ஜனாதிபதி பதவி விலகவேண்டும் – காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுதி
ஜனாதிபதி பதவி விலகவேண்டும் - காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுதி – 8 கோரிக்கைகளையும் முன்வைத்தனர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என்பது உட்பட 8 கோரிக்கைகளை காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதிநிதிகள் புதிய பிரதமரிடம் கையளித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அனைத்து தரப்பினதும் ...
மேலும்..