May 13, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் – காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுதி

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் - காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுதி – 8 கோரிக்கைகளையும் முன்வைத்தனர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என்பது உட்பட 8 கோரிக்கைகளை காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதிநிதிகள் புதிய பிரதமரிடம் கையளித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அனைத்து தரப்பினதும் ...

மேலும்..

விலைபோன ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க முடியாது : வீ. இராதாகிருஷ்ணன்

ரணில் விக்கிரமசிங்க விலைபோய்விட்டார். அவர் ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்க முடியாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (13) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..

சஜித் தரப்பு சந்திப்பு: அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

தமது கட்சியால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளையேற்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு, பிரதமர் பதவியை வழங்குவதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு கூடியுள்ளது. கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ...

மேலும்..

இலங்கையின் பொருளாதார நிலை மேலும் மோசமடையும்- பிபிசிக்கு ரணில்பேட்டி

இலங்கையின் பொருளாதார நிலை மேலும் மோசமடையும்- பிபிசிக்கு ரணில்பேட்டி ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற ஆர்;ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன் ஆனால் அது நடக்காது - ரணில் மக்களிற்கு துன்பத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்கு திரும்பும் ...

மேலும்..

உறுதியான நிலைப்பாட்டுடன் கோட்டாபயவுக்கு சென்ற கடிதம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது முடிவை கடைசி நேரத்தில் மட்டுமே தெரிவித்தார் என்ற அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கூற்றறை சஜித் பிரேமதாச மறுத்துள்ளார். நேற்று அரச தலைவர் அனுப்பிய கடிதத்திற்கு, சஜித் அனுப்பிய பதில் கடிதத்தில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. இரு ...

மேலும்..

ராஜபக்சவினரின் பணத்துடன் இலங்கை வந்துள்ள வர்த்தகர்கள் – ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் விலை 10 கோடி

ராஜபக்சவினரின் பணத்தை மறைத்து வைத்துள்ள இரண்டு வர்த்தகர்கள் இலங்கைக்கு வந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 10 கோடி ரூபாய் முதல் பேரம் பேசப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ...

மேலும்..

களமிறங்கிய முதல் நாளே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ரணில்!

பிரதமராக நேற்று பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க இன்று பல்வேறு கலந்துத்துறையாடல்களில் ஈடுபட்டுள்ளார். ஜப்பான், அமெரிக்கா, சீனா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். இலங்கையின் நிதியுதவிக்கான சர்வதேச மன்றத்தை உருவாக்குவது குறித்து கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ...

மேலும்..

ஊடகங்களுக்கு உண்மையைச் சொல்லத் தயார் : மஹிந்த

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது தீர்மானம் மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு உண்மையான அறிக்கையை வெளியிடுவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பை எதிர்வரும் நாட்களில் கொழும்பில் நடத்துவதற்கு ...

மேலும்..

ஊரடங்கு சட்டம்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.   எவ்வாறாயினும், நாளை (14) மாலை 6.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும்.இவ்வாறு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் ...

மேலும்..

நிதியமைச்சராக பதவியேற்குமாறு விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு! – ஹர்ஷ டி சில்வா கொடுத்த பதிலடி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் இணைந்து கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா, “இளைஞர்கள் நேர்மையான மற்றும் வெளிப்படையான அரசியல் அமைப்பொன்றை எதிர்பார்க்கிறார்கள், அதை ...

மேலும்..

புதிய பிரதமராக ரணில் பதவியேற்பு – அமெரிக்கா தெரிவித்திருப்பது என்ன?

புதிய பிரதமராக ரணில் பதவியேற்பு – அமெரிக்கா தெரிவித்திருப்பது என்ன? புதிய பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா விருப்பம் வெளியிட்டுள்ளது. ரணில்விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று சில நிமிடங்களில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ரணில்விக்கிரமசிங்கவுடன் இணைந்துசெயற்படுவது ...

மேலும்..

ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு பிரித்தானியாவிலிருந்து வந்த நற்செய்தி!

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்காக அடுத்த சில வாரங்கள் மிகவும் முக்கியமானவை என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கை மக்களின் தேவைகளுக்கு பதிலளிப்பதற்காக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளது. இலங்கையில் அரசியல் மற்றும் ...

மேலும்..

துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவு ரத்து செய்யப்படும்! – உறுதியளித்தார் ரணில்

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவை ரத்து செய்வதாக புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, கலவரம் மீண்டும் ...

மேலும்..

அத்தியாவசிய பொருட்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய குழுவை நியமித்தார் பிரதமர்…

அத்தியாவசிய பொருட்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய குழுவை நியமித்தார் பிரதமர் https://thinakkural.lk/article/177696 அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறைக்கு தீர்வை காண்பதற்காகவும்,பொதுமக்களிற்கு நிவாரணங்களை வழங்குவதற்காகவும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்றை பிரதமர் நியமித்துள்ளார். பொதுமக்களிற்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக குறிப்பிட்ட துறையினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகஐக்கிய ...

மேலும்..

திடீர் வளர்ச்சி காணும் இலங்கை ரூபா! – சரிகிறது டொலரின் பெறுமதி

நாட்டில் இன்று டொலரின் பெறுமதி திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 364.98 ரூபாவாகும். அமெரிக்க டொலர் ஒன்றின் நேற்றைய விற்பனை விலை 377.49 ரூபாவாகும். இதற்கமைய இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை ...

மேலும்..