May 14, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொழும்பு புறக்கோட்டையில் சரிந்து வீழ்ந்த வெசாக் பந்தல்!

வெசாக் பௌர்ணமி தினம் உலகெங்கும் வாழும் பௌத்த மக்களின் சிறப்பு மிக்க ஒரு நாள் ஆகும். எனவே கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெசாக் பண்டிகைக்காக வெசாக் பந்தல்கள் மற்றும் அலங்காரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, கொழும்பு புறக்கோட்டையில் அமைக்கப்பட்ட வெசாக் பந்தல் ...

மேலும்..

எம்.பி.க்களின் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது ; ஒரு எம்.பி க்கு 6 பொலிஸ் அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை நியமிக்குமாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.   அதன்படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலதிகமாக 04 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அதிகபட்சமாக 6 பொலிஸ் அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும், ...

மேலும்..

புதிய அமைச்சரவை 20 அமைச்சர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தகவல்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீனமாக செயற்பட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதற்கமைய புதிய அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இடம்பெறவுள்ளனர். மேலும், ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

அத்துக்கோரள எம்.பி. தாக்குதல் காயங்களாலேயே உயிரிழந்தார் – சட்ட வைத்திய அதிகாரி!!

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனையில், தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களிலேயே பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது நிட்டம்புவவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து எம்.பி கட்டிடமொன்றில் தஞ்சம் புகுந்துள்ளார். ...

மேலும்..

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களும் ஐக்கிய மக்கள் சக்தியும் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஒரேமாதிரியானவை- சஜி;த்

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களும் ஐக்கிய மக்கள் சக்தியும் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஒரேமாதிரியானவை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலரை இன்று சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியும் நானும் முன்வைத்துள்ள வேண்டுகோள்கள் ...

மேலும்..

சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் மோசமடைகின்றது- சீற்றமடைந்த பொதுமக்களை கட்டுப்படுத்த இராணுவம் அழைப்பு

கொழும்பு ஸ்லேவ்ஐலன்ட் பகுதியில் சமையல் எரிவாயுவேண்டுமென கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் இராணுவத்தினரின் உதவியை நாடினர். நாங்கள் இன்று காலை முதல் இங்கு நிற்கின்றோம், எங்களிற்கு சமையல் எரிவாயு கிடைக்கவில்லை - இவர்கள் செல்வந்தர்களிற்கும் ஹோட்டல்களிற்கும் சமையல் எரிவாயுவை வழங்குகின்றனர் ...

மேலும்..

ஜனாதிபதியிடம் தெரிவித்த நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியினர் அப்படியே இருக்கிறோம். -பிரதமர் கடிதத்திற்கு சஜித் பதில்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சர்வதேச உதவியுடன் இலங்கையை ஸ்திரப்படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதை தேசிய பொறுப்பாக கருதி, அதை நிறைவேற்ற கட்சி பேதங்களை கருத்தில் கொள்ளாது தமது அரசாங்கத்துடன் கைக்கோர்க்குமாறு ஐக்கிய மக்கள் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். "வலிசுமந்த எம் மக்களின் உயிர்காத்த கஞ்சி" யாழ்ப்பாணம் நல்லூரடியில் உள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபியின் முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் ”தமிழினப் படுகொலை நினைவு முற்றம்” என்ற பெயரில் இன்று மூன்றாவது நாளாகவும் ...

மேலும்..

ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் வீடு உறவினரின் வீடு ஹோட்டல். கடை தீவைப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட் 8 பேருக்கு 25 வரை விளக்கமறியல்

ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் வீடு உறவினரின் வீடு ஹோட்டல். கடை தீவைப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட் 8 பேருக்கு 25 வரை விளக்கமறியல திருக்கோவில் நிருபர்   ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் வீடு உறவினரின் வீடு ஹோட்டல். கடை ...

மேலும்..

அதிக விலைக்கு அரிசி விற்றால் அபராதம், சட்ட நடவடிக்கை :நுகர்வோர் விவகார அதிகார சபை

    அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.   அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார ...

மேலும்..

யால பெரும் போகத்துக்கு இந்தியாவிலிருந்து யூரியா உரம்

    நெற்செய்கைக்காக 65,000 மெற்றிக் தொன் யூரியாவை யால பருவத்தில் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது.   இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய 1 பில்லியன் டொலர் கடனுதவியின் கீழ் இந்த உரம் வழங்கப்படுகிறது.   ஒரு வருடத்தில் நெற்செய்கைக்குத் தேவையான யூரியாவின் அளவு 65,000 மெற்றிக் தொன் ...

மேலும்..

நீண்ட தூர ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

    நீண்டதூர புகையிரத சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.   இதற்கமைய கல்கிஸை - காங்கேசன்துறை, கொழும்பு, கோட்டை - பதுளை மற்றும் மருதானை - பெலியத்த ஆகிய மார்க்கங்களில் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ...

மேலும்..

17ஆம் திகதிக்குப் பின் எரிபொருள் நெருக்கடி மோசமடையும் -ஆனந்த பாலித

    இம்மாதம் 17ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் எரிபொருள் நெருக்கடி மோசமடையும் என தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.   எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள அரச பொறிமுறையானது திறமையற்றதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.   ஏப்ரல் 29 ...

மேலும்..

பிரதமர் ரணில் சஜித்துக்கு கடிதம்

    பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.   அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க முன்வருமாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.   இந்த நெருக்கடியான தருணத்தில் பாரம்பரிய அரசியலை கைவிட்டுவிட்டு மிகமுக்கியமான விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக இணைவோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.   அரசாங்கத்தின் ...

மேலும்..