May 15, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நுவரெலியா கோட்டா கோ கமவில் வெசாக் கொண்டாட்டம்

  (டி.சந்ரு, செ.திவாகரன்)   அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர், யுவதிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப் போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா - பதுளை வீதியில் பிரதான மத்திய சந்தைக்கு முன்பாக நுவரெலியாவில் உருவாக்கப்பட்ட 'கோட்டா கோகம'வில் மே மாதம் ...

மேலும்..

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலையை சித்தரிக்கும் ஊர்திப்பயணம் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள “தமிழினப்படுகொலை சாட்சிய முற்றத்தில்”

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலையை சித்தரிக்கும் ஊர்திப்பயணம் நல்லூரில் அமைந்துள்ள "தமிழினப்படுகொலை சாட்சிய முற்றத்தில்"

மேலும்..

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!

  கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.   கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி ...

மேலும்..

குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம்!

    குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நெடுந்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது.   குமுதினிப் படகுப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்காக காலை 7.45 மணிக்கு நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன், நெடுந்தீவு இறங்கு துறையில் அமைந்துள்ள ...

மேலும்..

அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான முயற்சிகளை எவ்வாறு முறியடிப்பது – ஜனாதிபதி தீவிர பேச்சுவார்த்தை

  அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றுவதற்கான எதிர்கட்சிகளின் முயற்சிகளை தோற்கடிப்பது எவ்வாறு என ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆராய்ந்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணையை கொண்டுவருவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகளை தோற்கடிப்பது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கான ஆதரவை நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

விடுதலைப்புலிகள் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டம் என்ற செய்தியை நிராகரித்தது பாதுகாப்பு அமைச்சு

    இலங்கையில் தாக்குதலை மேற்கொள்வதற்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் ஒன்றிணைகின்றனர் என புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.   இந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது இவ்வாறான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எங்களிற்கு புலனாய்வு தகவல் ...

மேலும்..

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பூரண ஆதரவு வழங்குவோம்.– தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவிப்பு

  (திருக்கோவில் நிருபர்)   கட்சி வேறுபாடுகளையோ அரசியல் கணக்கு வழக்குகளையோ கணக்கில் எடுக்கும் நேரம் இதுவல்ல என்னும் வகையில் அவருக்கான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டியதன் அவசியம் பொறுப்புள்ள கட்சிகளின் கடமையாக உணரப்படுகின்றது எனவே மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு என்றும் பூரண ஆதரவு ...

மேலும்..

கொழும்பு ஆர்ப்பாட்டக்களத்தில் வெசாக் நிகழ்வு…

கொழும்பு – காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்ந்து 37வது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று வெசாக் தின நிகழ்வு அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நிகழ்வினை வண்ண வெசாக்கூடுகள் அமைத்தும், மரவள்ளி கிழங்கு மற்றும் பாற்சோறு பொது ...

மேலும்..

ரணிலின் அழைப்புக்கு சுமந்திரன் எம். பி பச்சைக்கொடி!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது அரசுக்கு ஆதரவு தருவீர்களா என கேட்டுள்ளார். இதன்போது நாட்டின் பொருளாதார மீட்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த விடயங்களுக்கு ...

மேலும்..

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது…

பல வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு பொலிஸ் நிலையங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணை பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ...

மேலும்..

நாளையும் மின்வெட்டு இல்லை…

விசாகப் பூரணை திணைத்தை முன்னிட்டு நாட்டில் நாளைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றை தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் என்ற செய்திகளில் உண்மையில்லை – பாதுகாப்பு அமைச்சு…

விடுதலைப் புலிகள் இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக வெளியான செய்திகளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நேற்று மறுத்துள்ளது. திஹிந்து வெளியிட்ட செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்றும் அத்தகைய அச்சுறுத்தல் குறித்து தங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்திய உளவுத்துறை அறிக்கைகளை ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வடக்கு,கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானம்

இன விடுதலையைத் தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி ” என்ற கருப்பொருளில் இடம்பெறும் இப்பேரணிகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து 15 ஆம் திகதியும் வடக்கு மாகாணத்தில் இருந்து 16 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்பட்டு மே 18 ஆம் திகதி இரண்டு பேரணிகளும் முள்ளிவாய்க்காலை ...

மேலும்..