May 16, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலன் ஜயதிலக்க மற்றும் சமன் லால் பெர்னாண்டோ உட்பட 22 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு ...

மேலும்..

ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை…

”உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது , கடந்த ...

மேலும்..

லிட்ரோ நிறுவனத்திடம் இருந்து மகிழ்ச்சிகர செய்தி…

இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாளைய தினம் (17) செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை காலை நாட்டை வந்தடையவுள்ளதாக அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மற்றொரு ...

மேலும்..

ஊரடங்கு விபரம்

    இன்றிரவு 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை; உலகச் சந்தையில் விலை உயர்வு 

    இந்தியாவில் அதிக வெப்பநிலை கோதுமை உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியதால், கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிக்க இந்திய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.   இதனால் உலகச் சந்தையில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.   இந்தியாவின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அண்டை நாடுகள், அதிகம் ...

மேலும்..

உண்டியலில் அனுப்பவென 50 ஆயிரம் யூரோவை வைத்திருந்தவர் கைது

    ‘உண்டியல்’ சட்டவிரோத பணப்பரிவர்த்தனை முறையின் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக 50,000 யூரோவை வைத்திருந்த நபர் ஒருவர் பெபிலியான பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   47,000 அமெரிக்க டொலருடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் இரு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் அமைச்சரவையில்- ஏஎவ்பி

    ஐக்கிய மக்கள் சக்தியின் இரு முக்கிய பிரமுகர்கள் கட்சியின் தீர்மானத்திலிருந்து விலகி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார யுத்த அமைச்சரவையில் இணைய தீர்மானித்துள்ளனர் என கட்சிதகவல்கள் தெரிவித்தன என ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. பொருளாதாரநெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கான நியாயபூர்வமான முயற்சிகளை கட்சி தடுக்காது ...

மேலும்..

அமைச்சரவையில் இடம்பெறாமல் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க பத்து கட்சிகள் தீர்மானம் 

  பத்து கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறாமல் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கதீர்மானித்துள்ளன என முன்னாள் அiமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிலிருந்து வெளியேறிய பத்து கட்சிகள் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளன என தெரிவித்துள்ள அவர் எனினும் இந்த கட்சிகள் எந்த அமைச்சரவையும் பொறுப்பையும் ஏற்கப்போவதில்லை ...

மேலும்..

இன்று மேலும் பல அமைச்சர்கள் பதவியேற்பார்கள்

இன்று மேலும் பல அமைச்சர்கள் பதவியேற்பார்கள   இன்று மேலும் பல அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியாகின்றன. ஜனாதிபதி 20 அமைச்சர்களையும் 30 இராஜாங்க அமைச்சர்களையும் நியமிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுஜனபெரமுனவை சேர்ந்த- சுயாதீன கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துபேருக்கு அமைச்சர் பதவிகள் ...

மேலும்..

இன்று(16) காலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போது…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என். சிறிதரன் தலைமையில் கிளிநொச்சி, வட்டக்கச்சியில் இன்று(16) காலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போது...

மேலும்..

மெதமுலன வீட்டில் தீ வைக்கப்பட்ட போது காணாமல் போன நாய்க்குட்டிகள் ; பிரதேச சபை உறுப்பினரின் மகள் கைது

  கடந்த 9ஆம் திகதி உட்பட நாடு முழுவதும் நிலவிய அமைதியின்மைக்கு மத்தியில் ராஜபக்ஷவின் மெதமுலன வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அங்கிருந்த நாய்க்குட்டிகள் காணாமல் போயிருந்தன.   காணாமல் போன நாய்க்குட்டிகளில் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த வீரகெட்டிய பிரதேச சபை ...

மேலும்..

எரிபொருட்களிற்காக வரிசையில் நிற்காதீர்கள் – அடுத்த சில வாரங்களில் மூன்று கப்பல்கள் வரவுள்ளன – காஞ்சன விஜயசேகர 

    எரிபொருட்களுடன் மூன்று கப்பல்கள் அடுத்த இரண்டுவாரத்திற்குள்ள வரவுள்ளன என தெரிவித்துள்ள அமைச்சர் காஞ்சனவிஜயசேகர மக்களை வரிசையில் நிற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.   அடுத்த இரண்டுவாரத்திற்குள் மூன்று கப்பல்கள் எரிபொருட்களுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் வரவுள்ளன என தெரிவித்துள்ள அமைச்சர் இந்திய கடனுதவி மூலமே ...

மேலும்..

ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர்

    ரணில்விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- இந்தத் தோல்வி அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒரு தேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதிஆளுநர் கலாநிதி டபில்யூ ஏ விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.   பேட்டியொன்றில் அவர் ...

மேலும்..

நிதி அமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை – அலி சப்ரி

  முன்னாள் நிதி அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.   ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே சப்ரி இதனைத் ...

மேலும்..

பல மாவட்டங்களில் இன்று 100 மி.மீற்றருக்கு மேல் பலத்த மழை

  நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.   மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, ...

மேலும்..

ஆதரவளியுங்கள் – பிரதமர் உதயகம்மன்பிலவிற்கு கடிதம்

  முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பிலவின் ஆதரவை கோரியுள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அவருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அமைப்பு முறை மாற்றத்திற்கே மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர் என அந்த கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார். நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அனைத்து அரசியல்கட்சிகளும் ஒன்றிணையவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொருளாதாரத்திற்கு ...

மேலும்..

எரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமைக்கு திரும்பும்

  இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   அதன் செயலாளர் சாந்த சில்வா தெரிவிக்கையில், விசாக பூரணை தினம், விடுமுறை தினம் என்பதால் நேற்று எரிபொருள் விநியோக நடவடிக்கை ...

மேலும்..