மெதமுலன வீட்டில் தீ வைக்கப்பட்ட போது காணாமல் போன நாய்க்குட்டிகள் ; பிரதேச சபை உறுப்பினரின் மகள் கைது
கடந்த 9ஆம் திகதி உட்பட நாடு முழுவதும் நிலவிய அமைதியின்மைக்கு மத்தியில் ராஜபக்ஷவின் மெதமுலன வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அங்கிருந்த நாய்க்குட்டிகள் காணாமல் போயிருந்தன. காணாமல் போன நாய்க்குட்டிகளில் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த வீரகெட்டிய பிரதேச சபை ...
மேலும்..