May 17, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்திய கலைஞர்களுடன் கைகோர்த்த ரெப் சிலோன் இன் ‘கனவு தேவதை’

இலங்கையின் முன்னனி யூடியுப் தளங்களில் ஒன்றான 'ரெப் சிலோன்' பல்வேறு வரவேற்கத்தக்க பாடல்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இவற்றுள் பல பாடல்கள் இப்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. அத்தோடு மில்லியன் கணக்கான பார்வையாளர்களையும் கடந்துள்ளது. இதுவரை உள்ளூர் கலைஞர்களுடன் இணைந்து பயணித்த 'ரெப் ...

மேலும்..

துர்நாற்ற விவகாரம் தொடர்பில் சுகாதார தரப்பின் உயர்மட்ட கலந்துரையாடல் : முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டது.

சாய்ந்தமருதில் சில நாட்களாக பிந்திய மாலை பொழுது முதல் அதிகாலை நேரம் வரை பலத்த துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் சாய்ந்தமருது ஜும்மா பெரியபள்ளிவாசல் நிர்வாகிகள், பிரதேச வாசிகள், பொது அமைப்புக்கள் இந்த தூர்நாற்றம் தொடர்பில் கல்முனை ...

மேலும்..

சஜித், ஏன் பதவியேற்க வில்லை? – முல்லை பிரதான அமைப்பாளர் லக்‌ஷயன் முத்துக்குமாரசாமி

எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ ஏன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவில்லையென மக்கள் மத்தியில் இருக்கின்ற கேள்விக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் என்ற முறையில் அதற்கான பதிலையும் விளக்கத்தையும் வழங்குவதற்கு நான் ...

மேலும்..

14வது ஆண்டு நினைவேந்தலுக்குள் சர்வதேசம் தனது கடப்பாட்டை செயலளவிலே காட்ட வேண்டும்… (முன்னாள் பா.உ – பா.அரியநேத்திரன்)

சுமன்) வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியா உட்பட சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கும் புதிய பிரதமருக்கும் கொடுக்க வேண்டும். 14வது ஆண்டு நினைவேந்தலின் போது சர்வதேசம் தனது கடப்பாட்டை செயலளவிலே காட்ட வேண்டும் ...

மேலும்..

கல்முனை நகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கி அனுஷ்டிப்பு…

(சுமன்) முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாள் அனுஷ்டிப்பினை மேற்கொள்ளும் முகமாக கல்முனை நகரில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அவர்களின் ஏற்பாட்டில் முள்ளவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மேற்கொள்ளப்பட்டது. கல்முனை மாநகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ...

மேலும்..

எமது மாவட்ட அரசியல்வாதிகள் மக்களின் அவல நிலையினை தாமாக உணராதவரை மக்களுக்கு விடிவு வரப்போவதில்லை… (ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் – வ.சுரேந்தர்)

சுமன்) எமது மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் மக்களின் அவல நிலையினை தாமாக உணராதவரை மக்களுக்கு விடிவு வரப்போவதுமில்லை அவர்களது  எதிர்கால இருப்பும் உறுதியாகப் போவதுமில்லை என ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்தர் தெரிவித்தார். மட்டக்களப்பு செங்கலடியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கோட்டா கோ கம ...

மேலும்..

இந்த நாட்டை ஆண்ட எந்த அரசியற் தலைவர்களிடமும் ஒரு நல்ல நோக்கம் இருக்கவில்லை… (பாராளுமன்ற உறுப்பினர் – த.கலையரசன்)

சுமன்) மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல யுத்திகளைக் கையாண்டனவே தவிர எந்த அரசியற் தலைவர்களிடமும் ஒரு நல்ல நோக்கம் இருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். கல்முனையில் ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக கைது!!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..

மே 9 ம் திகதி வன்முறைகளை மகிந்த ராஜபக்சவே தூண்டிவிட்டார்- முஜிபூ

மே 9 ம் திகதி வன்முறைகளை மகிந்த ராஜபக்சவே தூண்டிவிட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஒன்பதாம் திகதி அலரிமாளிகையில் மகிந்த ராஜபக்ச ஏற்பாடு செய்த பேரணியில் வன்முறை தூண்டப்பட்டது என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள முஜிபூர் ...

மேலும்..

நாளை (18) பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்-இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

விநியோகம் குறைவாக இருக்கும் என்பதால் அத்தியாவசிய தேவைகள் இல்லாவிட்டால், நாளை (18) பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கேட்டுக்கொள்கிறது, . வழமையான விநியோகம் வியாழக்கிழமை ( 19) மீண்டும் தொடங்கும்.

மேலும்..

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி கிளிநொச்சியில் மே18 கதவடைப்பு

நாளை மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற உள்ள அதேவேளை ஈழ மண்ணில் நடைபெற்றமை திட்டமிட்ட இன படுகொலையே என்பதை சர்வதேச சமூகம் ஏற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி முழு அளவிலான கதவடைப்பு கிளிநொச்சி வர்த்தக ...

மேலும்..

யாழ். கொக்குவிலில் பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் இன்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளது. 4 மோட்டார் சைக்களில் வந்த குழு வீட்டுக்குள் புகுந்து ஐன்னல்கள், கதவுகளை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது என ...

மேலும்..

கல்முனை நகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கி அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாள் அனுஷ்டிப்பினை மேற்கொள்ளும் முகமாக கல்முனை நகரில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அவர்களின் ஏற்பாட்டில் முள்ளவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. கல்முனை மாநகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களின் ...

மேலும்..

புலிகள் மீளுருவாக்கம் தொடர்பான இந்திய தரப்பு செய்தி உண்மைக்கு புறம்பானது – க.இன்பராசா

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்திய நாளிதழான த ஹிந்து நாளிதழில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்தப் போவதாக வெளியிட்ட செய்தியானது தமிழ் மக்களிடையிலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் மத்தியிலும் பெரும் ...

மேலும்..

குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம்!

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகு பயணித்துக் கொண்டிருந்த வேளை இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   படுகொலை செய்யப்பட்ட மக்கள் ஞாபகார்த்தமாக சூழகம் அமைப்பினால் வழங்கப்பட்ட மரங்கள் நெடுந்தீவில் நாட்டப்பட்டதுடன் ...

மேலும்..