May 18, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் எரிபொருள் தட்டுப்பாட்டுகளுக்கு மத்தியில் இராணுவத்தல்  பலப்படுத்தப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 

(சுமன்) நாளுக்கு நாள் அதிகரித்துவரும் எரிபொருள் தட்டுப்பாட்டுகளுக்கு மத்தியில் இராணுவத்தல்  பலப்படுத்தப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்  - எரிபொருள் தட்டுப்பாடுக்கு இருவாரங்களில் தீர்வு - லிட்ரோ நிறுவனம் இலங்கையின் கடந்த ஏழு தசாப்தங்களுக்கும்  இல்லாத அளவிக்கு அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மின்சாரம், ...

மேலும்..

தனது உரிமைகளை மீறும் செயல் என தவிசாளர் நிரோஷ் சாடியுள்ளார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான இன்று வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பயணிக்கும் வாகனம் எங்கு நிற்கின்றது என பிரதேச சபை உத்தியோகத்தர்களை பொலிஸ் புலனாய்வாளர்கள் தொலைபேசியில் விசாரித்துள்ளனர். இது மக்கள் பிரதிநிதியான தனது உரிமைகளை மீறும் செயல் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 18.05.2022இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வானது, அக ...

மேலும்..

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தைக் கைவிடக்கூடாது-சரத் பொன்சேகா

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தைக் கைவிடக்கூடாது-சரத் பொன்சேகா காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தைக் கைவிடக்கூடாது. தொடர்ந்து போராட வேண்டும். அது இந்நாட்டின் விடுதலைக்கு வழிவகுக்கும்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ...

மேலும்..

காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வந்தவர்களை தடுக்க வேண்டாமென கூறியது யார்?

காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வந்தவர்களை தடுக்க வேண்டாமென கூறியது யார்? காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வருபவர்களுக்கு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (தீவகம்) “வலிசுமந்த எம் மக்களின் உயிர்காத்த கஞ்சி”

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!   தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரால் தீவகத்தின் மெலிஞ்சிமுனை, புளியங்கூடல், ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி , ஊர்காவற்துறை பேருந்து தரிப்பிடம் , வேலணை வங்களாவடி சந்தி ,புங்குடுதீவு பெருங்காடு சந்தி , ...

மேலும்..

வெசாக் தினத்தில் 150மதுபான போத்தல்கள்,168பியர் ரின்கள் மீட்பு-சாவகச்சேரி மதுவரித் திணைக்களம் அதிரடி நடவடிக்கை

வெசாக் விடுமுறை தினத்தில் விற்பனை நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள் மற்றும் பியர் ரின்களை சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினர் 15/05 ஞாயிற்றுக்கிழமை காலை மீட்டுள்ளனர். உதவி மதுவரி ஆணையாளர் ரொஷான் பெரேராவின் ஆலோசனைக்கு அமைவாக, சாவகச்சேரி மதுவரிப் பொறுப்பதிகாரி ஆ.ராஜ்மோகனின் வழிநடத்தலில்,மதுவரி ...

மேலும்..

எம் இனத்தின் மீட்சியே பல ஏக்கங்களோடு உயிர்த் தியாகம் செய்த எம்மவர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிசமைக்கும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்

.ஊடகங்களுக்கு அனுப்பிய விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.மேலும் அவர் தனது ஊடக அறிக்கையில்; யுத்தம் மௌனித்து பதின்மூன்று வருடங்கள் ஆகியுள்ள போதிலும் மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தம் எமது மக்கள் மனங்களில் பல வடுக்களை ஆழமாக பதித்து விட்டுச் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு வற்றாப்பளை அம்மனும் சாட்சி – ரவிகரன்

விஜயரத்தினம் சரவணன் மே.18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நந்திக்கடல் மாத்திரமல்ல, வற்றாப்பளை அம்மனும்கூட சாட்சியாக உள்ளதென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி, 18.05.2022இன்றையநாள்  முல்லைத்தீவு - வற்றாப்பளை அம்மன் கோவில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் கருத்துத் ...

மேலும்..

மட்டக்களப்பில் இடம்பெற்ற “முள்ளிவாய்க்கால் கஞ்சியை” நினைவுகூறும் நிகழ்வை படமெடுத்த புலனாய்வாளர் துரத்தியடிக்கப்பட்டார்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாளினை நினைவுகூறும் முகமாக ''முள்ளிவாய்க்கால் கஞ்சியை" நினைவுகூறும் நிகழ்வொன்று இன்று (14) திகதி மட்டக்களப்பு  சத்துரகொண்டான் படுகொலை நினைவுத்தூபி முன்பாக இடம்பெற்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சத்துரகொண்டான் படுகொலை நினைவுத்தூபி முன்பாக ''முள்ளிவாய்க்கால் கஞ்சி" ...

மேலும்..

ஹரீஸ் 20க்கு ஆதரவளித்த நோக்கத்தை கல்முனை மக்கள் அறிவர் : இப்போதைய அவரின் தீர்மானம் சரியே – ஐக்கிய காங்கிரஸ்.

நூருள் ஹுதா உமர் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹ‌ரீஸ் 20க்கு ஆத‌ரித்த‌து ப‌த‌விக்கு ஆசைப்ப‌ட்ட‌ல்ல‌ என்ப‌தை நாம் அறிவோம். க‌ட‌ந்த‌ ஆட்சியில் முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள், ஆளுன‌ர்க‌ள் ராஜினாமா செய்ய‌ வேண்டும் என‌ இன‌வாத நோக்குடன் ர‌த்ன‌தேர‌ர் உண்ணாவிர‌த‌ம் இருந்த‌ போது ...

மேலும்..

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் – தேசபந்துவிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் விளக்கேற்றி  அஞ்சலி

 (காரைதீவு நிருபர்  சகா)  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (16)திங்கட்கிழமை கல்முனை மாநகரில் நடைபெற்றது.  கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது . அங்கு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன் பா.அரியநேத்திரன் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் ரவிகரனிடம் விசாரணை.

  விஜயரத்தினம் சரவணன் மே.16முள்ளிவாய்க்கால், மே-18நினைவேந்தல் நிகழ்வுதொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்அவர்களிடமும், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தலைவர் இ.மயூரன் அவர்களிடமும் முல்லைத்தீவு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.அந்தவகையில் முள்ளிவாய்க்கால் மே- 18 நினைவேந்தலின்போது விடுதலைப்புலிகளின் சின்னங்கள் எவையும் பயன்படுத்நக்கூடாது என போலீசாரால் இந்த விசாரணையின்போது ...

மேலும்..