May 19, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ் /புங்குடுதீவு சித்திவிநாயகர் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மதிய உணவு வழங்கல் நிகழ்வு

புங்குடுதீவு 5ம்வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து அமரத்துவமடைந்த திருமதி.இரத்தினம் சதாசிவம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக யாழ் /புங்குடுதீவு சித்திவிநாயகர் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மதிய உணவு வழங்கல் நிகழ்வு காலம்:19:05. 2022 வியாளக்கிழமை பகல் 12:00மணி நிதிபங்களிப்பு சதாசிவம் மகாதேவன் (கனடா) திட்டஒழுங்கமைப்பு. சோம ...

மேலும்..

இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றியுள்ளது” – உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழநெடுமாறன்.

இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றியுள்ளது" - உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழநெடுமாறன் இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றியிருப்பதாகவும் இது இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்தானது என்றும் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழநெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து பழநெடுமாறன் கூறியதாவது:- ...

மேலும்..

சமூக ஊடகங்களை பயன்படுத்தி வன்முறைகளை தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஊடகவியலாளர் கைது!

சமூக ஊடகங்களை பயன்படுத்தி வன்முறைகளை தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஊடகவியலாளர் கைது வன்முறைகளை தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களில் தொலைக்காட்சி ஊடகவியலாளரும் ஒருவர் ...

மேலும்..

யாழில் தொடர்ந்தும் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு; அரசாங்க அதிபர் க.மகேசன்!

யாழில் தொடர்ந்தும் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு; அரசாங்க அதிபர் க.மகேசன்! தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான மண்ணெண்ணையின் அளவை விட அதிகளவு மண்ணெண்ணெய் கொழும்பிலிருந்து தருவிக்கப்படுகின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மண்ணெண்ணெய் பற்றாகுறை.தட்டுப்பாடு காணப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க ...

மேலும்..

மே 9ம் திகதி வன்முறை சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக உண்மை ஆணைக்குழு- பத்து கட்சிகள் வேண்டுகோள்!

மே 9ம் திகதி வன்முறை சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக உண்மை ஆணைக்குழு- பத்து கட்சிகள் வேண்டுகோள் மே 9ம் திகதி வன்முறை சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கு உண்மை ஆணைக்குழுவை அமைக்கவேண்டும் என பத்து கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. ஜனாதிபதிக்கு இது குறித்து பத்து ...

மேலும்..

கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல வீதிகளுக்குள் பல்கலை மாணவர்கள் நுழைய நீதிமன்றம் தடை உத்தரவு

கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல வீதிகளுக்குள் பல்கலை மாணவர்கள் நுழைய நீதிமன்றம் தடை உத்தரவு கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல வீதிகளுக்குள் பல்கலைக்கழக மாணவர்கள் நுழைவதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் யோர்க் வீதி, ...

மேலும்..

ஒரு மூடை உரம் 10 ஆயிரம் ரூபா!

ஒரு மூடை உரம் 10 ஆயிரம் ரூபா பிரதமரால் நியமிக்கப்பட்ட உரக் குழு பல விசேட தீர்மானங்களை எடுத்துள்ளது. இதன்படி, இரசாயன உர மூடை ஒன்றை 10,000 ரூபாவுக்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக உரிய குழு தெரிவிக்கின்றது. விவசாயிகளுக்குத் தேவையான ...

மேலும்..

இலங்கையிலிருந்து படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்றதாக 40 பேர் கைது: தஞ்சக்கோரிக்கை பயணங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதா?

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், அந்நாட்டின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டமான மட்டக்களப்பில் இருந்து படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக 40 பேரை இலங்கை கடற்படையினரால் கைது செய்திருக்கின்றனர். கடந்த மே 18ம் தேதி, மட்டக்களப்பு பகுதியில் ...

மேலும்..

மே 9 அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான நபர் உயிரிழப்பு!

மே 9 அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான நபர் உயிரிழப்பு! கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரஹெர ...

மேலும்..

மினுவாங்கொட குருநாகலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைஅச்சுறுத்தும் நடவடிக்கையில் பிரசன்ன ரணதுங்க ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.

மினுவாங்கொட குருநாகலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைஅச்சுறுத்தும் நடவடிக்கையில் பிரசன்ன ரணதுங்க ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் தங்களை அச்சுறுத்துகின்றனர் என மினுவாங்கொடையிலும் குருநாகலிலும் கோட்டா கோ ஹோம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை குழப்பும் முயற்சியில் ஸ்ரீலங்கா ...

மேலும்..

ஜூன் நடுப்பகுதி வரை பெற்றோல், டீசல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன – பிரதமர்.

ஜூன் நடுப்பகுதி வரை பெற்றோல், டீசல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன - பிரதமர். ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல் மற்றும் டீசல் இருப்புகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று உறுதிப்படுத்தினார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் இருப்பு ...

மேலும்..

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு! 1 கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரீமா அறிவித்துள்ளது. விலை அதிகரிப்பானது இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இந்தியா கோதுமை மா ஏற்றுமதியை தடை செய்துள்ளதால் உலகச் சந்தையில் கோதுமை மாவின் ...

மேலும்..

வைத்திய துறையில் பணியாற்றுவோரிடத்தில் அலட்சிய போக்கு என்பது அறவே இருக்க முடியாது – வைத்திய அத்தியட்சகர் சஹிலா ராணி தெரிவிப்பு !!

வைத்திய துறையில் பணியாற்றுவோரிடத்தில் அலட்சிய போக்கு என்பது அறவே இருக்க முடியாது - வைத்திய அத்தியட்சகர் சஹிலா ராணி தெரிவிப்பு !! நூருல் ஹுதா உமர் வைத்திய துறையில் பணியாற்ற கிடைத்தது இறைவன் தந்த பொறுப்பு. இவர்களிடத்தில் அலட்சிய போக்கு என்பது அறவே இருக்க ...

மேலும்..

எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது -லிட்ரோ…

எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது -லிட்ரோ..... 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக் கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (19) நாட்டை வந்தடைந்ததாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எரிவாயு கப்பலுக்கான பணம் செலுத்தப்பட் டுள்ளதாகவும், கப்பலில் உள்ள எரிவாயு ...

மேலும்..

முன்பதிவுகளை இரத்து செய்யும் சுற்றுலாப்பயணிகள்….

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்த பல வெளிநாட்டவர்கள் அதனை இரத்து செய்துள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாகவே இவ்வாறு முன்பதிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார். 35 முதல் ...

மேலும்..

இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்…..

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மே 18ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை 13.50 சதவீதத்திற்கும் மற்றும் 14.50 சதவீதத்திற்கும் தொடர்ந்து ...

மேலும்..

மதுபானங்களின் விலையில் மீண்டும் மாற்றம்

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மதுபான விலையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது. மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எதனோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பெல்வத்தை சீனி நிறுவனம் உற்பத்தி செய்யும் எதனோலின் விலை 700 ரூபாயில் இருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்னுமொரு நிறுவனமும் ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு – 121 ரூபாய்க்கு எரிபொருள்?

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கும், எரிபொருளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் தற்போதைய நிலையில், மக்களை ஒடுக்கி அரசியல்வாதிகளின் சிறப்புரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ...

மேலும்..

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு!

கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற ...

மேலும்..

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர்

திருக்கோவில் நிருபர்) மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேரை மட்டு புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்து இன்று வியாழக்கிழமை அதிகாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதுடன் 2 படகுகளை கைப்பற்றி காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கடற்படை ...

மேலும்..

மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தீவிர அரசியலில் ஈடுபடுவார்- விரைவில் அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார்

எங்களிடம் ஒளிப்பதற்கு எதுவுமில்லை – நாங்கள் மக்களுடன் நிற்போம் குற்றச்சாட்;டுகளை நீதிமன்றங்களில் எதிர்கொள்வோம் - நாமல்

மேலும்..

முப்பது வருட கால இனப்படுகொலை யுத்தம் – சந்திரிகா கருத்து

நாட்டையோ மனித இனத்தையோ யுத்தத்தின் மூலம் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது- அது வெற்றியல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார் நேற்றைய பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது நாட்டையோ மனித இனத்தையோ யுத்தத்தின் மூலம் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது- அது ...

மேலும்..

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு ஏனைய 6 பேருக்கும் பொருந்தும்

இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பேரறிவாளன் விடுதலை குறித்த தீர்ப்பு அவருடன் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ரொபேர்ட்ஸ் பயஸ், சாந்தன் ஆகிய 6 பேருக்கும் பொருந்தும் என இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ...

மேலும்..

தமிழ் இனப்படுகொலையை கனடா ஏற்று அங்கீகரித்தமை தமிழ் சமூக வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு – ஹரி ஆனந்தசங்கரி….

இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை என கனடா பாராளுமன்றம் ஏற்று, அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றிய நாள் தமிழ் சமூகத்தின் வரலாற்றில் மிக முக்கிய நாட்களில் ஒன்று என கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இனப்படுகொலை தீர்மானத்தை கனடா பாராளுமன்றம் நேற்று ...

மேலும்..

தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில்  வேலணையில் நினைவேந்தல் (  படங்கள் இணைப்பு )

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்  ஊர்காவற்துறை தொகுதி கிளையின்  ஏற்பாட்டில்  வேலணை  பிரதேச சபைக்கு முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் இன்று காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது . மாவீரர்களின்  பெற்றோரினால் ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் ...

மேலும்..