May 20, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ராஜபக்‌ஷ குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே ரணில் பிரதமர் பதவியில் உள்ளார். : பாராளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி

நான் ஏன் ரணில் விக்கிரமசிங்கவை இவ்வாறு தாக்குகின்றேன் என தமிழ் பேசும் மக்கள் இன்று பார்த்து கொண்டிருப்பார்கள்.   ஆனால் நான் தாக்குவதற்கான காரணம் 2019 வரை இருந்த ரணில் விக்கிரமசிங்க வேறு தற்போது அவர் ராஜபக்‌ஷ குடும்பத்தை  காப்பற்றுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவராக காணப்படுகின்றார் ...

மேலும்..

நற்பிட்டிமுனை ஆர்.கே.ஆர். கிண்ணம் : பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது.

அம்பாறை மாவட்டத்தின் பலம் வாய்ந்த 32 அணிகள் பங்கு பற்றிய அணிக்கு 9 பேர் 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம் சம்மாந்துறை அல்- ஹுதா விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தனதாக்கி ...

மேலும்..

எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாம் – பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணனின் உருக்கமான வேண்டுகோள்!!

எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாம் - பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணனின் உருக்கமான வேண்டுகோள்!! எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாமெனமும் அனைவருமாக ஒன்றினைந்து இந்த டெங்கு ...

மேலும்..

தெமோதரை புகையிரத நிலையத்தை சார்ந்த வனப்பகுதியில் இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதால் 40க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது.

தெமோதரை புகையிரத நிலையத்தை சார்ந்த வனப்பகுதியில் இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதால் 40க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது  பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்துவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் வனப்பகுதி முற்றாக தீக்கிரையானது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த சிறப்புமிக்க புகையிரத ...

மேலும்..

ஓகஸ்ட் மாதத்தில் ஏற்படவுள்ள உணவு நெருக்கடி தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள ரணில்!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அரச தலைவரின் இராஜினாமா தொடர்பில் இருவேறு கருத்துக்கள் நிலவுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு நிலைமை தொடர்பில் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ...

மேலும்..

ஜூன் மாதம் வரை குறிப்பிட்ட நாட்களில் மாலை 6.30 மணிக்கு மேல் மின்வெட்டு இல்லை!

2021 க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை முடிவடையும் வரை மின்வெட்டை அமுல்படுத்துவதை தவிர்க்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமான எரிபொருள் மற்றும் நீர் வளங்களை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகள்

ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (மே 20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு: 1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் 2. ...

மேலும்..

பாராளுமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இன்றும் (20) பாராளுமன்றத்தைச் சூழவுள்ள மற்றும் அங்கு செல்லும் வீதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விசேட அதிரடிப்படையினரும் உஷார்படுத் தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்..

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகம் ஆரம்பம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் வருகையால் இன்று (20) காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்படுகின்றன. கடந்த இரண்டு நாட்களாக பெற்றோல் நிலையங்களில் பிரீமியம் செலுத்தாததால் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்பினர். ஆனால், ...

மேலும்..

பணம் செலுத்தியதைத் தொடர்ந்து எரிபொருளை இறக்க நடவடிக்கை – CPC..

நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து 37,000 மெட்ரிக் தொன் பெற்றோலை இறக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. ஐ.ஓ.சி முன்பதிவுச் செய்த கப்பலில் இருந்து பெற்றோல் இறக்கும் பணி நேற்றிரவு தொடங்கியதாக CPC தலைவர் தெரிவித்தார். எரிபொருள் ...

மேலும்..

இன்று 45,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் – லிட்ரோ…

  45,000 எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு வெளியிடப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடலில் சாதகமான காலநிலை நீடித்தால் மாத்திரமே கப்பலில் இருந்து கெரவலப்பிட்டி சுத்திகரிப்பு நிலையத்திற்கு மிதவைகள் ஊடாக எரிவாயுவை கொண்டு செல்ல முடியும் என லிட்ரோ தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டில் ...

மேலும்..

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் சரியான வழியில் வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.

விடுதலைப்புலிகள் ஒரு இயக்கமாக இருந்தாலும் விடுதலைப்புலிகள் என்ற விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும்.கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தமானது  சரியான வழியில்  வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.அதாவது உள்நாட்டு யுத்தம் அல்லது பிரச்சினை என்றால் அது ஒரு பேச்சுவார்த்தை மேசையில் தான் ...

மேலும்..

மகிந்த ராஜபக்ச அவரது ஜனாதிபதி பதவிக்காலத்தின் முடிவுடன் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்கவேண்டும் – சமல்

மகிந்த ராஜபக்ச அவரது ஜனாதிபதி பதவிக்காலத்தின் முடிவுடன் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்கவேண்டும் - சமல் மகிந்த ராஜபக்ச அவரது இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தின் முடிவுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்கவேண்டும் என அவரது சகோதரர் சமல்ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒருவர் தனது பதவியை ...

மேலும்..

எங்களிடம் டொலர்கள்இல்லை – ரூபாய்கள் இல்லை நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையின் வரலாற்றில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லை                 

எங்களிடம் டொலர்கள்இல்லை – ரூபாய்கள் இல்லை நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையின் வரலாற்றில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லை ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம் உள்ளது- சர்வதேச ஊடகத்திற்கு பிரதமர் பேட்டி நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு முன்னைய நிர்வாகமே காரணம் என பிரதமர் ரணில் ...

மேலும்..

9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகள்

9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகள் ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (மே 20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு: 1. நிமல் சிறிபால ...

மேலும்..