இரா. துரைரட்ணசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா துரைரட்ணசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் குடும்பத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது துரைரட்ணசிங்கம் அவர்கள் ஆசிரியராக அதிபராக உதவிக்கல்விப்பணிப்பாளராக கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியது டன் மூன்று தடவைகள் ...
மேலும்..