May 22, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இரா. துரைரட்ணசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா துரைரட்ணசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் குடும்பத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது துரைரட்ணசிங்கம் அவர்கள் ஆசிரியராக அதிபராக உதவிக்கல்விப்பணிப்பாளராக கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியது டன்  மூன்று தடவைகள் ...

மேலும்..

யாழ் /புங்குடுதீவு புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மதிய உணவு வழங்கல் நிகழ்வு.

  புங்குடுதீவு 5ம்வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து அமரத்துவமடைந்த திருமதி.இரத்தினம் சதாசிவம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக காலம்:19:05. 2022 வியாளக்கிழமை பகல் 12:00மணி நிதிபங்களிப்பு சதாசிவம் மகாதேவன் (கனடா) திட்டஒழுங்கமைப்பு. சோம சச்சிதானந்தன் கா.கணேசலிங்கம் (ஓய்வுநிலை கிராம சேவை அலுவலர்) மதிய உணவு சிறப்பு ஏற்பாடு:சமூக ஆர்வலர் கலாநிதி ...

மேலும்..

அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் வெற்றி.

அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் வெற்றி அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தை கொண்ட மிஷேல் ஆனந்தராஜா பாராளுமன்ற உறுப்பினராக தெரிந்தெடுக்கபப்ட்டுள்ளார். இவர் தெல்லிப்பளையை சேர்ந்த பெற்றோருக்கு தென் ஆபிரிக்காவில் பிறந்து UK ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு ...

மேலும்..

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி – பிரதமர் ரணில்விக்கிரமசிங்க

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி - பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பிவைத்த தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி என்று பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களுக்கு ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் இன்னுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் புதிய அரசாங்கத்தில் இணைகின்றார்?

ஐக்கிய மக்கள் சக்தியின் இன்னுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் புதிய அரசாங்கத்தில் இணைகின்றார்? புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசநாயக்க நாட்டிற்காக உழைப்பதற்கான வாய்ப்பாக அதனை பயன்படுத்துவேன் என தெரிவித்துள்ளார். எனக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் ...

மேலும்..

மர்மப் பொருள் வெடித்ததில் கிளாலியில் சிறுமி படுகாயம்!

மர்மப் பொருள் வெடித்ததில் கிளாலியில் சிறுமி படுகாயம்! கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை தாயாருடன் ...

மேலும்..

இலங்கையின் நிலைமை ஏனைய உலக நாடுகளிலும் ஏற்படலாம் – சர்வதேச நாணயநிதியம்.

இலங்கையின் நிலைமை ஏனைய உலக நாடுகளிலும் ஏற்படலாம் - சர்வதேச நாணயநிதியம் அரசாங்கங்கள் வறிய மக்களிற்கு உதவமுன்வராவிட்டால் இலங்கையின் நிலை உலகின் ஏனைய நாடுகளில் உருவாகலாம் என சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். உணவு எரிபொருட்களின் விலைகளை மானிய அளவில் சமூகத்தின் வறிய மக்களிற்கு ...

மேலும்..

வாழைச்சேனையில் பல நாட்களின் பின்னர் சமையல்எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்.

வாழைச்சேனையில் பல நாட்களின் பின்னர் சமையல்எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்களுக்கு சீராக வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மேலாக எரிவாயு வழங்கப்படாத நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ...

மேலும்..

வவுனியாவில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிய வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்!

வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் வைத்து எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிய வாகனத்தினை மக்கள் முற்றுகையிட்டமையினால் 30 பேருக்கு வழங்கப்படவிருந்த எரிவாயு சிலிண்டர்கள் 110 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரிவருவதாவது, வவுனியா மாவட்ட மக்கள் தமக்கு தேவையான எரிவாயுவை ...

மேலும்..

சதித் திட்டம்! தலைமறைவாகிய மகிந்தவின் புதல்வர் – வெளிச்சத்திற்கு வரவுள்ள தகவல்கள்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் யோசித ராஜபக்சவை விசாரணை செய்தால், காலிமுகத்திடல் தாக்குதல் சதித்திட்டம் பற்றிய முழுமையான செய்திகள் தெரியவரும் என்று புலனாய்வு தரப்புக்கள் நம்புவதாக கொழும்பு ஊடகம் ஒன்று ...

மேலும்..

கோட்டபாயவின் திடீர் முடிவு – சிறிலங்கா அரசியலில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து விலக இணக்கம் வெளியிட்டுள்ளார் என்று தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 வருடங்களிற்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட நிலையில், அதனை இன்னுமொருவருக்கு ...

மேலும்..

அக்கறை குறித்த செய்தி

அக்கறை குறித்த செய்தி இந்திய மக்களிடமிருந்து இலங்கை மக்களுக்காக.... 2 பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் மருத்துகள் உயர் ஸ்தானிகர் அவர்களால் கௌரவ வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களிடம் இன்று கொழும்பில் கையளிக்கப்பட்டது கௌரவ அமைச்சர் நிமல் ...

மேலும்..

குறைவருமான கொழும்பு தொடர்மாடி மக்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள் பிரதமரிடம் ரணிலிடம், மனோ கணேசன் கோரிக்கை

உணவு இல்லை. காஸ் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான். மாநகரத்தில் நாளாந்த வருமானம் பெற்று வந்த குடும்பங்கள், ஒருவேளை உணவுமின்றியும், உணவு சமைக்க வழியுன்றியும்  தவிக்கிறார்கள்.   குறிப்பாக, வடகொழும்பின் பின்தங்கிய நகர தோட்ட குடியிருப்புகளில் வாழ்ந்த ...

மேலும்..

ஆஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி: தோல்வியை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அகதிகள்

ஆஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி: தோல்வியை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அகதிகள் “இன்று இரவு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வரவிருக்கும் (ஆஸ்திரேலிய) பிரதமரான அந்தோணி அல்பனீஸிடம் பேசினேன். அவரது தேர்தல் வெற்றிக்கு எனது வாழ்த்துகளை கூறினேன்,” என தாராளவாத தேசிய கூட்டணியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருக்கிறார். இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய தாராளவாத தேசிய கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் ஆளும் தாராளவாத தேசிய கூட்டணி தோல்வி அடைந்தது குறித்து பல அகதிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக பதிவிட்டுள்ள சஜத் அஸ்கரி ...

மேலும்..

சாகோஸ் தீவில் பிரிட்டனால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சாகோஸ் தீவில் பிரிட்டனால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர் தாங்கள் சாகோஸ் தீவில் இறந்தால் பிரிட்டன் என்ன செய்யும் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர் சிலர் தாங்கள் உயிரிழந்தால் தங்கள் உடலுறுப்புகளைபிரிட்டிஸ் பிரஜைகளிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர் பிரிட்டனிற்கு சொந்தமான சாகோஸ் தீவில் ...

மேலும்..

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் அவுஸ்திரேலிய தேர்தலில் வெற்றி

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் அவுஸ்திரேலிய தேர்தலில் வெற்றி அவுஸ்திரேலிய தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிட்ட கசன்டிரா பெர்ணான்டோ என்ற இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் வெற்றிபெற்றுள்ளார். இவர் இலங்கையை சேர்ந்த ரன்ஞ் பெரேரா ( லிபரல்) என்பவரை தோற்கடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன

மேலும்..

திருட்டு மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி வாள்வெட்டு வன்முறை! யாழில் ஐவர் கைது!

திருட்டு மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி வாள்வெட்டு வன்முறை! யாழில் ஐவர் கைது! வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த அளவெட்டி கனி என்றழைக்கப்படுபவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தியே இந்த ...

மேலும்..

பாதுகாப்பு அமைச்சர் பதவியை கைவிட விரும்புகின்றார் ஜனாதிபதி

பாதுகாப்பு அமைச்சர் பதவியை கைவிட விரும்புகின்றார் ஜனாதிபதி 15 வருடங்களிற்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட பின்னர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சினை தன்னிடமிருந்து வேறு ஒருவருக்கு கையளிக்க விரும்புகின்றார். வியாழக்கிழமை புதிய அமைச்சரவை குறித்து பிரதமருடன் ஆராய்ந்தவேளை ஜனாதிபதி இதனை பிரதமருக்கு ...

மேலும்..

மட்டக்களப்பு ஏறாவூரில்; இடம்பெற்ற தீவைப்பு வன்முறைச்சம்பவங்கள் தொடர்பில் 16 வயது சிறுவன் ஒருவர் உட்பட 15 பேர் கைது

மட்டக்களப்பு ஏறாவூரில்; இடம்பெற்ற தீவைப்பு வன்முறைச்சம்பவங்கள் தொடர்பில் 16 வயது சிறுவன் ஒருவர் உட்பட 15 பேர் கைது ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் வீடு உறவினரின் வீடு ஹோட்டல். கடை தீவைப்பு மற்றும் ஆடைத்தொழிற்சாலையைஉடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்ற ...

மேலும்..

எரிபொருள் நிலைய உரிமையாளரின் வீட்டிற்கு தீ.

எரிபொருள் நிலைய உரிமையாளரின் வீட்டிற்கு தீ கெக்கிராவ – இப்பலோகம – திலக்கபுர பகுதியில் உள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது. இப்பலோகம பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்தில், எரிபொருள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் குறித்த ...

மேலும்..

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்று இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்து முற்றாக அழிவடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்று இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்து முற்றாக அழிவடைந்துள்ளது ஸ்ரான்லி வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் விற்பனை நிலையமே இவ்வாறு அழிவடைந்துள்ளது. இன்று அதிகாலை 2.30 மணிளவில் விற்பனை நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவி ...

மேலும்..