May 23, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

‘ஹரித தெயக்’ தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 லட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் 'ஹரித தெயக்' தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் எல்லா மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டு வருகின்றது. ஹரித தேயக் " தேசிய வீட்டுத்தோட்ட யுத்தம் - ...

மேலும்..

கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் வீசும் துர்வாடை விவகாரம்; நீதிமன்றில் ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை…

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது பிரதேசத்திலும் கல்முனையின் சில பகுதிகளிலும் அண்மைக்காலமாக வீசும் துர்வாடையைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சுகாதார நிலையியற் குழுவின் தவிசாளருமான சட்டத்தரணி ரொஷான் ...

மேலும்..

பாதுகாப்பு கருதி எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நிரப்பு நிலையங்கள் கோரிக்கை

பாதுகாப்பு கருதி எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நிரப்பு நிலையங்கள் கோரிக்கை எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அனுமதிக்குமாறு நிரப்பு நிலையங்கள் பல இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பராமரிப்பதில் சிரமம் ...

மேலும்..

கர்மா தமிழ் அரசியல்வாதிகளையும் விடாது;காணாமல் போனவர்களின் உறவுகள்

கர்மா தமிழ் அரசியல்வாதிகளையும் விடாது; காணாமல் போனவர்களின் உறவுகள்!கர்மா தமிழ் அரசியல்வாதிகளையும் விடாது என்று வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர்ச்சியான போராட்டம் இன்றுடன் 1919 நாளை எட்டுகின்றது. இதனையொட்டி இன்று இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் ...

மேலும்..

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 41 ஆவது நினைவு நாள் பொதுச்செயலாளர் வைகோ மலரஞ்சலி…

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 41 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நாளை (24.05.2022) காலை 9.30 மணியளவில் எழும்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். கழகத் தோழர்கள் திரளாக வருகை ...

மேலும்..

சிவப்பு சட்டை அணிபவர்கள் அனைவரும் ஜே.வி.பி உறுப்பினர்கள் அல்ல – சுனில் ஹந்துன்நெத்தி

சிவப்பு சட்டை அணிபவர்கள் அனைவரும் ஜே.வி.பி உறுப்பினர்கள் அல்ல – சுனில் ஹந்துன்நெத்தி கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெரும்பான்மையானவர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவர்கள் என்ற குற்றச்சாட்டை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான விஜித ...

மேலும்..

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்டிராத முன்னைய தலைமுறையை ஏமாற்றிய ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது- சேவ் ஸ்ரீலங்கா அமைப்பு அறிக்கை

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்டிராத முன்னைய தலைமுறையை ஏமாற்றிய ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது- சேவ் ஸ்ரீலங்கா அமைப்பு அறிக்கை இலங்கையில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற விடயங்களை நிராகரிக்கின்றோம் இலங்கையில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற விடயங்கள் குறித்து சேவ் ...

மேலும்..

மரம் இழுக்கும் வாகனம் குடைசாய்ந்து ஒருவர் பலி – நானுஓயா வங்கிஓயாவில் சம்பவம்

மரம் இழுக்கும் வாகனம் குடைசாய்ந்து ஒருவர் பலி - நானுஓயா வங்கிஓயாவில் சம்பவம் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட நானுஓயா வங்கிஓயா தோட்டத்தில் இன்று காலை மரம் இழுப்பதற்காக வந்திருந்த வண்டி ஒன்று சுமார் 30 அடி பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக் குள்ளானதில் ...

மேலும்..

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ராஜினாமா

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ராஜினாமா பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஜகத் அல்விஸ் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார். இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் தனது பதவி ...

மேலும்..

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண விஷேட கலந்துரையாடல்

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண விஷேட கலந்துரையாடல் இலங்கை மத்திய வங்கி நாளை (24) காலை 10.00 மணிக்கு பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமையில் அண்மையில் இடம்பெற்ற பொது நிதி தொடர்பான ...

மேலும்..

டெங்கை ஒழிக்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினர் களத்தில்

காலநிலை மாற்றம் காரணமாக மழைக்காலம் ஆரம்பமாக உள்ளதனால் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள் இணைந்து மேற்கொள்ளும் டெங்கு நுளம்புகள் பெருகுவதை ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்திய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் முதல்பகுதி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்திய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் முதல்பகுதி ரணில்விக்கிரமசிங்கவின் நியமனத்துடன் அல்லது அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளதால் கோத்தபாய ராஜபக்ச தன்னை மீண்டும் உறுதிப்படுத்துக்கொண்டுள்ளார் அவரது நிலைமை ஓரளவு ஸ்திரமானதாக மாறியுள்ளது 2 அரசியல் ரீதியில் இது பிரச்சினைகளை தீர்க்கும் ...

மேலும்..

மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை’ நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் இன்று போராட்டம்

மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை’ நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் இன்று போராட்டம் நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து ,பொது மக்களின் வாழ்வாதாரம் கஷ்டத்துக்குள்ளான நிலையில் சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகளை நீக்க வலியுறுத்தியும் , மருத்துவப் பற்றாக்குறையை நீக்க வலியுறுத்தியும் ...

மேலும்..

கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக பொதுமக்கள் வீதி மறியலில் ஈடுபட்ட போது…

கொழும்பு -13 ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் தமக்கு எரிவாயு வழங்கக் கோரி இன்று காலை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக வீதி மறியலில் ஈடுபட்ட போது...

மேலும்..

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் காணப்படும் மருந்துகளிற்கான தட்டுப்பாடு – பலருக்கு மரணதண்டனை

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் காணப்படும் மருந்துகளிற்கான தட்டுப்பாடு - பலருக்கு மரணதண்டனை இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் விரைவில்உயிரிழக்கும் ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவசியமான மருந்துகள் இல்லாததன் காரணமாக உயிர்காக்கும் சிகிச்சைகளை மருத்துவமனைகள் பிற்போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ள ...

மேலும்..

கராப்பிட்டிய வைத்தியசாலையின் நோயாளர்கள் அனுமதி மட்டுப்படுத்தப்பட்டது!

கராப்பிட்டிய வைத்தியசாலையின் நோயாளர்கள் அனுமதி மட்டுப்படுத்தப்பட்டது! ஊழியர்களின் வருகை குறைந்துள்ளதால், நோயாளர்களை அனுமதிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக ஊழியர்களின் வருகை சுமார் 50 சதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அவசர நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் தொடரும் ...

மேலும்..

மட்டக்களப்பில் எரிவாயுக்காக காத்திருந்த மக்கள் லொறியை மறித்துஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பில் எரிவாயுக்காக காத்திருந்த மக்கள் லொறியை மறித்துஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு நகரில் பயினியர் வீதியில் எரிவாயுக்காக காத்திருந்த பாவனையாளர்கள் 250; பேருக்கு மட்டும் எரிவாயு வழங்கிவிட்டு செல்ல முற்பட்ட லொறியை எரிவாயுவை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்து அதனை பெறதாக பாவனையாளர்கள் லொறியை மறித்து தமக்கு ...

மேலும்..

“அரசியல் வேறு தனிப்பட்ட விவகாரம் வேறு” என்றால், ஏன் தனிப்பட்ட வீடுகளை எரிக்க வேண்டும் ?

முகம்மத் இக்பால்... அதாஉல்லாஹ், றிசாத் பதியுதீன் ஆகியோர்களின் போராளிகளுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கும் இடையில் நேரடியாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பகமையுணர்வுடன் ஏச்சு பேச்சுக்களும், வசைபாடல்களும் உச்சநிலையில் இருந்தபோது தலைவர் ரவுப் ஹக்கீமின் புதல்வியின் திருமண நிகழ்வில் அதாஉல்லாஹ்வும், றிசாத் பதியுதீனுமே முன்வரிசையில் ...

மேலும்..

சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிள் தனியார் பேருந்து விபத்து; இருவர் படுகாயம்!

சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிள் தனியார் பேருந்து விபத்து; இருவர் படுகாயம்! யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் நேற்று திங்கட்கிழமை தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து ...

மேலும்..

தமிழ் நாட்டு உறவுகளுக்கு நன்றிகள்; செல்வம் அடைக்கலநாதன் எம்பி.

தமிழ் நாட்டு உறவுகளுக்கு நன்றிகள்; செல்வம் அடைக்கலநாதன் எம்பி தமிழ்நாட்டு உறவுகள் இலங்கை மக்களுக்கு மிக உற்சாகமான முறையில் தங்களுடைய உறவுகள் பட்டினி கிடக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைத்திருந்தார்கள். இந்த செயல்பாட்டுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் தமிழ்நாட்டின் ...

மேலும்..

நுவரெலியாவில் பொலிஸ் பாதுகாப்புடன் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம்

நுவரெலியாவில் பொலிஸ் பாதுகாப்புடன் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சுமார் 20 நாட்களுக்குப் பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை (22) நுவரெலியா பிரதான நகரிலும் , களஞ்சிய சாலையிலும் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் பொது மக்களுக்கு ...

மேலும்..

சைவநெறி கூடம் அமைப்பால் அறநெறி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சைவநெறி கூடம் அமைப்பால் அறநெறி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்   வழங்கிவைக்கப்பட்டது  இன் நிகழ்வானது 22,05.2022 தம்பிலுவில் திருக்கோவில் அறநெறிப் பாடசாலையில் இடப்பிபெற்றது.

மேலும்..

புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்பு?

புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்பு? புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் இன்றைய தினம் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 அமைச்சர்கள் அடங்கியதாக இந்த புதிய அமைச்சரவை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ...

மேலும்..

இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தின் தீர்மானம் – பீரிஸ் கடும் எதிர்ப்பு!

இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தின் தீர்மானம் – பீரிஸ் கடும் எதிர்ப்பு! இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக கடந்த 18ஆம் திகதி கனேடிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இக்குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்த வெளிவிவகார ...

மேலும்..

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஜகத் அல்விஸ் வாக்குமூலம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஜகத் அல்விஸ் வாக்குமூலம் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (23) வாக்குமூலம் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

சா/த பரீட்சையின் போது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் – PUCSL

சா/த பரீட்சையின் போது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் - PUCSL க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் போது வீதிகளை மறித்து போராட்டங்களை நடத்த வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களை (PUCSL) வலியுறுத்தியுள்ளது. பரீட்சையை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்து குடிமக்களும் தங்களின் அதிகபட்ச ...

மேலும்..

15 சிறைக்கைதிகளும் இன்று சா/ த பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்!

15 சிறைக்கைதிகளும் இன்று சா/ த பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்! 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று 15 சிறைக் கைதிகள் தோற்றுகின்றனர். இதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலை யிலுள்ள ஒரு கைதியும், மகசீன் சிறைச்சாலை யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 முன்னாள் போராளிகள், வட்டரெக்க ...

மேலும்..

இம்முறை 517,496 பரீட்சார்த்திகள் சா/த பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இம்முறை 517,496 பரீட்சார்த்திகள் சா/த பரீட்சைக்கு தோற்றுகின்றனர் இன்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,844 நிலையங்களில் இடம்பெறுகிறது. இந்த வருடம் இப்பரீட்சைக்கு 517,496 பரீட்சார்த்தி கள் தோற்றவுள்ளதாகவும் அவர்களில் 407,129 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் 110,367 தனியார் ...

மேலும்..

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் குருபூசை தின நிகழ்வு…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றம் இணைந்து நடாத்தும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் குருபூசை தின நிகழ்வானது பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், கலாசார மத்திய நிலையத்தில் 22.05.2022 (ஞாயிற்றுக்கிழமை ) காலை 8.30 ...

மேலும்..

இன்று 82,909 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

இன்று 82,909 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் லிட்ரோ காஸ் இன்று (23) பல்வேறு அளவுகளில் 82,909 சிலிண்டர்க                        நுகர்வோருக்கு வழங்க வுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. 12.5 கிலோ ...

மேலும்..

பெற்றோல் மற்றும் மருந்து இன்மையால் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – மஹேல

பெற்றோல் மற்றும் மருந்து இன்மையால் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – மஹேல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ...

மேலும்..

இலங்கையில் ராஜபக்ச வம்சத்தின் வீழ்ச்சி பற்றிய உள்வீட்டு தகவல்கள்?

இலங்கையில் ராஜபக்ச வம்சத்தின் வீழ்ச்சி பற்றிய உள்வீட்டு தகவல்கள்? இரு வலுவான சகோதாரர்கள் மத்தியிலான உறவு எவ்வாறு முறிவடைந்தது-அவர்கள் எப்படி நாட்டையும் வீழ்ச்;சி பாதைக்கு இட்டுச்சென்றனர் வோசிங்டன் போஸ்ட்- பிரதமருடன் காணப்பட்ட அவரது உறவினரான உதயங்கவீரதுங்கவும் குடும்ப உதவியாளரும் இராணுவத்தில் உள்ள கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் ...

மேலும்..

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசை…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு இந்து இளைஞர் மன்றம் இணைந்து நடாத்தும் திருஞானசம்பந்தர் குருபூசை தினம் - 2022 காலம் :- 22 /5/ 2022ஞாயிற்றுக்கிழமை  முற்பகல் 8.30 மணியளவில் பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய கலாசார ...

மேலும்..