May 24, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பேருந்து கட்டணம் அதிகரிப்பு!

பேருந்து கட்டணம் 19.5 வீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி தற்போது 27 ரூபாயாக உள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு ...

மேலும்..

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா…

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் கிர்மாலி பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் அமைச்சரை சந்திக்க முடியவில்லை எனக் கூறி, அவர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் ...

மேலும்..

நுணாவில் பகுதியில் மினிவான் மோதி மோட்டார்சைக்கிளில் சென்றவர் காயம்.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை அண்மித்து நுணாவில் பகுதியில் ஏ9வீதியில் 23/05 திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கொடிகாமம்-யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் மினிபஸ்-மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ் ...

மேலும்..

சோற்றுப்பார்சல் மற்றும் கொத்தின் விலையும் அதிகரித்தது

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் கொத்து மற்றும் சோற்றுப் பார்சலின் பொதி ஒன்றின் விலையை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் சோட்டீஸ், பலகாரம் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் ...

மேலும்..

இந்தியா- இலங்கை இடையே முன்வைக்கப்படவுள்ள திட்டம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சாரப் பரிமாற்றத்தை ஒருங்கிணைப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (மே 24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்மொழிவுகள் இன்னும் ...

மேலும்..

இன்று நள்ளிரவு முதல் மற்றுமொரு விலை அதிகரிப்பு

கொள்கலன் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை கொள்கலன் வாகன சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார். இன்று (மே 24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொள்கலன் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதன்படி, குறித்த கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 35 ...

மேலும்..

35 பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பகிடிவதை சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தாக்கியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் நேற்றிரவு கைது ...

மேலும்..

இன்றைய டொலர் விலை

இன்றைய டொலர் விலை $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ இலங்கை மத்திய வங்கியின் தினசரி நாணய மாற்று வீதத்தின் படி டொலரின் விற்பனை விலை இன்று (24) 364.35 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. டொலரின் கொள்வனவு விலை 354.45 ரூபாவாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேலும்..

தேர்தல் தினத்தன்று அவுஸ்திரேலியாவிற்கு அருகில் இடைமறிக்கப்பட்ட படகிலிருந்தவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

தேர்தல் தினத்தன்று அவுஸ்திரேலியாவிற்கு அருகில் இடைமறிக்கப்பட்ட படகிலிருந்தவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் அவுஸ்திரேலியாவின் தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று கிறிஸ்மஸ் தீவிற்கு அருகில் இடைமறிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் படகை அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது. படகிலிருந்த ஒவ்வொருவரினதும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை ...

மேலும்..

பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களை விரைவாக முன்னெடுக்கவேண்டும்

பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களை விரைவாக முன்னெடுக்கவேண்டும்- பிரதமரிடம் சமந்தா பவர் யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி சமந்தா பவர் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். தொலைபேசிமூலம் இடம்பெற்ற இந்த உரையாடலின்போது இலங்கையின் பொருளாதார அரசியல் நெருக்கடிக்கு யுஎஸ்எயிட் எப்படி உதவுகின்றது என அவர் கேட்டறிந்துள்ளார். இந்தமாதம் இடம்பெற்ற ...

மேலும்..

அமைச்சரவைப் பேச்சாளர் -இணைப் பேச்சாளர் நியமனம்

அமைச்சரவைப் பேச்சாளர் -இணைப் பேச்சாளர் நியமனம் புதிய அமைச்சரவைப் பேச்சாளராக வெகுஜன ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை கள் அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப் பட்டுள்ளார். இதேவேளை, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக அமைச்சர்களான மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோர் ...

மேலும்..

அமைச்சரவைப் பேச்சாளர் -இணைப் பேச்சாளர் நியமனம்

அமைச்சரவைப் பேச்சாளர் -இணைப் பேச்சாளர் நியமனம் புதிய அமைச்சரவைப் பேச்சாளராக வெகுஜன ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை கள் அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப் பட்டுள்ளார். இதேவேளை, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக அமைச்சர்களான மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோர் ...

மேலும்..

6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலை!

6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலை! மருந்துகளை உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமையின் காரணமாக 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரையில் 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகின. இந்த மருந்துகள் பயன்பாட்டுக்குப் பொருத்தமல்லாதவை ...

மேலும்..

அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை – மனுஷ நாணயக்கார

அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை - மனுஷ நாணயக்கார மாதாந்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுப் பணம் அனுப்பப்படும் பட்சத்தில் மிகவும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய ...

மேலும்..

கிளிநொச்சியில்  பொலிசார் தாக்கியதாகக் கூறி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சியில்  பொலிசார் தாக்கியதாகக் கூறி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி! கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் 24.05.2022 இன்றைய தினம் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத மண் அகழ்வு ஈடுபட்டதாகக் கூறி ...

மேலும்..

மைத்துனருக்காக O/L பரீட்சை எழுதிய நபர் கைது!

மைத்துனருக்காக O/L பரீட்சை எழுதிய நபர் கைது! க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தற்போது இடம்பெற்று வரும் நிலையில் தனது மைத்துனருக்காக பரீட்சை எழுதிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பிரதேச பரீட்சை நிலையமொன்றி லேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் இம்முறை ...

மேலும்..

100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் ...

மேலும்..

தலவாக்கலை தேயிலைத் தோட்டத்தில் மலைப் புலியின் சடலம் மீட்பு

தலவாக்கலை தேயிலைத் தோட்டத்தில் மலைப் புலியின் சடலம் மீட்பு தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மலைப்புலி குட்டி ஒன்றின் சடலம் இன்று (24) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று தேயிலைக் கொழுந்து பறிக்கச் சென்ற ...

மேலும்..

ஜா-எலவில் கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கு வவுச்சர் நிறுத்தம்

ஜா-எலவில் கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கு வவுச்சர் நிறுத்தம் ச.தொ.ச.வினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு வவுச்சருக்கான பொருட்களை வழங்குவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜா-எல பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர். நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவிக்குமாறு ...

மேலும்..

புத்தளத்தில் மழை காரணமாக பரீட்சை மண்டபங்களில் வெள்ளநீர்;சிரமங்களின் மத்தியில் பரீட்சை எழுதிய மாணவர்கள்.

புத்தளத்தில் மழை காரணமாக பரீட்சை மண்டபங்களில் வெள்ளநீர்;சிரமங்களின் மத்தியில் பரீட்சை எழுதிய மாணவர்கள் புத்தளம் பிரதேசத்தில் இன்றைய தொடர் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில் சாதாரண தர பரீட்சைக்கு எழுதச் சென்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிய வருகிறது. இதையடுத்து ...

மேலும்..

குரங்கு அம்மை: அறிகுறி இருந்தால் உடனே தனிமை – தமிழக அரசு அவசர அறிவிப்பு

குரங்கு அம்மை: அறிகுறி இருந்தால் உடனே தனிமை – தமிழக அரசு அவசர அறிவிப்பு இங்கிலாந்தில் முதன்முதலாக தென்பட்ட குரங்கு அம்மை வைரஸ், தற்போது 12 நாடுகளுக்கு பரவியுள்ளது. இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நைஜீரியாவிற்கு பயண வரலாற்றைக் கொண்டிருந்தாலும், மற்றவர்களுக்கு எப்படி பரவியதற்கான ...

மேலும்..

இலங்கை இராணுவத்தினர் நாட்டுக்கு அவசியமான அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவர் – இராணுவத் தளபதி.

இலங்கை இராணுவத்தினர் நாட்டுக்கு அவசியமான அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவர் - இராணுவத் தளபதி மாலியில் (MINUSMA) ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 243 பேர் உள்ளடக்கிய இலங்கை இராணுவ குழுவின் 100 பேரை உள்ளடக்கிய முதற்கட்ட குழுவினர் நேற்று ...

மேலும்..

கிமாலி பெர்னாண்டோ இராஜினாமா.

கிமாலி பெர்னாண்டோ இராஜினாமா இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவி கிமாலி பெர்னாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் குழுவை நியமிக்க அனுமதித்து பதவி விலகுவதாக அவரது இராஜினாமா ...

மேலும்..

போக்குவரத்து சபை பேருந்து மற்றும் தனியார் பேருந்து கட்டணம் 19.5% உயர்த்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து சபை பேருந்து மற்றும் தனியார் பேருந்து கட்டணம் 19.5% உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபா இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

மேலும்..

எரிபொருள் வழங்கலில் வரையறை இன்று முதல் அமுலாகிறது!

எரிபொருள் வழங்கலில் வரையறை இன்று முதல் அமுலாகிறது! வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் வரையறை செய்யப் பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று(24) முதல் அமுலாகும் வகையில் இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ...

மேலும்..

எண்ணெய் வாங்க இந்தியாவிடமிருந்து கடன்

எண்ணெய் வாங்க இந்தியாவிடமிருந்து கடன் இலங்கைக்கான பெற்றோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக எக்ஸிம் வங்கியின் குறுகிய கால கடனுதவிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெறுவதற்கு முன்மொழிந்துள்ளார்.

மேலும்..

மகிந்தவை பாதுகாப்பாக மாலைதீவிற்கு கொண்டு செல்வதற்கு முயற்சி ?- மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தீவிர பேச்சுவார்த்தை

மகிந்தவை பாதுகாப்பாக மாலைதீவிற்கு கொண்டு செல்வதற்கு முயற்சி ?- மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தீவிர பேச்சுவார்த்தை மகிந்த ராஜபக்சவை மாலைதீவிற்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் நோக்கத்துடனேயே அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என மோல்டீவ்ஸ் ஜேர்னல் செய்தி ...

மேலும்..

திரிபோஷா உற்பத்தி நிறுத்தம்: ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் தாய்மார்கள், குழந்தைகள்

திரிபோஷா உற்பத்தி நிறுத்தம்: ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் தாய்மார்கள், குழந்தைகள் தானிய தட்டுப்பாடு காரணமாக அரசுக்குச் சொந்தமான ‘திரிபோஷா’ தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. திரிபோஷா என்பது இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்து நிரப்பியாகும். சோளம் மற்றும் சோயா விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதுடன், ...

மேலும்..

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றுக்கு 275 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் – காஞ்சன விஜேசேகர

மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்வதால் அரசாங்கத்துக்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக ...

மேலும்..

புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளை எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவிப்பபு

நாட்டின் தற்போதைய பொருளாதாரம், குறிப்பாக உணவு நெருக்கடியைப் போக்குவதற்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘நாடு தற்போதைய நிலைமையில் மிகப் ...

மேலும்..

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஊக்குவிப்பு!

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசியமற்ற ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு ...

மேலும்..

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்குமா?

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்குமா? மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்வதால் அரசாங்கத்துக்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் ...

மேலும்..

மாணவியை பரீட்சையை எழுத விடாது பரீட்சை அனுமதி அட்டையை வழங்காமல் அச்சுறுத்திய அதிபர்.

அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஒன்றில், மாணவி ஒருவருக்கு சாதாரண தர பரீட்சையை எழுத விடாது பரீட்சை அனுமதி அட்டையை வழங்காமல் அச்சுறுத்திய அதிபருக்கு எதிராக கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய மாணவியின் தந்தை இலங்கை ...

மேலும்..

வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற 67 இலங்கையர்கள் கைது

திருகோணமலை கடற்கரையூடாக வெளிநாடொன்றிற்கு தப்பிச் செல்ல முயற்சித்த 67 இலங்கையர்கள் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சாம்பல் தீவு பகுதியில் கடற்படை மற்றும் நிலாவெலி பொலிஸார் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2 முச்சக்கரவண்டிகள், கெப் வாகனம் ...

மேலும்..

இந்திய நிவாரணப் பொதியில் 20,000 பொதிகளை கிளிநொச்சி மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்!

இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இந்தியா வழங்கும் நிவாரணப் பொதியில் இருந்து 20,000 பொதிகளை கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களால் வழங்கப்படும் இந்த நிவாரணப் பொதியில் சுமார் ...

மேலும்..

செப்டெம்பரில் அரிசி கையிருப்பு தீரும்

நாட்டில் தற்போதுள்ள அரிசி கையிருப்பு செப்டெம்பர் நடுப்பகுதி வரை மட்டுமே போதுமானது என, பிரதமரால் நியமிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான கண்டறியும் குழுவினால் இன்று (23) அறிவிக்கப்பட்டுள்ளது.   பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தக் ...

மேலும்..

அத்தியாவசிய அரச ஊழியர்கள் தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும்!

அத்தியாவசிய அரச ஊழியர்களை மாத்திரம் பணிக்கு சமூகமளிக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பரிசீலித்து அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு அமைய அமைச்சின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கை அறிவிப்பை வெளியிட ...

மேலும்..

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஜோன்ஸ்டன் வாக்குமூலம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஜோன்ஸ்டன் வாக்குமூலம் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மே 09ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே முன்னாள் அமைச்சர் வருகை தந்துள்ளார்.

மேலும்..

முச்சக்கர வண்டியின் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிப்பு!

முச்சக்கர வண்டியின் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிப்பு! எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானம் எடுத்துள்ள னர். முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிக்கப்படும் அதே வேளை மேலதிகமான ஒவ்வொரு ...

மேலும்..

எரிபொருள் விலை இன்று (24) அதிகாலை முதல் மீண்டும் அதிகரிப்பு

எரிபொருள் விலை இன்று (24) அதிகாலை முதல் மீண்டும் அதிகரிப்பு இன்று(24) அதிகாலை 03 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை ...

மேலும்..

போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைகட்டணங்களிலும் மாற்றம் – காஞ்சன விஜயசேகர

போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைகட்டணங்களிலும் மாற்றம் - காஞ்சன விஜயசேகர எரிபொருள் விலைகளில் அதிகரிப்பினை செய்துள்ளதை தொடர்ந்து போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைகளிற்கான கட்டணங்களிலும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் காஞ்சனவிஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

மேலும்..

12 மணிக்கு பின்னர் பேருந்து கட்டணங்களில் மாற்றம்.

இன்று பகல் 12மணிக்கு பின்னர் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆகக்குறைந்த கட்டணமாக காணப்படுகின்ற 27 ரூபாயிலும் மாற்றம்ஏற்படும் என கெமுனுவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.    

மேலும்..

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு விபரங்கள்

இன்று (24) அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள து. அதன்படி, புதிய எரிபொருள் விலைகள் வருமாறு: பெட்ரோல் ஆக்டேன் 92 – ரூ. லிட்டருக்கு 420 பெட்ரோல் ஆக்டேன் 95 – ரூ. லிட்டருக்கு 450 ஆட்டோ டீசல் ...

மேலும்..