தொடரும் தஞ்சக்கோரிக்கை பயணங்கள்: இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட 67 பேர் கைது
தொடரும் தஞ்சக்கோரிக்கை பயணங்கள்: இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட 67 பேர் கைது இலங்கையின் திருகோணமலை பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட 67 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ...
மேலும்..