May 25, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தொடரும் தஞ்சக்கோரிக்கை பயணங்கள்: இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட 67 பேர் கைது

தொடரும் தஞ்சக்கோரிக்கை பயணங்கள்: இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட  67 பேர் கைது  இலங்கையின் திருகோணமலை பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட 67 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ...

மேலும்..

அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக டீ.மோகனகுமார் நியமனம்

(சர்ஜுன் லாபீர்) அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய கே.பாக்கியராஜ அண்மையில்  நகர அபிவிருத்தி அமைச்சுக்கு பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுச் சென்றதை அடுத்து  திட்டமிடல் சேவையில் முதலாம் தரத்தினை சேர்ந்த டீ.மோகனகுமார் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைதீவு ...

மேலும்..

உரம் மற்றும் எரிபொருள் விலையுயர்வால் நெருக்கடி – யாழ் மாவட்ட கமக்காரர அமைப்புகளின் அதிகாரசபையின் தலைவர் கவலை !

உரம் மற்றும் எரிபொருள் விலையுயர்வால் நெருக்கடி – யாழ் மாவட்ட கமக்காரர அமைப்புகளின் அதிகாரசபையின் தலைவர் கவலை ! இரசாயண உரங்களுக்கு தடை இல்லை இறக்குமதி செய்யலாம் என அரசாங்கம் அறிவித்த போதும் அதனுடைய விலை 10 மடங்கு வரை அதிகரித்துள்ளது. மேலும் ...

மேலும்..

புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் முதலீடு செய்தால் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும்’

புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் முதலீடு செய்தால் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும்' புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மிகவும் பலமானவர்கள் தற்பொழுது அவர்களுடைய சக்தியினை நாங்கள் பயன்படுத்துகின்ற போது உண்மையில் நாட்டினுடைய பிரச்சனைக்கு தோள் கொடுக்க கூடியதாக இருக்கும். எமது பிரதேசத்தினுடைய பொருளாதாரத்தையும் கட்டி எழுப்பகூடிய ...

மேலும்..

கடவுச்சீட்டுகளைப் பெற முன்பதிவு செய்யவும் -திணைக்களம்

கடவுச்சீட்டுகளைப் பெற முன்பதிவு செய்யவும் -திணைக்களம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் மூலம் கடவுச்சீட்டுகளைப் பெறுபவர்களுக்கு முன் பதிவு செய்துவிட்டு திணைக்களத்துக்கு வருகை தருமாறு மீண்டும் தெரிவித்துள்ளது. மே 17 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை ...

மேலும்..

தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் எச்சரிக்கை

தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் எச்சரிக்கை நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் பெய்து வரும் கணிசமான மழையால் அத்தனகல்லு ஓயா, மஹா ஓயா, களனி கங்கை மற்றும் களு கங்கை ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந் துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் ...

மேலும்..

35 ஆண்டு சிறை- சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் சிறுக சிறுக கொல்லப்பட்டார்- ராமதாஸ் இரங்கல்

35 ஆண்டு சிறை- சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் சிறுக சிறுக கொல்லப்பட்டார்- ராமதாஸ் இரங்கல் சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் உடல்நலக் குறைவால் ...

மேலும்..

ஹரினையும் மனுஷவையும் கட்சியில் இருந்து வெளியேற்ற ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகிறது!

ஹரினையும் மனுஷவையும் கட்சியில் இருந்து வெளியேற்ற ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகிறது! அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார ஜயமஹா ...

மேலும்..

மக்கள் இன்னமும் வரிசைகளில் – புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரும் எதுவும் இடம்பெறவில்லை- சனத்

மக்கள் இன்னமும் வரிசைகளில் - புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரும் எதுவும் இடம்பெறவில்லை- சனத் அரசமைப்பின் 20வது திருத்தத்தை நீக்கவேண்டும் என சனத்ஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது முகநூல் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 20வது திருத்தத்தை ஒழிப்பதுதான் அரசாங்கத்தின்நேர்மையை தீர்மானிப்பதற்கு உதவும் ...

மேலும்..

மே 31 வரை மட்டுமே கட்டுநாயக்கவில் விமான எரிபொருள் உள்ளது – விமான நிலைய சிரேஷ்ட அதிகாரி

மே 31 வரை மட்டுமே கட்டுநாயக்கவில் விமான எரிபொருள் உள்ளது - விமான நிலைய சிரேஷ்ட அதிகாரி இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் ஜெட் எரிபொருள் ...

மேலும்..

2 மில்லியன் அமெரிக்க டொலர்களை சுகாதாரத் துறைக்கு நன்கொடையாக வழங்குகிறது இலங்கை கிரிக்கெட் சபை .

2 மில்லியன் அமெரிக்க டொலர்களை சுகாதாரத் துறைக்கு நன்கொடையாக வழங்குகிறது இலங்கை கிரிக்கெட் சபை . அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நாட்டின் சுகாதார துறைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. இதன்படி, குழந்தைகள், சிறுவர் ...

மேலும்..

இலங்கையர்கள் மாதாந்தம் அனுப்பும் பணம் 250 மில்லியன் டொலராக வீழ்ச்சி!

இலங்கையர்கள் மாதாந்தம் அனுப்பும் பணம் 250 மில்லியன் டொலராக வீழ்ச்சி! வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் மாதாந்தம் அனுப்பும் பணம் 250 மில்லியன் டொலராகக் குறைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு பணம் அனுப்பும் தொகையை துரிதமாக அதிகரிக்க வேண்டும் என சர்வதேச ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேகரித்த 137 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேகரித்த 137 பேர் கைது நாட்டில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேகரித்த 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புகளில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ...

மேலும்..

அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் கடமைக்கு அழைக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் கடமைக்கு அழைக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாளை 26 முதல் ஊழியர்களை அழைப்பதற்கான பொருத்தமான வேலைத்திட்டம் ஓன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை.

மேலும்..

பாடசாலை வேன் சேவையை முன்னெடுப்பது சிரமம்: டீசல் சலுகையை வழங்குமாறு கோரிக்கை

பாடசாலை வேன் சேவையை முன்னெடுப்பது சிரமம்: டீசல் சலுகையை வழங்குமாறு கோரிக்கை வேன் சாரதிகளுக்கு டீசல் சலுகையை வழங்குமாறு அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் ஈட்டும் வருமானம் அவர்களுக்கு ஏற்படும் எரிபொருள் செலவுக்கு போதும் என ...

மேலும்..

றோயலின் வித்தியாரம்ப விழா 2022…

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை கிரீன்பீல்ட் பிரதேசத்தில் அமைந்துள்ள கல்முனை கிரீன்பீல்ட்  கமு/ கமு/ றோயல் வித்தியாலயத்தில் தரம்-1  மாணவர்களை வரவேற்கும் "வித்தியாரம்ப" நிகழ்வு அண்மையில் பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். அன்ஸார் தலைமையில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை வீதி அபிவிருத்தி ...

மேலும்..

நிபந்தனைகளுக்கு உட்பட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் -ஐக்கிய மக்கள் சக்தி

நிபந்தனைகளுக்கு உட்பட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் -ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசாங்கத்தில் பங்குகொள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு ஜனாதிபதி இணங்கினால், அரசாங்கத்தில் பங்குகொள்ள நாங்கள் ...

மேலும்..

கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் அமைதி போராட்டம்

கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் அமைதி போராட்டம் நாட்டில் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு கோரி இன்று (25 ஆம் திகதி ) காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சிலர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 9 ...

மேலும்..

இலங்கை மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் அங்கு கிரிக்கெட் விளையாட செல்வது நியாயமானதா? குழப்பத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள்

இலங்கை மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் அங்கு கிரிக்கெட் விளையாட செல்வது நியாயமானதா? குழப்பத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் இலங்கையில் மக்கள் மின்சாரதுண்டிப்பு உட்பட பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள தருணத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதுகுறித்து அவுஸ்திரேலிய வீரர்கள் கரிசனை வெளிpயிட்டுள்ளனர். எனினும் அடுத்த மாத ...

மேலும்..

ஆந்திரா: அம்பேத்கர் பெயர் சூட்ட எதிர்ப்பு… அமைச்சர், எம்.எல்.ஏ வீடுகளுக்கு தீ வைப்பு

ஆந்திரா: அம்பேத்கர் பெயர் சூட்ட எதிர்ப்பு… அமைச்சர், எம்.எல்.ஏ வீடுகளுக்கு தீ வைப்பு ஆந்திராவில் புதிதாக உருவாக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்திற்கு, டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் பெயரை மாற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசை எதிர்த்து அமலாபுரம் நகரில் நடந்த ...

மேலும்..

கஞ்சாவுடன் மதுவரித் திணைக்களத்தால் ஒருவர் கைது.

கஞ்சா போதைப்பொருளினை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 23/05 திங்கட்கிழமை இரவு சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினரால் கச்சாய் பகுதியில் வைத்து நபர் ஒருவர் கைதாகியிருந்தார்.உதவி மதுவரி ஆணையாளர் ரொஷான் பெரேராவின் வழிநடத்தலில்,சாவகச்சேரி மதுவரித் திணைக்கள மதுவரி பரிசோதகர் வே.ரசிகரன் தலைமையிலான குழுவினர் குறித்த ...

மேலும்..

மேல் மாகாணத்துக்கு வெளியே முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 120 ரூபா அதிகரிப்பு!

மேல் மாகாணத்துக்கு வெளியே முதல் கிலோமீற்றருக்கான கட்டணம்120ரூபா அதிகரிப்பு! மேல் மாகாணத்துக்கு வெளியே உள்ள பகுதிகளில் முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 120 ரூபாவாக அதிகரிக்க அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் அமுலுக்கு வந்த எரிபொருள் ...

மேலும்..

40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டன

40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டன பல்வேறு குழுக்களின் எதிர்ப்பு மற்றும் கட்டுக்கடங்காத நடத்தை காரணமாக நாட்டில் மொத்தம் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களை சிலர் மிரட்டியதாக தகவல்கள் ...

மேலும்..

பணவீக்கம் அதிகரிக்கும் – ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கும் – ரணில்

பணவீக்கம் அதிகரிக்கும் - ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கும் - ரணில் ஆறு வாரங்களில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் வரவிருக்கும் கடினமான நாட்களை பார்க்கும்போது ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் இருக்கும்,மக்கள் கஷ்டப்படும்போது அவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது இயற்கையான விடயம் ரொய்ட்டர் அடுத்த ஆறு வாரங்களில் இடைக்கால வரவுசெலவு திட்டத்தினை சமர்ப்பிப்பேன் ...

மேலும்..

இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை -லிட்ரோ

இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை -லிட்ரோ இன்றும் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப் படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்களுக்கு வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு லிட்ரோ கேஸ் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை நேற்றும் இதே ...

மேலும்..

140 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது: ஹாலி-எலவில் சம்பவம்

140 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது: ஹாலி-எலவில் சம்பவம் அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கர வண்டியில் 140 லீற்றர் பெற்றோலைக் கொண்டு சென்ற 41 வயதுடைய நபர் ஒருவர் ஹாலி-எல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். உடுவர பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதித்தடையில் வைத்து அவர் கைது ...

மேலும்..

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு இன்றி பிரதமர் ரணில்;

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு இன்றி பிரதமர் ரணில்; புலம் பெயர் தமிழர்களிடம் கோரிய உதவியை ஏற்றுக் கொள்ள முடியாது – த.தே.கூ. முன்னாள். பா. உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன்- இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகளை மறந்து பிரதமர் ரணில் ...

மேலும்..

ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் !

ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம் இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு, நா.தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய உறுப்பினர் ...

மேலும்..

மேலும் 40 இராஜாங்க அமைச்சர்கள்?

மேலும் 40 இராஜாங்க அமைச்சர்கள்? அமைச்சரவை பதவிப் பிரமாணத்தை அடுத்து மேலும் 40 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். பெரும்பாலான அமைச்சர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேச்சைக்குழு உறுப்பினர்களும் ...

மேலும்..

பஸ் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்!

பஸ் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்! எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 19.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள பஸ் கட்டண திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 32 ரூபாயாகவும் அதிகபட்ச சாதாரண பேருந்து கட்டணம் 2,022 ...

மேலும்..

பிரதமர் ரணில் நிதியமைச்சராக பதவியேற்பு

பிரதமர் ரணில் நிதியமைச்சராக பதவியேற்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நிதியமைச்சராகவும் சத்திய பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்..

அமெரிக்காவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 19 பேர் பலி

அமெரிக்காவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் - 19 பேர் பலி அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உவல்டே நகரில் உள்ள ரொப் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது ...

மேலும்..

நாவிதன்வெளியில் மினி சூறாவளி : இல்லிடங்கள், வணக்கஸ்தலங்கள், வர்த்தகநிலையங்களுக்கு சேதம் !

அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வீசிய சிறிய சூறாவளி போன்ற பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பொதுமக்களின் வீடுகள். வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் உட்பட பல்வேறு கட்டிடங்களின் கூரைகள் பறந்துள்ளதுடன் மரங்களும் சரிந்து விழுந்துள்ளது. மாலை 03 மணியளவில் ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன

நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு போராட்டங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். அந்த நிரப்பு நிலையங்களில் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் ...

மேலும்..

உணவுக்காக மக்கள் மத்தியில் கலவரம் ஏற்பட வாய்ப்பு : சம்பிக்க ரணவக்க

எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெறுவதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெறுவதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும். இறுதியில் பொருட்களை பெற மக்கள் மத்தியில் கலவரம ஏற்பட வாய்ப்புள்ளது என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி ...

மேலும்..