May 26, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சிறாஜியா அரபுக்கல்லூரிக்கு ஜெனெரேட்டர் அன்பளிப்பு…

முள்ளிப்பொத்தானை சிறாஜியா அரபுக்கல்லூரிக்கு அல்-ஹிக்மதுல் உம்மா பௌண்டேஷனினால் 7kw தர ஜெனெரேட்டர் (23) அன்பளிப்புச் செய்யப்பட்டது. அல்-ஹிக்மத்துல் உம்மா பௌண்டேஷனின் தலைவர் கஸ்ஸாலி முகம்மட் பாத்திஹ்னால் சிறாஜியா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எ.எம்.எம்.நஸீரிடம் குறித்த ஜெனரேட்டர் கையளிக்கப்பட்டது. சுமார் 200 க்கு மேற்பட்ட ...

மேலும்..

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுமா?

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுமா? எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு இந்த சம்பள உயர்வு அறிமுகப்படுத்தப்படும் என ...

மேலும்..

நாளைய மின் வெட்டு விபரம்

நாளைய மின் வெட்டு விபரம் நாளை (27) 2 மணிநேரம் 10 நிமிட மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஏ முதல் டபிள்யூ வரையிலான வலயங்களில் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை 2 மணி ...

மேலும்..

சிறுநீரக, புற்றுநோயாளிகளுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு -அஜித் திலகரத்ன

சிறுநீரக, புற்றுநோயாளிகளுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு -அஜித் திலகரத்ன சிறுநீரக மற்றும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இவ்வாறான நோயாளிகள் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஒன்றியத்தின் தலைவரான அஜித் திலகரத்ன தெரிவித்தார். ஊடக சந்திப்பின் போதே அவர் ...

மேலும்..

ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகி பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்..

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, எதிர்வரும் 31ஆம் திகதியிலிருந்து இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகவுள்ளார் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.   இதையடுத்து, எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி தொடக்கம், பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக அவர் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார். அதேநேரம், ...

மேலும்..

பாரபட்சம் காட்டும் அக்கரைப்பற்று வைத்தியசாலை நிருவாகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு குறைப்பிற்கு எதிராகவும் அதனை வழங்கக்கோரிய ஒரு மணிநேர கவனயீர்ப்பு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நாளை (27) முன்னெடுக்கவுள்ளதாகவும் வைத்தியசாலையின் சுகாதார தொழில் வல்லுனர்கள் ஒன்றியத்தின் தலைவரும், தாதிய ...

மேலும்..

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு l தனியார்துறைக்கும் நிவாரணம் – அறிவிப்பு வெளியானது..

நிவாரண வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.   அதிகரிக்கப்பட்டுள்ள வாழ்க்கைக்கு செலவுகளை எதிர்நோக்கியுள்ள அரச ஊழியர்களின் ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை பிரதமர் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு ...

மேலும்..

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கை மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர் -லக்ஷ்மன் கிரியெல்ல

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.   வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் ...

மேலும்..

எரிவாயுக் கப்பல் எரிபொருள் இன்மையால் இந்தியா திரும்பியது

    லிட்ரோ எரிவாயுவை சந்தைக்கு வெளியிட இன்னும் சில நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.   3500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பல் இலங்கைக்கு வந்தாலும், கப்பலுக்கு எரிபொருளை வழங்க முடியாததால் இந்தியாவுக்குச் சென்றுள்ளது.   கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குத் திரும்புவதற்கும் எரிவாயுவை இறக்குவதற்கும் ...

மேலும்..

சதொசவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

    நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கிளைகளில் இன்று (26) முதல் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப் பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.   ஹட்டன் சதொச கிளையில் கடந்த வாரம் 175 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பொன்னி சம்பா 200 ரூபாவுக்கும், ...

மேலும்..

இராணுவத் தளபதி பதவியிலிருந்து சவேந்திர சில்வா இராஜிநாமா செய்வார் ?

  பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை ஒன்று நிறைவேற்றப்படுகிறது. ஜூன் 01 முதல் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திரா சில்வாவை இராணுவத் தளபதி பதவியில் இருந்து நீக்கி பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய இராணுவ தலைமை அதிகாரியான விக்கும லியனகே ...

மேலும்..

எரிவாயு சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்யவோ அல்லது கொள்வனவு செய்யவோ வேண்டாம்; லிட்ரோ

இன்று மற்றும் நாளைய தினங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்தப்பட்டுள்ள 2 எரிவாயு கப்பல்களை நாட்டை அண்மித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதில் ஒரு கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதுடன், ...

மேலும்..

தம்பராவ குளத்தில் குளிக்கச் சென்ற தந்தையும் இரு மகன்களும் பலி!

  மஹியங்கனை, தம்பராவ குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 45 வயதுடைய ஒருவரும் இரண்டு மகன்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பல மணிநேரம் ஆகியும் மூவரும் வீடு திரும்பாததால் நேற்று மாலை பிரதேசவாசிகள் அந்த இடத்தை ஆய்வு செய்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த மூவரின் ...

மேலும்..

தனிப்பட்ட தேவைக்காக தோட்டங்களில் பயிர்களை பயிரிடுமாறு பொது மக்களிடம் விவசாய திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

  பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த நடவடிக்கை பங்களிக்கும் காரணியாக இருக்கும் என விவசாய பணிப்பாளர் நாயகமான கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். விதைகள், உரங்கள் மற்றும் ஏனைய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை ...

மேலும்..

பரீட்சை கடமைகளுக்கான கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை – ஆசிரியர் தொழிற்சங்கங்கள்

பரீட்சை கடமைகளுக்காக வருடாந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்படும் நிதி இன்னும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான பரீட்சை கடமை கொடுப்பனவை ...

மேலும்..

நாட்டுக்காக உழைக்கும் ஒரு பிரதமர் நமக்கு இப்போது இருக்கிறார் -ஐக்கிய தேசியக் கட்சி

மக்களுக்கு உதவவும், ராஜபக்ச ஆட்சியில் இருந்து நாட்டைக் காப்பாற்றவும் பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தோல்வியடைந்து வரும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப எவரும் முன்வராத நேரத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான விக்கிரமசிங்க கடினமான ...

மேலும்..

21வது திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுக்கும் முயற்சியில் பசில் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.

21வது திருத்தத்தை எதிர்ப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பசில் ராஜபக்ச பெற்றுள்ளார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் 21 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியும் என ...

மேலும்..

மக்கள் வங்கியில் 54பில்லியன் ரூபா பணம் பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாவான முன்னாள் அமைச்சர் உட்பட பத்து பணம்படைத்த வர்த்தகர்கள் அவற்றினை மீள செலுத்தவில்லை- இரா.சாணக்கியன்

nadesan kugatharsan கடந்த ஐந்து வருடத்தில் மக்கள் வங்கியில் 54பில்லியன் ரூபா பணம் பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாவான முன்னாள் அமைச்சர் தயாகமகே உட்பட பத்து பெரும் பணம்படைத்த வர்த்தகர்கள் அவற்றினை மீள செலுத்தவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய ...

மேலும்..

பாரபட்சம் காட்டும் வைத்தியசாலை நிருவாகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்!

    பைஷல் இஸ்மாயில் -   அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு குறைப்பிற்கு எதிராகவும் அதனை வழங்கக்கோரிய ஒரு மணிநேர கவனயீர்ப்பு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நாளை (27) முன்னெடுக்கவுள்ளதாகவும் வைத்தியசாலையின் சுகாதார தொழில் வள்லுனர்கள் ஒன்றியத்தின் தலைவரும், ...

மேலும்..

கால நீடிப்பு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை கலைக்க கோரி உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்  மகஜர்.

நூருல் ஹுதா உமர் கால நீடிப்பு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை கலைக்க கோரி அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஆறுபேர் கையெழுத்திட்ட மகஜரொன்றை கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்குமாகாண உள்ளுராட்சி ஆணையாளர், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் உட்பட ...

மேலும்..

றஸீனுக்கு இரங்கல் தெரிவித்து சபையிலிருந்து விடைபெற்றார் மனாப் : ஊழல்கள், அதிகார துஸ்பிரயோகமில்லா சபை மலர கோரினார்.

அண்மையில் மறைந்த றஸீனுக்கு இரங்கல் தெரிவித்து சபையிலிருந்து விடைபெற்றார் மனாப் :  ஊழல்கள், அதிகார துஸ்பிரயோகமில்லா சபை மலர கோரி நீண்ட நன்றி நவிழல் நிகழ்த்தினார். நூருல் ஹுதா உமர் மாநகர சபை நிர்வாக சீர்கேடுகள், கல்முனை முதல்வரின் ஊழல்கள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் ...

மேலும்..