May 27, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சவாரி விடந்தை அமைப்பதில் உள்ள இடர்பாடுகள் குறித்து சிறீதரன் எம்.பி ஆராய்வு…

கிளிநொச்சி சோலைநகரில் நீண்ட காலமாக இருந்து வந்த சவாரி விடந்தையை அமைப்பதில் உள்ள இடர்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அப் பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் குறித்த விடந்தை அமைந்திருந்த பகுதிக்கு சென்று ...

மேலும்..

பட்டணமும் சூழலும் பிரதேசக் கிளையில் புதிய நிர்வாகிகள் தெரிவு.

வடமலை ராஜ்குமாா் திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசுக் கிளையின் பட்டணமும் சூழலும் பிரதேசக்கிளை புனரமைப்பு மாவட்க்கிளைத் தலைவர் ச.குகதாசன் தலைமையில் கட்சியின் பணிமனையில் 26.05.2022 மாலை இடம்பெற்றது. இதன்போது புதிய தலைவராக  வெ.சுரேஸ்குமார் தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக கா.சௌந்தராஜன் செயலாளராக அ.ஜெயக்குமார் உப ...

மேலும்..

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல்….

வடமலை ராஜ்குமாா் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களை நினைவேந்தும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியால் எதிர்வரும் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில்  இடம்பெறவுள்ளது. ...

மேலும்..

இரண்டு வாரங்களில் 104 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது

இரண்டு வாரங்களில் 104 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது இலங்கை மத்திய வங்கி கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் மேலும் 104 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செலவினங்களை ஈடுசெய்ய மேலும் ஒரு இலட்சம் கோடி ரூபாவை அச்சிட வேண்டும் என ...

மேலும்..

குருநாகலில் எரிபொருள் பௌசர் கவிழ்ந்து விபத்து; வீணானது பெற்றோல்

குருநாகலில் எரிபொருள் பௌசர் கவிழ்ந்து விபத்து; வீணானது பெற்றோல் கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். அப்போது அந்த பௌசரில் 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் வீணாகியுள்ளது. குருநாகல் தீயணைப்புப் ...

மேலும்..

டெக்சாஸ் ஆரம்பப் பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஆசிரியையின் கணவர் மாரடைப்பால் மரணம்

டெக்சாஸ் ஆரம்பப் பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஆசிரியையின் கணவர் மாரடைப்பால் மரணம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஆயுததாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஆசிரியையின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. தம்பதியருக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ...

மேலும்..

ரூபாவின் மதிப்பு 47 சதம் உயர்வு

ரூபாவின் மதிப்பு 47 சதம் உயர்வு ஒரு டொலரின் விற்பனை விலை ரூ.364.22சதம் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ள நாளாந்த நாணய மாற்று வீதத்துக்கு எதிராக அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (27) 47 சதங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி இன்று (27) அறிவித்த ...

மேலும்..

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் – விமானப் படைத்தளபதி சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் - விமானப் படைத்தளபதி சந்திப்பு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவை இன்று (27) சந்தித்தார். இலங்கை விமானப்படைத் தலைமையகத்தை வந்தடைந்த அமெரிக்கத் தூதுவர் அங்கு விமானப்படைத் தளபதியுடன் இரு ...

மேலும்..

இலங்கை தமிழ் குடும்பம் குயின்ஸ்லாந்து திரும்ப அனுமதி-

இலங்கை தமிழ் குடும்பம் குயின்ஸ்லாந்து திரும்ப அனுமதி- அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி போராடும் தமிழ் குடும்பத்திற்கு குயின்ஸ்லாந்தின் பயோலாவிற்கு திரும்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இடைக்கால உள்துறை அமைச்சர் ஜிம் சாமெர்ஸ் இதனை அறிவித்துள்ளார்.பிரிட்ஜிங் விசா வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் புகலிடச் சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள ...

மேலும்..

திங்கட்கிழமை முதல் மீண்டும் எரிவாயு விநியோகம் – லிட்ரோ

திங்கட்கிழமை முதல் மீண்டும் எரிவாயு விநியோகம் - லிட்ரோ திங்கட்கிழமை முதல் சமையல் எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதுவரை எரிவாயு விநியோகம் இருக்காது என்றும் லிட்ரோ அறிவித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட காஸ் தாங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வரும் என்றும் அதுவரை ...

மேலும்..

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு!

    நூருள் ஹுதா உமர்   இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு புதன்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் - அரபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் தலைமையில் 'சமகால சவால்களை எதிர்கொள்வதற்கான பல்துறைசார் ஆய்வு' எனும் தொனிப்பொருளில் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியில் மக்கள் நலத் திட்டங்களை தடையின்றி முன்னெடுப்பதற்கு கைகோர்க்க வருமாறு நிதி நிறுவனங்களுக்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவன் அழைப்பு

தற்போது நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடி நிலமைகளை எதிர்கொள்வதற்கும், மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை தடையின்றி முன்னெடுப்பதற்கும் மாநகர சபையுடன் கைகோர்க்க வருமாறு மட்டக்களப்பு மாநகருக்குள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ...

மேலும்..

சீன தூதரகத்தினால் விளையாட்டு உபகரணங்களும், உலருணவுகளும் கல்முனையில் வழங்கி வைப்பு !

சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக சீன தூதரகத்தினால் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒருகட்டமாக அம்பாறை மாவட்ட உதைப்பாந்தாட்ட கழகங்களுக்கான உதைப்பந்து விளையாட்டு பொருட்களும், பாதணியும் வழங்கும் நிகழ்வும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ...

மேலும்..

விபத்தில் சிக்கிய முத்தையன்கட்டு பாடசாலை அதிபர் சத்தியசீலன் பரிதாப மரணம்!

விபத்தில் சிக்கிய முத்தையன்கட்டு பாடசாலை அதிபர் சத்தியசீலன் பரிதாப மரணம்! யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் கந்தையா சத்தியசீலன் இன்று உயிரிழந்துள்ளார். ஏ - ...

மேலும்..

வல்லையில் கொலை; பிரதான சந்தேக நபர் சரண்!

வல்லையில் கொலை; பிரதான சந்தேக நபர் சரண்! யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி வல்லையிலுள்ள மாதுபான விடுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையுடன் தொடர்புடைய நால்வரில் மூவர் ஏற்கனவே நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ...

மேலும்..

மருந்துகள் பற்றாக்குறைக்கு நாம் காரணமல்ல -தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை !

மருந்துகள் பற்றாக்குறைக்கு நாம் காரணமல்ல -தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை ! பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அமைச்சர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் அடங்கிய குழுவினரிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு தெளிவுபடுத்தும் ...

மேலும்..

பிரதமரின் வீட்டினை அண்டிய பகுதியில் போராட்டங்களை தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

பிரதமரின் வீட்டினை அண்டிய பகுதியில் போராட்டங்களை தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு அமைந்துள்ள கருவாத்தோட்டம் 5 ஆம் ஒழுங்கை, மற்றும் அந்தப் பகுதியில் உள்ள வீதிகள் மற்றும் பாடசாலை ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தடுக்குமாறு ...

மேலும்..

எரிபொருள் விலை மீண்டும் உயருமா?

எரிபொருள் விலை மீண்டும் உயருமா? நாட்டின் தற்போதைய நிலவரப்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் குறைந்த அளவிலேயே எரிபொருளை வெளியிடுவதாகவும், வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தைக் ...

மேலும்..

எரிவாயு பற்றாக்குறையால் உணவக உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் – அசேல சம்பத்

எரிவாயு பற்றாக்குறையால் உணவக உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் - அசேல சம்பத் சந்தைக்கு வெளியிடப்படும் எரிவாயு பிற்போடப்பட்டதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உணவக உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு உரிய அதிகாரிகள் ...

மேலும்..