காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு
பண்டாரகம, அதுலுகம பிரதேசத்தில் நேற்று (27) காலை காணாமல் போன சிறுமியின் சடலம் சற்று முன்னர் அதுலுகம பிரதேசத்தில் வயல் ஒன்றின் அருகில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா நேற்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து ...
மேலும்..