May 28, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

பண்டாரகம, அதுலுகம பிரதேசத்தில் நேற்று (27) காலை காணாமல் போன சிறுமியின் சடலம் சற்று முன்னர் அதுலுகம பிரதேசத்தில் வயல் ஒன்றின் அருகில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா நேற்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து ...

மேலும்..

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படுகிறது?!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படுகிறது?! நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் தொடராக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாப் பரவலின் தொடராக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான ...

மேலும்..

கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலக வேண்டும்! – சுமந்திரன் வலியுறுத்து

கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலக வேண்டும்! - சுமந்திரன் வலியுறுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக அவராகவே பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்கப்பட வேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ...

மேலும்..

பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் விவசாயத் துறைக்கான திட்டங்கள் முன்மொழிவு

பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் விவசாயத் துறைக்கான திட்டங்கள் முன்மொழிவு இலங்கையின் அண்மைய பொருளாதார மற்றும் உணவு விநியோகப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு, மூன்று பல்கலைக்கழகங்களின் விவசாயப் பேராசிரியர்கள் குழு எதிர்கால விவசாய அபிவிருத்தி மற்றும் உணவுப் பாதுகாப் புக்கான முன்மொழிவைத் தயாரித்துள்ளது. அதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம், ...

மேலும்..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக மீண்டும் திறப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக மீண்டும் திறப்பு! தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெளனிகம மற்றும் தொடங்கொட இடையே காலி நோக்கிச் செல்லும் பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பெளசர் ஒன்று லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தினால் நேற்று இரவு முதல் குறித்த பகுதி மூடப்பட்டிருந்தது. விபத்தின் ...

மேலும்..

கோழி இறைச்சி வாங்கச் சென்ற சிறுமி மாயம்

கோழி இறைச்சி வாங்கச் சென்ற சிறுமி மாயம் அதுலுகம அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் 9ஆம் ஆண்டில் கல்வி கற்கும் பாத்திமா ஆயிஷா என்ற மாணவி காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் மூன்றாமவரான இவர், நேற்று(27) ...

மேலும்..

சா/த பரீட்சை முடிந்ததும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் – தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

சா/த பரீட்சை முடிந்ததும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் - தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை 2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில் அரசாங் கம் தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்தாலும் பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. பரீட்சை முடிவடைந்தவுடன் ...

மேலும்..

ஜுன் 4 ஆம் திகதி ஆரம்பமாகிறது.யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கிய பாத யாத்திரை

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கிய பாத யாத்திரை எதிர்வரும் ஜுன் 4 ஆம் திகதி ஆரம்பமாகிறது. கதிர்காம கந்தன் ஆலய திருவிழாவினை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வச்சந்தியிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரையானது வருடாவருடம் இடம்பெற்று வந்த நிலையில் கொரோனா சூழ்நிலை ...

மேலும்..