May 30, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் தலைமைப் பேராசிரியரானார் கலாநிதி எம். எச். தௌபீக்!

நூருள் ஹுதா உமர். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின்  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. எம். எச். தௌபீக் அவர்கள் 03.02.2021 முதல் முகாமைத்துத் துறையில் பேராசிரியராகவும் (Merit Professor) 30.05.2022 முதல் முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் தலைமைப் ...

மேலும்..

கருவேப்பங்கேணி அம்புறூஷ் குறுக்கு வீதியினை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படன

“எழுச்சி மிகு மாநகரம்” திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட கருவேப்பங்கேணி அம்புறூஷ் குறுக்கு வீதியினை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டன. மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக மட்டக்களப்பு ...

மேலும்..

உலமா சம்பியன் கிண்ண மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி

  (எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறை றவ்ழா விளையாட்டுக்; கழகம் ஏற்பாடு செய்த உலமா சம்பியன் கிண்ண மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியில் நிந்தவூர் காஷpபி அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. அம்பாரை மாவட்டத்திலுள்ள உலமாக்கள், ஹாபீல்கள் பங்குபற்றிய இப்போட்டியில் அணிக்கு 11பேர் கொண்ட 5ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிகெட் ...

மேலும்..

அனாச்சாரங்களை ஏற்று கலாசாரத்தை மறுக்கும் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி ! விலகினார் மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர்!

நூருள் ஹுதா உமர் ஒரே நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியில் இருந்து மூன்றாவது முஸ்லிம் உறுப்பினரும் விலகியுள்ளார். ஏற்கனவே இன்டிகாப் சூபர், மற்றும் நிஸார்தீன் ஆகியோர் விலகிய நிலையில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீல் உல் ரஹ்மானும், தமது பதவி ...

மேலும்..

விசாரணைக்கு வருகின்றது ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் படுகொலை விவகாரம்! அகப்படுவாரா பிள்ளையான்?

முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் மற்றும் ஊடகவியலாளர்கள் பிரகீத் ஏக்னலிகொட, ஐயாத்துரை நடேசன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் உள்ளிட்டவர்களின் படுகொலை வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு ஏடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச ...

மேலும்..

பாடசாலை வளாகத்தில் நின்ற சிறுமி திடீரென மாயம்!

அம்பாறை மாவட்டத்தில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று மதியம் 2.30 மணியிலிருந்து மாயமாகி உள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை, கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இருந்தே காணாமல் ...

மேலும்..

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் -நியூஸிலாந்து தூதுவர் இடையிலான கலந்துரையாடல்

இலங்கையில் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கிடையே இன்று (30) கலந்துரையாடல் இடம்பெற்றது. நாட்டின் தற்போதைய நெருக்கடி முகாமைத்துவ திட்டங்கள் குறித்து மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் விவாதித்ததாக அமைச்சர் ஒரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார். புதுப்பிக்கத்தக்க ...

மேலும்..

2000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன ; பாண் வரிசை ஏற்படலாம் – பேக்கரி உரிமையாளர் சங்கம்

தற்போதைய நெருக்கடியில் எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மாவு பற்றாக்குறையால் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜெயவர்தன கூறியுள்ளார். மேலும் பேக்கரிகளுக்கு ஆபத்து இருப்பதாகவும், நிலைமை தொடர்ந்தால், எதிர்காலத்தில் பேக்கரி தயாரிப்புகளை ...

மேலும்..

துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரிப்பு

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள் மற்றும் அசெம்பிளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 18,000 ரூபாவாக இருந்த மவுண்டன் சைக்கிள் தற்போது 35,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் றிஸ்னி ...

மேலும்..

நிலையான சம்பளம் பெறும் ஊழியர்களே அதிக ஆபத்தில் உள்ளனர் : ஹர்ஷ டி சில்வா

அரசாங்கத் துறையாக இருந்தாலும் சரி, தனியார் துறையாக இருந்தாலும் சரி, இந்த நெருக்கடியின் போது நிதி ரீதியாக பாதிக்கப்படும் நிலையான சம்பள ஊழியர்களே அதிக ஆபத்தில் உள்ளனர், அவர்களுக்குத்தான் அதிக ஆதரவு தேவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை – குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!

பண்டாரகமை – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தாமே குறித்த சிறுமியைக் கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதான 29 வயதான 3 பிள்ளைகளின் தந்தை வாக்குமூலம் ...

மேலும்..

அடுத்த மாதம் எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியக் கடன் தொகை போதாது

ஜூன் மாதத்துக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சுமார் 554 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த அந்நியச் செலாவணித் தேவையில் 100 மில்லியன் டொலர் தற்போதுள்ள இந்திய கடன் ...

மேலும்..

காரைநகரில் உலர் உணவு வழங்கும் திட்டம்….

அமரர் சிவப்பிரகாசம் புவனேஸ்வரி (சிவாஜி அம்மா) அவர்களின் 1ம் ஆண்டு நினைவாக 60 வறிய குடும்பத்தினருக்கு 29/05/2022 அன்று காரைநகரில் வழங்கி வைக்கப்பட்டது. நிதிப்பங்களிப்பு: மகன் சக்தி குடும்பத்தினர்(சுவிஸ்) உதவி திரு அகிலன் முத்துக்குமாரசாமி ...

மேலும்..

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் சி.ஐ.டியினரால் விசாரணை…

(சுமன்) அரச படைகளுக்கான நிதிகளை மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக அல்லது அதிகரித்த பாதுகாப்புச் செலவீனங்களை நியாயப்படுத்துவதற்காக அப்பாவி முன்னாள் போராளிகளை இலக்கு வைப்பது முறையற்ற செயலாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார். ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவரும், கிழக்கு மாகாண ...

மேலும்..

சீனத் தூதுவரின் கல்முனை விஜயத்திற்கு பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் நன்றி தெரிவிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா) சீனத் தூதுவரின் கல்முனை விஜயத்திற்கும் அவரது நிவாரண உதவிகளுக்காகவும் எதிர்காலத்தில் கல்முனைக்கு உதவ விருப்பம் வெளியிட்டுள்ளமைக்காகவும் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது; சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் ...

மேலும்..