May 31, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு…

(சுமன்) 2004ம் ஆண்டு மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு தினம் இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாகவுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் நடைபெற்றது. மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கு ...

மேலும்..

உலக புகைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்வும், ஊர்வலமும்.

நூருள் ஹுதா உமர். உலக புகைப்பொருள் எதிர்ப்பு தினத்தை நினைவு கூறும் வகையில் கல்முனை பிராந்தியத்திற்கான பிரதான நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று2022.05.31 இடம்பெற்றது சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

விடுதலைப்புலிகள் காலத்தைப் போன்று சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்-தவிசாளர் வாமதேவன்.

சாவகச்சேரி நிருபர் நாட்டில் தற்போது நிலவி வருகின்ற பொருளாதாரப் பிரச்சனைகளை சமாளிக்க விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்த காலத்தில் காணப்பட்ட சுயசார்புப் பொருளாதாரக் கட்டமைப்பினை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என சாவகச்சேரிப் பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்துள்ளார்.25/05 புதன்கிழமை சாவகச்சேரிப் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த ...

மேலும்..

தனது நாட்டு மக்களை படுகொலை செய்ய வாங்கிய கடனே பொருளாதார நெருக்கடிக்கு காரணம்.-நகரசபை உறுப்பினர் விஜயேந்திரன்.

சாவகச்சேரி நிருபர் தனது சொந்த நாட்டு மக்களை படுகொலை செய்வதற்கு வாங்கிய கடன் சுமையே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என சாவகச்சேரி நகரசபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் வி.வியஜேந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற ...

மேலும்..

எழுதுமட்டுவாழில் கைக்குண்டு மீட்பு

சாவகச்சேரி நிருபர் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாழ் பகுதியில் துர்க்கை அம்மன் ஆலய வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் 27/05 வெள்ளிக்கிழமை வெடிக்காத நிலையில் கைக் குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் கைக் குண்டு ஒன்று காணப்படுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியில் அவதியுறும் மக்களுக்கு அரசாங்க மானியங்கள் வழங்கிவைப்பு

நூருல் ஹுதா உமர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அமுலிலுள்ள நலனோம்பு நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் சமுர்த்தி நலுனுதவி பெற்றுவரும் குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி காத்திருப்பு பட்டியலிலுள்ள குடும்பங்களுக்கு உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் மூன்று ...

மேலும்..

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்ல காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு கண்டனம்.

சாவகச்சேரி நிருபர்   கொடிகாமத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்ல காணியை பாதுகாப்பு அமைச்சிற்கு சுவீகரித்துக் கொடுக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு சாவகச்சேரி பிரதேசசபையின் உபதவிசாளர் செ.மயூரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.அண்மையில் சாவகச்சேரி பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் தனது கண்டனத்தை ...

மேலும்..

புங்குடுதீவில் உலர்உணவு வழங்கி வைக்கப்பட்டது.

திரு வடிவேல் சுப்பையா அவர்களின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு 40 வறிய குடும்பத்தினருக்கு 29/05/2022 அன்று புங்குடுதீவில் உலர்உணவு வழங்கி வைக்கப்பட்டது. நிதிப்பங்களிப்பு: வடிவேல் குடும்பத்தினர்(சுவிஸ்)

மேலும்..

வவுனியாவில் தனியார் வகுப்புக்குச் சென்ற சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

    வவுனியா கணேசபுரம் 8ஆம் ஒழுங்கைப் பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30.05.2022) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.   16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய் தந்தையை இழந்த நிலையில் மாமனாரின் அரவணைப்பில் வசித்து ...

மேலும்..