June 1, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு: மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு: மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு இலங்கை எரிபொருள் தட்டுப்பாட்டால் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி வருவதுடன், இதன் விளைவாக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றன. விவசாயிகள் பலருக்கு பல வாரங்களாக டீசலைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் அதன் விளைவாக ...

மேலும்..

வவுனியா மாணவி உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது

வவுனியா மாணவி உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது வவுனியா – கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ...

மேலும்..

அட்டுலுகம சிறுமி கொலை: சந்தேகநபருக்கு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியல்

பண்டாரகமை – அட்டுலுகம சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை நேற்றைய தினம் ...

மேலும்..

மகேஷ் பாபுவுக்கு வில்லன் ஆக விஜய் சேதுபதி?

மகேஷ் பாபுவுக்கு வில்லன் ஆக விஜய் சேதுபதி? கதாநாயகனாக நடித்து வரும் விஜய் சேதுபதி, வில்லன் வேடங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். அந்த வரிசையில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார். அடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ வெளியாக இருக்கிறது. தெலுங்கில் ’உப்பெனா’ படத்தில் வில்லனாக ...

மேலும்..

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம் பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் அண்மையில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றிய போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்கும் வரை பேச்சுவார்த்தைக்கு ...

மேலும்..

துமிந்த சில்வா கைது

துமிந்த சில்வா கைது துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். துமிந்த சில்வாவின் ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி நேற்று (31) நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து துமிந்த சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்..

369 பொருட்களை புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய இறக்குமதி செய்ய அனுமதி

369 பொருட்களை புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய இறக்குமதி செய்ய அனுமதி இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை இறக்குமதி செய்ய இன்று முதல் அனுமதிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் விதிமுறைகள் அமுலில் இருக்கும் என ...

மேலும்..

சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டிகள்: விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை

சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டிகள்: விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை முச்சக்கரவண்டிகளுக்கான பயணிகள் போக்குவரத்து சேவைகளை சீர்படுத்தும் பொருட்டு TAXI எனும் அடையாள பலகையைக் காட்சிப் படுத்தவும் , புதிய கட்டணங்களை அனைவரும் தெளிவாகக் காணக்கூடிய வகையில் காட்சிப்படுத்தவும் மற்றும் சூரிய சக்தியில் ...

மேலும்..

நாட்டில் அரிசி பஞ்சம் வராது: அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் : விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

நாட்டில் அரிசி பஞ்சம் வராது: அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் : விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பாவனையாளர்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் மேலும் அரிச இறக்குமதி செய்யப்பட இருப்பதோடு அரசின் கையிருப்பிலுள்ள நெல்லை அரிசியாக மாற்றி சந்தைக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ...

மேலும்..

அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்

அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் அதிக எண்ணிக்கையிலான மின்சார யூனிட்களை பயன்படுத்துவோருக்கு மின் கட்டண உயர்வுக்கான அமைச்சரவை முன்மொழிவை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு விரைவில் சமர்ப்பிக்கவுள்ளது. கம்பனிகள், கைத்தொழில் பேட்டைகள் , ஹோட்டல்கள் போன்ற அதிக மின்சார ...

மேலும்..

பெற்றோலியப் பொருட்களை வழங்குவதற்கு 70 பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளன – காஞ்சன விஜேசேகர

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் அமைச்சுக்கு கடந்த ஒரு மாத காலப்பகுதியில் பெற்றோலியப் பொருட்களை வழங்குவதற்காக 70க்கும் மேற்பட்ட முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அனைத்து முன்மொழிவுகளும் அரச அதிகாரிகளைக் கொண்ட குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு, அனைத்துத் தேவைகளும் ...

மேலும்..

புதிய இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார் இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே இன்று (ஜூன் 01) தனது கடமைகளை பொறுப்பேற்றார். 24ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள அவர் தனது உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை நேற்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி ...

மேலும்..

அயலவர்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்த பெண் சில மணி நேரத்தில் சடலமாக மீட்பு

அயலவர்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்த பெண் சில மணி நேரத்தில் சடலமாக மீட்பு யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதிரிப் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து ...

மேலும்..

6 ஆம் திகதி முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது

6 ஆம் திகதி முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது இலங்கை தனியார் பஸ்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (06) முதல் சேவைகளை விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது. போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு போதியளவு டீசல் வழங்குவதற்கு ...

மேலும்..

பொருளாதார மற்றும்சமூக நெருக்கடி நிலைமை, இயல்பு நிலைக்குதிரும்பும் வரை நிதிச் செலவினங்களை உடனடியாக குறைக்குக – அமைச்சின் செயலாளர் அறிவுரை!

பைஷல் இஸ்மாயில் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி நிலைமை, இயல்பு நிலைக்கு திரும்பும் வரை, கிழக்கு மாகாண சபையின் நிதியொதுக்கீட்டின் நிதிச் செலவினங்களை உடனடியாக குறைக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதன் தனது அமைச்சின் கீழுள்ள சகல மாகாண திணைக்கள தலைவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.   தனது அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து ...

மேலும்..

துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட மன்னிப்பை இடை நிறுத்தியமை 19 வது திருத்தத்தின் மூலம் கிடைத்த ஓர் நன்மை : வை எல் எஸ் ஹமீட்.

நூருல் ஹுதா உமர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட மன்னிப்பை இடை நிறுத்தியமை 19 வது திருத்தத்தின் மூலம் கிடைத்த ஓர் நன்மையாகும். 20 வது திருத்தம் 19 இன் பல விடயங்களை மாற்றியிருந்தாலும் சில விடயங்கள் மாற்றப்படவில்லை. அதில் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ ...

மேலும்..

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரிக்கு விண்ணப்பம் கோரல்

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதாக கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார். இம்முறை ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதிய அல்-குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த மாணவிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். ஆர்வமுள்ள ...

மேலும்..