June 2, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மக்கள் வீதியில் காத்துக் கிடக்க ; அமைச்சு பதவிக்காக இருவர் ரணில் வீட்டு வாசலில் பாய்போட்டு படுத்துள்ளனர்… சாணக்கியன் எம்.பி சாடல்

மக்கள் வீதியில் காத்துக் கிடக்க ; அமைச்சு பதவிக்காக இருவர் ரணில் வீட்டு வாசலில் பாய்போட்டு படுத்துள்ளனர்… சாணக்கியன் எம்.பி சாடல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காமல் இராஜாங்க அமைச்சு பதவி கோரி மட்டக்களப்பு மாவட்ட இரண்டு அரச ...

மேலும்..

ரஷியாவிடம் எங்கள் நாட்டின் சில பகுதிகளை ஒப்படைத்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியாது என உக்ரைன் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா கூறினார்.

ரஷியாவிற்கு நாட்டின் சில பகுதிகளை விட்டுக்கொடுப்பது “சுதந்திரம்” மற்றும் அதிபர் விளாடிமிர் புதினின் படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வராது என்று உக்ரேனிய முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா கூறினார். ஒலேனா ஜெலென்ஸ்கா கூறியதாவது:- நாங்கள் சில சமயங்களில் நாடுகளின் தலைவர்களிடமிருந்து – சில ...

மேலும்..

ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியினூடாக செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ‘ஒரே ...

மேலும்..

வரலாற்றில் மிகவும் கடினமான பரீட்சை : பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன

வரலாற்றில் மிகவும் கடினமான பரீட்சை : பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் வரலாற்றில் 2021 (2022) க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை மிகவும் கடினமானதும், சவாலானதுமாக அமைந்தது என ​​பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன ...

மேலும்..

குரங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்துவது சந்தேகம் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குரங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்துவது சந்தேகம் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு காய்ச்சல் 24 நாடுகளில் பரவி இருக்கிறது. இந்த நோய் குறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குனர் ஹன்ஸ் குளுஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ...

மேலும்..

கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு அனைத்து கட்சிகளின் செயலாளர்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி முன்னிலையாகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2022 வாக்காளர் பட்டியல் மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவும் இந்த கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக ...

மேலும்..

எலிசபெத் ராணி பவள விழா’பிளாஸ்டிக்’ சேலை தயாரிப்பு

எலிசபெத் ராணி பவள விழா’பிளாஸ்டிக்’ சேலை தயாரிப்பு பிரிட்டன் ராணி எலிசபெத்தின் பவள விழாவை முன்னிட்டு இந்திய கலாசாரப் பின்னணியில் ‘பிளாஸ்டிக்’ சேலை உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி எலிசபெத் முடிசூட்டி, 70 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்களுக்கு ...

மேலும்..

ஹரீனின் பதவியை பறித்த சஜித்..

ஹரீனின் பதவியை பறித்த சஜித்.. கட்சியின் தீர்மானத்தை புறந்தள்ளி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவி பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்னாண்டோவை ஐக்கிய மக்கள் சக்தியின் வத்தளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்க கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபதவிக்கு முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் ...

மேலும்..

காரைதீவில் இடம்பெற்ற பாலின வன்முறை தடுப்பு செயலணி குழுக்கூட்டம் !

நூருல் ஹுதா உமர் நாட்டில் ஆங்காங்கே பல்வேறு பாலின வன்முறை சம்பவங்கள் பதிவாகிவரும் சூழ்நிலையில் காரைதீவு பிரதேச செயலக சிறுவர்  பெண்கள் அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்திருந்த காரைதீவு பிரதேச பாலின வன்முறை தடுப்பு செயலணி குழுக்கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ...

மேலும்..

எப்.எச்.எஸ்.சி “பௌசி கிண்ண” தொடரில் காலிறுதிக்கு தகுதிபெற்றது சாய்ந்தமருது விளாஸ்டர் வி.கழகம்.

நூருல் ஹுதா உமர் 40 வருடங்கள் பழமையான சாய்ந்தமருது பிளையிங் கோர்ஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண 32 முன்னணி கழகங்கள் பங்குபற்றும் "பௌசி கிண்ண" 20 க்கு 20 கடினபந்து கிரிக்கட் சுற்றுத்தொடரின் காலிறுதியாட்டத்திற்கு சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் ...

மேலும்..

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு வரணி ஒன்றியத்தால் மடிக்கணனி.

சாவகச்சேரி நிருபர் இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த தென்மராட்சி- வரணி பிரதேச மாணவர்கள் 16 பேருக்கு 29/05/2022 ஞாயிற்றுக்கிழமை மடிக்கணனிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சிய வரணி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யா/இடைக்குறிச்சி சுப்பிரமணிய வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ...

மேலும்..

யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக இணையவழிக் கலந்துரையாடல்.

சாவகச்சேரி நிருபர் நெருக்கடி நிலைமைகளில் இருந்து மக்களை மீட்டெடுப்பது தொடர்பாக யாழ் மாவட்டத்தை மையப்படுத்திய இணைய வழிக் கலந்துரையாடல் 01/06/2022 புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது. காலை 10மணிக்கு ,கடந்த 2021ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்திய ...

மேலும்..

யாழ் பொதுசன நூலக எரிப்பின் 41ஆவது நினைவேந்தலும் கருத்துப்பகிர்வும்.

யாழ்ப்பாணம் பொதுசன நூலக எரிப்பின் 41ஆவது நினைவேந்தலும் கருத்துப்பகிர்வும் யாழில் இளையோர்களின் ஏற்பாட்டில் 01.06.2022 (புதன்கிழமை) அன்று திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இதுவரை காலமும் தமிழர்கள் நாம், ஆற்றியவற்றையும், ஆற்றத் தவறியவற்றையும் வருங்காலத்தில் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் ...

மேலும்..

நாட்டிற்கே முன்னுதாரனமாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட செயலகம்!! 

(கல்லடி விசேட நிருபர்) நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருளை மீதப்படுத்தும் நோக்கில் இன்று (01) புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக அரசஉத்தியோகத்தர்கள் அனைவரும் மாவட்ட செயலகத்திற்கு பொது போக்குவரத்து மற்றும் துவிச்சக்கர வண்டி மூலமாகவும் அலுவலகத்திற்கு சமூகமளித்தனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ...

மேலும்..

கல்முனை சந்தையில் நியாய விலையில் பொருட்களை விற்க நடவடிக்கை; சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்மாதிரி

(அஸ்லம் எஸ்.மௌலானா) நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர பொதுச் சந்தையில் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு மாநகர பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தகர் ...

மேலும்..