சட்டவிரோத கடற்றொழிலை முன்றாக தடைசெய்க; முல்லை சுற்றுலாக்கடற்கரையில் திரண்ட மீனவர்கள்.
விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறுகோரி, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் 02.06.2022நேற்றையதினம், முல்லைத்தீவு சுற்றுலாக் கடற்கரை வளாகத்தில் தமது மீன்பிடி படகுகளை வரிசையாக நிறுத்தி கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். சட்டவிரோத கடற்றொழில் ...
மேலும்..