June 5, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு, மாநகர சபையின் பொதுச் சந்தைக்கான இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் விற்பனை பிரிவானது பொது மக்கள் பாவனைக்காக கையளிப்பு…

சுமன்) உலக வங்கியின் “உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின் (LDSP PT-1)” பங்களிப்புடன் புனரமைப்புச் செய்யப்பட்ட மட்டக்களப்பு, மாநகர சபையின் பொதுச் சந்தைக்கான இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் விற்பனை பிரிவானது இன்று பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபை சந்தையிலே குறித்த ...

மேலும்..

அரச சேவையாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை?

சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் ...

மேலும்..

நாளை முதல் ஆரம்பமாகும் பாடசாலைகள்! உருவாகிய புதிய சிக்கல்

அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ...

மேலும்..

சர்ச்சைக்குள்ளான ரஷ்ய விமான விவகாரம்!! பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அமைச்சர்

ரஷ்யாவின் ‘ஏரோஃப்ளோட்’ விமான பிரச்சினையால் அசௌகரியங்களுக்கு உள்ளான அனைத்து பயணிகளிடமும் மன்னிப்பு கோருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார். ஏரோஃப்ளோட் பிரச்சினை தொடர்பில் சட்டமா அதிபர் நாளை திங்கட்கிழமை (7) நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகளை முன்வைப்பார் எனவும் அவர் ...

மேலும்..

வாழ்க்கைச் செலவுக்கு எதிராக கண்டியில் போராட்டம்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக கண்டியில் இன்று (5) கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. அதன்படி இன்று காலை திகனயிலிருந்து கண்டி வரை மோட்டார் சைக்கிள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் தாம் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ...

மேலும்..

“உள்ள(த்)தில் இருந்து ஒரு துளி”

கனடாவில் வாழ்ந்து வரும் செல்வன் லோ.இந்துயன் அவர்கள் யாழ் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவத்துடன் வறுமைநிலையில் உள்ள ஒருவேளை உணவுக்காக அந்தரித்த குடும்பத்தினருக்கு இன்று 05/06/2022 அவரது நிதிப்பங்களிப்புடன் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி ஊடாக உலர் உணவுப் பொதியினை வழங்கி வைத்துள்ளார்.

மேலும்..

“உள்ள(த்)தில் இருந்து ஒரு துளி”

கனடாவில் வாழ்ந்துவரும் திரு. பா.லூயிஸ் அவர்கள் யாழ் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவத்துடன் வறுமைநிலையில் உள்ள ஒருவேளை உணவுக்காக அந்தரித்த குடும்பத்தினருக்கு இன்று 06/06/2022 அவரது நிதிப்பங்களிப்புடன் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி ஊடாக உலர் உணவுப் பொதியினை வழங்கி வைத்துள்ளார்.

மேலும்..

சிறுவர்களிடையே வைரஸ் பரவல்.. !

கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நோய் இலகுவாகப் பரவும் எனவும், ஒரு தடவை ...

மேலும்..

வீனஸ் வில்லியம்ஸை சமன் செய்தார் இகா ஸ்வியாடெக்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக தரவரிசையில் முதலிடம்… தொடர்ச்சியாக 34 போட்டிகளில் வெற்றி என்ற சாதனைகளுடன் பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இளம் வீராங்கனை ...

மேலும்..

பிரதமர் ரணில் மத்திய வங்கி ஆளுநரை மாற்ற கூறினாரா..?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகிக்கும் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை அப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அப்பதவிக்கு தனது நெருங்கிய நண்பரான “தினேஷ் வீரக்கொடியை” நியமிக்க முயற்சிப்பதாகவும், இதனால் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ...

மேலும்..

தபாலகங்கள் மூடப்பட வேண்டிய நிலை உருவாகலாம் ?

தபால் கட்டணங்களை உயர்த்துமாறு தபால் திணைக்களத்தினால் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சாதாரண தபால் கட்டணத்தை 15 ரூபாவிலிருந்து 20 முதல் 40 ரூபா வரையில் உயர்த்தப்பட வேண்டுமெனவும், அதிவேக தபால் சேவைக்கான கட்டணத்தை 55-65 ரூபாவிலிருந்து 200 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமெனவும் ...

மேலும்..

பொன் சிவகுமாரனின் 48 வது நினைவேந்தல் பிரதேச சபையினால் அனுஷ்டிப்பு

  தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்;சலி நிகழ்வுகள் உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று காலை உரும்பிராயில் உள்ள தியாகி பொன். சிவகுமாரன் உருவச்சிலை வளாகத்தில் ...

மேலும்..

21ஆவது திருத்தம், ஜனாதிபதி முறை ஒழிப்பு: முஸ்லிம் தரப்புகள் கூட்டாக தீர்மானியுங்கள்; கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி கோரிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா) அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டம் மற்றும் ஜனாதிபதி முறை ஒழிப்பு போன்ற விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைமைகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் உட்பட அனைத்து முஸ்லிம் தரப்புகளும் ஒரே மேசையில் கூடி, தீர்க்கமான முடிவுகளை எடுக்க முன்வர ...

மேலும்..

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 20% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் . தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறையே போஷாக்கின்மைக்குக் காரணம் எனக் கூறப்பட்டாலும், குழந்தைகளுக்கு அதிகளவு காய்கறிகளை உண்ணக் கொடுத்தால் ...

மேலும்..

கால்வாயில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி ; கிளிநொச்சி மருதநகரில் சம்பவம்

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் நீர்பாசன கால்வாயில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். வீட்டுக்கு முன்னால் உள்ள வயல்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் குழந்தை தவறி விழுந்தாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கிளிநொச்சி மருதநகரைச் சேர்ந்த நிஷாந்தன் ...

மேலும்..

பசித்த வயிறுகள்… புசிக்க உணவில்லாத பூமி! உலகம் எதிர்கொள்ளும் அடுத்த அபாயம்

நம் கற்பனைக்கு எட்டாத பயங்கரத்தை நோக்கி நகர்கிறது உலகம். அது பட்டினி எனும் பயங்கரம். அதன் அறிகுறிகள் சில நாடுகளில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. விரைவில் அது பூதாகரமாக வெடிக்கவிருக்கிறது. வழக்கம்போல மனிதத் தவறுகளால் ஏற்படும் அழிவுகளில் ஒன்றுதான் இது. இந்த முறை ...

மேலும்..

முறையான சட்ட அனுமதியோடு வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு எடுங்கள்: நிறுவனங்களை வலியுறுத்தியுள்ள மலேசியாவின் மாநில காவல்துறை 

  வேறு எந்தவிதமான சட்டப்பிரச்சினைகளில் சிக்காமல் இருக்க முறையான ஆவணங்களுடன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துங்கள் என நிறுவனங்களை/முதலாளிகளை மலேசியாவின் Kelantan மாநில காவல்துறை வலியுறுத்தியுள்ளது.   Gua Musang, Kuala Krai மற்றும் Jeli ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் முறையான ஆவணங்களின்றி வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ...

மேலும்..

நற்பிட்டிமுனையின் பெண் அதிபராக நியமனம் பெற்ற திருமதி முனாஸிர் : வீரத்திடல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபராக நியமனம்.

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்விவலய நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவுக்கு அதிபராக கடமையாற்றிய நற்பிட்டிமுனையை சேர்ந்த திருமதி முனாஸிர் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வீரத்திடல் கமு/ சது/ அல்- ஹிதாயா மகா வித்தியாலய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். நற்பிட்டிமுனையில் முதல் ...

மேலும்..

“இணைய வழி குற்றங்களும் சிறுவர் பாதுகாப்பும்”  விஷேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

நூருல் ஹுதா உமர் இலங்கையில் இணைய வழி குற்றங்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த அதிகரிப்பானது சிறுவர்களின் அனைத்துவிதமான செயற்பாடுகளிலும்  பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. எனவே இவற்றை மாணவர்கள் மட்டத்தில் விழிப்புணர்வூட்டுவதன் மூலம் அவர்களுடைய பாதுகாப்பை அவர்களே உறுதிப்படுத்திக்கொள்ளும் ...

மேலும்..

சாய்ந்தமருதில் டெங்கை கட்டுப்படுத்த வீட்டுக்கு வீடு பரிசோதனை ஆரம்பம் !

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸின் வழிகாட்டலிலும், கல்முனை பிராந்திய தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவுப் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ சி.எம் பஸாலின்  அறிவுறுத்தலிலும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..

சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை?

சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே  அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த ...

மேலும்..

நாளை முற்றாக பஸ்கள் சேவையில் ஈடுபடாது

நாட்டில் சில பகுதிகளில் நாளை(06) பஸ் சேவை முழுமையாக முன்னெடுக்கப்படமாட்டாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென் மாகாணம், கம்பஹா மாவட்டம், மன்னார், வவுனியா, கேகாலை, மாவனல்லை, பொலன்னறுவை, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் முழுமையாக ...

மேலும்..

பால்மா விலைகள் மீண்டும் உயர்வு?

பால்மா விலைகள் மீண்டும் உயர்வு? எதிர்வரும் சில தினங்களில் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும்..