June 6, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கடல் தீர்த்தம் எடுத்துவந்து கல்யாண கால் வெட்டுதலுடன் கண்ணகை அம்பாள் குளிர்த்தி ஆரம்பம் !

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமானது அதனையொட்டி பிரதான வீதி மற்றும் ஆலய சூழல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த சடங்கு இந்த தடவை களைகட்டும் ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக பிரான்சிஸ் மகேந்திரன் நியமனம்!!

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக பிரான்சிஸ் மகேந்திரன் நியமனம்!! ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக தாழங்குடாவைச் சேர்ந்த பிரபல ஆசிரியரும் முன்னாள் அதிபருமான பிரான்சிஸ் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முகாமைத்துவ குழுவின் பரிந்துரையின் பேரில் கட்சியின் செயற்குழுவின் ...

மேலும்..

21ம் திருத்தம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல்குழு 8ம் திகதி தீர்மானிக்கும் – மனோ கணேசன்

21ம் திருத்தம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல்குழு 8ம் திகதி தீர்மானிக்கும் மனோ கணேசன் 8ம் திகதி கொழும்பு நுகேகொடை செயலகத்தில் கூடவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டத்தில் 21ம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் ...

மேலும்..

இந்தியாவின் “செந்தமிழ்ச்சுடர் கலைஞர் விருது” பெற்றார் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த யூ.எல்.யூ . மஜினா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 03ஆம் திகதியை முன்னிட்டு, திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன், தமிழ்நாடு பனை மரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், சேலம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா அறக்கட்டளை மற்றும் சேலம் அக்ஷ்ய் ...

மேலும்..

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும்

அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக உயரும் நிலை காணப்படுவதாக அனுராதபுரம் மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். உணவுப் ...

மேலும்..

21ஆவது திருத்தச் சட்ட தொடர்பில் தமிழ்கட்சிகள் ஆராய்வு

21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக தமிழ் தேசிய கட்சிகள் இன்று ஒன்றுகூடவுள்ளன. இந்த சந்திப்பானது இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மற்றும் ஏனைய தமிழ்கட்சிகளும் ...

மேலும்..

பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்த 8 மாற்றங்கள்

போக்குவரத்துத் துறையின் மேம்பாட்டிற்காக போக்குவரத்து கட்டமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். எட்டு வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்த. போக்குவரத்து அமைச்சு எதிர்பார்த்துள்ளது. பொதுப் போக்குவரத்தில் நிலவும் பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதற்காக அமைச்சர் ...

மேலும்..

பொதுத்துறை ஊழியர்களுக்காக வீட்டிலிருந்து பணி புரியும் திட்டம் தயாராகிறது

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொதுத்துறை ஊழியர்களுக்காக வீட்டிலிருந்து பணிபுரியும் திட்டத்தை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தினேஷ் ...

மேலும்..