June 7, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொழும்பு மாவட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பு (WHO) கொழும்பு மாவட்டத்திற்கு டெங்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 05ம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இலங்கையில் 2052 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக WHO இலங்கை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேல் மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் 1,050 பேர் ...

மேலும்..

நுவரெலியாவில் வெற்று எரிவாயு சிலிண்டர்கள் நீண்ட வரிசையில் – நடைபாதையில் பயணிப்போர் பாதிப்பு!!

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக நுவரெலியா பிரதான நகர மக்கள் கடந்த ஐந்து நாட்களாக வெற்று எரிவாயு சிலிண்டர்களை சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் அடுக்கி வைத்து சென்று விடுகின்றனர். இவ்வாறு சிலிண்டர்கள் நடைபாதையில் ...

மேலும்..

பிரதமர் ரணில் செயற்படுத்த போகும் “மனோ கணேசன் திட்டம்!!

இன்று பாராளுமன்றத்தில்….. “நாட்டில் உணவு நெருக்கடி பற்றி பேசுகிறீர்கள். உணவுப்பஞ்சம் பற்றி பேசுகிறீர்கள். உணவு பயிரிடுவது பற்றி பேசுகிறீர்கள். அதற்காக பன்சலைகளில், பாடசாலைகளில், வீடுகளில் உள்ள காணிகளில் உணவு பயிரிட்டு தோட்டம் செய்வது பற்றி பேசுகிறீர்கள். மலையக தோட்டங்களில் பயன் படுத்தப்படாமல் இருக்கும் வெற்று காணிகளில் ...

மேலும்..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07) பாராளுமன்றத்தில் ஆற்றிய விஷேட உரை

நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை குறுகிய காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் முழு நாட்டு மக்களும் ...

மேலும்..

நாளை(08) சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது; லிட்ரோ!!

நாடு முழுவதும் நாளை(08) சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயுவும் நாளைய தினம் விநியோகம் ...

மேலும்..

பணத்தை மோசடி செய்ததாக ரயில் நிலைய அதிபர் பணி இடைநிறுத்தம்

ரயில் பயணச்சீட்டு மற்றும் சரக்கு வருமானத்தில் சுமார் 700,000 ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் அம்பேபுஸ்ஸ நிலைய அதிபர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பேபுஸ்ஸ ரயில் நிலைய அதிபர் அண்மையில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ரயில்வே திணைக்களம் கணக்காய்வு ஒன்றை ...

மேலும்..

சீமெந்து விலை அதிகரிப்பால் கட்டுமானத் துறையில் உள்ளோர் விவசாயத்தை நாடுகின்றனர் – தேசிய கட்டிடத் தொழிலாளர் சங்கத் தலைவர்

வற் வரி அதிகரிப்பினால் சீமெந்து மூடை ஒன்றின் விலையை அதிகரித்துள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தற்போது கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் பலர் வேலையிழந்துள்ளதால், அவர்கள் பயிர்ச்செய்கையின் பக்கம் திரும்பத் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக அமைச்சர்கள் பலருடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. நிர்மாணத்துறை தற்போது ...

மேலும்..

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயம் வலயமட்ட பெருவிளையாட்டு வொலிபோல் போட்டியில் சாம்பியனாக தெரிவு !!

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் கமு/கமு/ இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயம் வலயமட்ட பெருவிளையாட்டு வொலிபோல் போட்டியில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 72 வருடகால பாடசாலையின் வரலாற்றில் வலய மட்டத்தில் பெரு விளையாட்டு நிகழ்வு ஒன்றில் இப்பாடசாலை ...

மேலும்..

பசுமை இயக்கத்தின் சூழல்தின உரையரங்கு ஆவரங்காலில் இடம்பெற்றது

  தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் உலக சுற்றுச்சூழல்தின உரையரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.06.2022) சிறப்பாக நடைபெற்றுள்ளது. இவ்வுரையரங்கு தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ் தலைமையில் ஆவரங்கால் கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது. ஆசிரியர் சபா. குகதாசன் வரவேற்புரை நிகழ்த்த யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் ...

மேலும்..

சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தில் புதிய பாட நெறிகள் அங்குரார்ப்பணம்

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தில் புதிய கல்வி ஆண்டுகான பாட நெறிகள் இன்று திங்கட்கிழமை (06) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரி.எம்.ஹாரூன் தலைமையில் இடம்பெற்ற இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் ...

மேலும்..