June 8, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

6 நாட்களுக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்க முடியும்; லிட்ரோ

3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 2.5 மில்லியன் டொலர் கட்டணத்தை செலுத்தி எரிவாயுவை இன்று தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதனூடாக மேலும் 6 நாட்களுக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை ...

மேலும்..

அரச நிறுவனங்களில் காகித பயன்பாட்டை குறைக்க திட்டம்..

அரச நிறுவனங்களில் காகிதங்களுக்காக செலவிடப்படும் பணத்தை சேமிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படுவதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், அரச நிறுவனங்களின் வருடாந்த மற்றும் அரையாண்டு அறிக்கைகளை பாராளுமன்றம், கணக்காய்வாளர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு E ...

மேலும்..

அனைத்து நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது – விநியோகஸ்தர்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் நிராகரித்துள்ளது. அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் நாளாந்த அல்லது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை சிறிய அளவில் எரிபொருள் வழங்கப்படுவதாக சங்கத்தின் பிரதித் தலைவரான குசும் ...

மேலும்..

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் அரச ஊழியர்கள் SLBFE இல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்….

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் அரச ஊழியர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) தம்மைப் பதிவு செய்து கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். SLBFE உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று அரச ஊழியர்கள் தங்கள் ...

மேலும்..

பாராளுமன்ற ஆவணங்களை மென்பிரதிகளாக மாற்ற முடிவு

பாராளுமன்ற ஆவணங்களை எழுத்து மூலமற்ற மற்றும் காகிதமற்ற செயலாக மாற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு, முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வருடாந்த அறிக்கைகள் உட்பட அனைத்து அறிக்கைகளையும் மென் பிரதிகளாக மின்னஞ்சல் ஊடாக சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் ...

மேலும்..

செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை!

  இலங்கைக்கான மருந்து விநியோகம் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னரே சீராகும் என்றும் முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இக்காலப்பகுதியில் அத்தியாவசிய மருந்துப் ...

மேலும்..

தொலைபேசிகளின் குறைந்தபட்ச விலை 80,000 – 90,000 ரூபா ?

நாட்டில் அரசு விதித்துள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் வற்(vat) வரி அதிகரிப்பு காரணமாக கையடக்கத் தொலைபேசிகளின் குறைந்தபட்ச விலை விரைவில் 80,000 ரூபா முதல் 90,000 ரூபா வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக கையடக்கத் தொலைபேசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் சுமார் ...

மேலும்..

இந்திய தமிழக அரசின் அன்பளிப்பு உலர் உணவு பொதிகள் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் வழங்கிவைப்பு!

இந்திய தமிழக அரசின் அன்பளிப்பு உலர் உணவு பொதிகள் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் வழங்கிவைப்பு!! (மட்டக்களப்பு விசேட நிருபர்) இந்திய தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக  கிடைக்கப் பெற்ற உலர் உணவுப் பொதிகள் காத்தான்குடி பிரதேச செயலப் பிரிவில் வழங்கிவைக்கும் நிகழ்வுகள் நேற்று (07) ...

மேலும்..

தனது உயிருக்கு பாதுகாப்பில்லை என கூறி மனித உரிமை ஆணைக்குழுவில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் முறைப்பாடு….

மின்தடை நேரத்தில் ஆயுதத்துடன் வந்த பாதுகாப்பு படையின் சீருடை அணிந்தவர்கள், தன்னை விசாரிப்பதாக கூறி விரட்டி உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தனர் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சாமுவேல் சந்திரசேகரம் ராஜன் ...

மேலும்..

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரயோக கண்காட்சி…

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரயோக கண்காட்சி நூருல் ஹுதா உமர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் கல்வி பயிலும் தரம் - 6 தொடக்கம் தரம் - 11 வரையிலான மாணவர்களினால் விஞ்ஞான மற்றும் ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் முதலாவது  கணணி விஞ்ஞான (Computer Science) துறையின் பேராசிரியரானார் கலாநிதி எச்.எம்.எம்.நளீர்!

நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக, பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் அவர்கள் 28.05.2022 முதல் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கணணி விஞ்ஞான (Computer Science) பிரிவுக்கு கணணி விஞ்ஞான பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, 18.12.2020 முதல் செயற்படும் விதத்தில் கணணி விஞ்ஞான துறையில் பேராசிரியராக பல்கலை கழக பேரவையின் ...

மேலும்..