June 10, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் – சரத் பொன்சேகா..

சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவை சிறைச்சாலையில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ...

மேலும்..

மருந்து கொள்வனவு தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவிப்பு…

சுகாதார துறைக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தற்போது 450 மில்லியன் ரூபா அரசாங்கத்திடம் உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம், பல்வேறு நன்கொடையாளர்கள் மற்றும் நிதியுதவி வழங்கக்கூடிய குழுக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ...

மேலும்..

வெற்றிடமாகியுள்ள பொதுஜன பெரமுனவின் எம்.பி. பதவிக்கு கடும் போட்டிவெற்றிடமாகியுள்ள பொதுஜன பெரமுனவின் எம்.பி. பதவிக்கு கடும் போட்டி

பசில் ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவர்கள் பலர் இந்தப் பதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளதுடன் ஏனைய வெளியாட்களும் இப்பதவியைப் பெற ஆர்வம் ...

மேலும்..

இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு..

நாட்டின் பல பகுதிகளிலும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது சம்பளப் பிரச்சினையை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இவ்வாறு பணிக்கு சமூகமளிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் இலங்கை போக்குவரத்து ...

மேலும்..

ராஜபக்சவின் வீழ்ச்சிக்கு அதிகாரப் பசியே காரணம் – அனுரகுமார திஸாநாயக்க

எல்லையற்ற அதிகாரத்திற்கான பசியின் காரணமாக ராஜபக்ஷ இலங்கையில் செல்வாக்கற்றவராக மாறியதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியில் அனைத்து முக்கிய பதவிகளையும் வகித்து குடும்பத்தை மையமாக கொண்ட அரசாங்கத்தை உருவாக்க ராஜபக்சவின் மனப்போக்கு அவர்களின் இறுதி வீழ்ச்சிக்கு வழிவகுத்தது ...

மேலும்..

நாட்டின் பலம் வாய்ந்த அமைச்சராக வரத் தயார் நிலையில் தம்மிக்க பெரேரா…

பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சட்டரீதியாக தடை ஏற்பட்டுள்ளது. தம்மிக்க பெரேரா பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளராகவும், பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருப்பதால், அவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னரே அவற்றை விட்டு விலகியிருக்க வேண்டும். அரசியலமைப்பின் பிரகாரம் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான ...

மேலும்..

மூடப்பட்டிருந்த ஆலங்குளம் வைத்தியசாலை மீண்டும் திறப்பு; 24 மணி நேரமும் சேவை வழங்க ஏற்பாடு….

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள ஆலங்குளம் ஆரம்ப வைத்தியசாலை நேற்று வியாழக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள இவ்வைத்தியசாலை 1994ஆம் ஆண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு, இயங்கி வந்த நிலையில் கடந்த ...

மேலும்..

மூன்றாவது நாளாகவும் கல்முனையில் மாநகரில் தொடரும் நீரோடையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் : நிறைய விலங்கு கழிவுகளும் அகற்றப்பட்டது…

குப்பைகள், விலங்குகழிவுகள் கொட்டப்பட்ட மற்றும் சல்பீனியாக்கள் நிறைந்த கல்முனை சாய்ந்தமருது  வண்ட் வீதியில் அமைந்துள்ள நீரோடையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் கல்முனை மாநகர சபை என்பன இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்த பணியில் கல்முனை பிரதேச ...

மேலும்..