June 14, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பொசன் தினைத்தை முன்னிட்டு மரவள்ளிக்கிழங்கு அன்னதானம்….

இன்றைய புனித பொசன் போயா தினத்தை முன்னிட்டு 18வது விஜயபாகு படைப்பிரிவினரால் காரைதீவில்மரவள்ளிக்கிழங்கு அன்னதானம் வழங்கப்பட்டது

மேலும்..

எம்.பி பதவியை இராஜினாமா செய்து சாய்ந்தமருது ஏ.எல்எம்.சலீமுக்கு வழங்குங்கள் : தே.கா. தலைவர் அதாஉல்லாவிடம் பகிரங்க வேண்டுகோள்

எம்.பி பதவியை இராஜினாமா செய்து சாய்ந்தமருது ஏ.எல்எம்.சலீமுக்கு வழங்குங்கள் : தே.கா. தலைவர் அதாஉல்லாவிடம் பகிரங்க வேண்டுகோள் மாளிகைக்காடு நிருபர் தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தனது பாராளுமன்ற உறுப்புரிமையை உடனடியாக இராஜினாமா செய்து, அதனை சாய்ந்தமருது ...

மேலும்..

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா..

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார். இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக இலங்கை மின்சார சபையின் முன்னாள் ...

மேலும்..

இலங்கை முழுக்க அவசரநிலையை எதிர்கொள்கிறது, வல்லரசுகளின் ஆதரவு வேண்டும் – பிரதமர்..

தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கும் சுமார் 18 மாதங்கள் ஆகும் என அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது பாரிய டொலர் நெருக்கடி மற்றும் வெளிநாட்டு கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ...

மேலும்..

21வது திருத்தச் சட்டமூலம் ஒத்திவைப்பு..

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதை அமைச்சரவை மேலும் ஒத்திவைத்துள்ளது. அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டம் அரசியல் கட்சித் தலைவர்களை மேலும் தெளிவுபடுத்த வேண்டியதன் காரணமாக நேற்று (13) அமைச்சரவையில் நிறைவேற்றப்படவில்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் இன்று ஒரு மணிநேரம் மின்வெட்டு…

நாடளாவிய ரீதியில் இன்று ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மாலை 05.30 மணி முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும்..

சேலை இறுகி சிறுமி உயிரிழப்பு!

கந்தப்பளை – ஹைபொரஸ்ட் தோட்டத்தில் உள்ள தனிவீட்டு குடியிருப்பில் சிறுமியொருவர் சேலை பட்டி இறுகி உயிரிழந்துள்ளார். ஹைபொரஸ்ட், இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் காவியா என்று அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் ...

மேலும்..

இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!..

கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தற்போது இன்புளுவன்சா (Influenza) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா, குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இந்நோய் ...

மேலும்..

அரச உத்தியோகத்தர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை – விவசாயத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்து..

நாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அரச உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் சுகாதார, மின்சக்தி, எரிபொருள், பாதுகாப்பு, கல்வி மற்றும் இதர அத்தியாவசிய சேவைகள் ...

மேலும்..