நீராடச் சென்ற 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான்
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுப் பாலத்திற்கு அருகில் நேற்று மாலை சிறுவன் தனது தாய் மற்றும் குடும்பத்துடன் நீராட சென்ற போதே இவ்வரு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான். இம்முறை க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய ஹஷான் என்ற சிறுவனே இவ்வாறு ...
மேலும்..