பொதுமக்களின் சுகாதாரத்திற்கும், சுற்றாடலுக்கும் அச்சுறுத்தல் விடுப்போரை கண்காணித்து சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம் : பிரதம சுகாதார வைத்தியதிகாரி அர்சத் காரியப்பர்.
முறைகேடாக விலங்குகழிவுகளை அகற்றுவோரை கண்காணிக்கவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கல்முனை மாநகர சபை தயாராக இருக்கிறது. இவ்வாறான முறைகேடான கழிவகற்றல் நாசகார செயலை செய்யும் இறைச்சி கடைக்காரர்களின் சுற்றாடல் பாதுகாப்பு உத்தரவுப்பத்திரம், வர்த்தக அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை ரத்துசெய்யவும், அப்படிப்பட்டவர்களுக்கு இனிவரும் ...
மேலும்..