June 22, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு மட்டும் கிழமையில் ஒருநாள் தனியாக  எரிபொருள் வழங்க தீர்மானம்

நூருள் ஹுதா உமர் சாய்ந்தமருதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு மட்டும் கிழமையில் ஒருநாள் தனியாக  எரிபொருள் வழங்க இன்று (22) புதன்கிழமை பிரதேச செயலத்தில்  நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஏனைய நாட்களில் வழமை போன்று  சகலருக்கும் ...

மேலும்..

சட்ட ரீதியாக கிடைக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும்-அங்கஜன் எம்.பி வேண்டுகோள்.

சாவகச்சேரி நிருபர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ஆர்வத்தில் அதிலுள்ள மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் சட்ட ரீதியாக கிடைக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பயன்படுத்த இளைஞர் ,யுவதிகள் முன்வர வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.21/06 செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

உலக சாதனை படைத்து அசத்திய நுஹான் நுஸ்கி..!

நூருல் ஹுதா உமர் கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய எனும் ஊரைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை நுஹான் நுஸ்கி எனும் சிறுவன் 19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் கண்டு சர்வதேச சாதனை புத்தகத்தில் (International Book of ...

மேலும்..

சாய்ந்தமருது அல்-ஹிலாலில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 51 மாணவர்களுக்கு சப்பாத்துகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள், வழங்கும் நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் (21) செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. பாடசாலையின் அதிபர் நசார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட ...

மேலும்..

திண்மக்கழிவகற்றல், வடிகான் பராமரிப்பு சேவைகளில் கல்முனை மாநகர சபை வினைத்திறனுடன் செயற்படுகிறது; ஆணையாளர் எம்.சி.அன்சார் தெரிவிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை மற்றும் வடிகான் பராமரிப்பு தொடர்பாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்த கருத்துகளில் எவ்வித உண்மையுமில்லை. எரிபொருள் தட்டுப்பாடு, நிதிப்பற்றாக்குறை என்பவற்றுக்கு மத்தியிலும் இச்சேவைகளை முன்னெடுப்பதில் கல்முனை மாநகர சபையானது மிகவும் ...

மேலும்..

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை நாளை மீள ஆரம்பித்து வைக்கிறார் அமைச்சர் டக்ளஸ்

நூருல் ஹுதா உமர் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் வள அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா நாளை புதன்கிழமை காலை சம்பிரதாயபூர்வமாக மீள ஆரம்பித்து வைக்கின்றார்.முதல் கட்டமாக மீன் பதனிடும் தொழில் கூடங்கள் போன்றவை மீனவ சமூகத்தின் பாவனைக்கு அமைச்சரால் ...

மேலும்..

கல்முனை மாநகர சபைக்கு எதிராக நீதிமன்றை நாடவேண்டி வந்தால் நாடத்தயாராக இருக்கிறோம் : கல்முனை பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர்

நூருள் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச சுகாதார நிலைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ. எல்.எம். நியாஸ் தலைமையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று பகல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழ வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பு.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரியில் வறுமை நிலையில் வாடும் மக்களை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்காக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ம.நடனதேவன் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கைகளை ஊக்குவித்து வருகிறார்.அதன் முதற்கட்டமாக கடந்த 19/06 ஞாயிற்றுக்கிழமை "எமக்கான மரக்கறிகளை நாமே உற்பத்தி செய்வோம்" எனும் கருப்பொருளில் சாவகச்சேரி ...

மேலும்..

பேரினவாத பலிக்களத்துக்கு படிப்பினையூட்டும் பக்குவம்! 

சுஐப் எம். காசிம்-  "அடுத்தது காட்டும் பளிங்குபோல நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்" என்பார்கள். டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் இதற்கு நல்லதொரு உதாரணம். தீய நோக்கில் சோடிக்கப்பட்ட குற்றத்தால் முழு முஸ்லிம்களும் பதற்றத்தில் பதற, டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் மாத்திரம் முழுமையிலிருந்தார். 2019.05.23 ...

மேலும்..

சாய்ந்தமருதில் எரிபொருள் வளங்களில் முறைகேடு : பிரதேச செயலாளரிடம் தீர்வை கோரி சென்ற மக்கள் !

  நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முறைகேடாக எரிபொருள் விநியோகம் நடைபெறுவதாகவும் இவ்விடயங்களில் பிரதேச செயலகம் பாராமுகமாக இருப்பதாகவும் தெரிவித்து சாய்ந்தமருது இளைஞர்கள் தலைமையிலான எரிபொருளுக்கு காத்திருந்தோர்கள் இன்று (21) காலை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்கை அலுவலகத்தில் ...

மேலும்..

கல்முனை, சாய்ந்தமருதில் வரலாறு காணாத எரிபொருள் வரிசை : வீதிப்போக்குவரத்தும் ஸ்தம்பிதம்

. நூருள் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் காலை முதல் பல்வேறு குழப்ப நிலைக்கு மத்தியில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருப்பதனால் போக்குவரத்து நெரிசல் அந்த இடத்தில் ஏற்பட்டுள்ளது. சாய்ந்தமருது ஆரம்பிக்கும் ஸாஹிரா ...

மேலும்..

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நடாத்தும் சர்வதேச யோகாசன தினம் – ஜூன் 21.

கமு/கமு உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை மைதானத்தில் 21.06.2022 செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணிக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.ரி.ஜெ. அதிசயராஜ் தலமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்விற்கு திரு முன்னிலை அதிதியாக பொது முகாமையாளர், இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஸ்ரீமத் சுவாமி தட்ஷஜானந்தஜீ மகராஜ் அவர்களும் ...

மேலும்..

கொழும்பு – கோட்டை மாவத்த வீதி, இலங்கை வங்கி பகுதி மூடப்பட்டது

ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தலைமையிலான பெண்கள் குழுவினரே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தாய்மாரின் போராட்டம் என்ற கருப்பொருளில் இப் போராட்டம் ...

மேலும்..

jvpயை இணைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சஜித் திட்டம்

ஜே.வி.பி.யை இணைத்துக்கொண்டு சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சுயேச்சைக் கட்சிகளின் 11 தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் பிரதமரும் தற்போதைக்கு பிளவுபடவில்லை. ரணில் ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினரானார் தம்மிக்க பெரேரா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இலங்கையின் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு பதிலாகவே இவர், தேசிய பட்டியல் ...

மேலும்..

எம் கோரிக்கைகளுக்கு பதிலளிக்காத பிரதமர் இனி கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் : மனோ கணேசன் எம். பி

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாயத்துக்காக வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம். பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமரிடம் நாம் ...

மேலும்..

பொருளாதார மீட்சி’ தொடர்பான விசேட அறிக்கையொன்றை பிரதமர் வெளியிடவுள்ளார்!

பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும்..

பிரதமரின் வீட்டிற்கு முன்பாக போராட்டம்

கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போராட்டம் காரணமாக சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு விசேட ...

மேலும்..