June 24, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மருதமுனை பிரதேச வைத்தியசாலை மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் பேச்சுவார்த்தை !

நூருல் ஹுதா உமர் மருதமுனை பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். மிஹ்லார் தலைமையிலான வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பும், வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடலும் புதன்கிழமை (22) கல்முனை பிராந்திய சுகாதார ...

மேலும்..

கலை மற்றும் சமூக செயற்பாட்டுக்காக துணிந்தெழு விருது 2022 வழங்கி வைப்பு !

நூருல் ஹுதா உமர் சிறந்த ஆளுமையுடையவர்களை கௌரவிக்கும் நோக்கில், ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு மற்றும் துணிந்தெழுவினால் 2022ஆம் ஆண்டிற்கான துணிந்தெழு எனும் விருது தெரிவு செய்யப்பட்ட ஆளுமையுடையவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து ...

மேலும்..

உத்தியோகத்தர்கள் தேவைக்கேற்ப மின்சாரப் பவனை மற்றும் ஏனைய பாவனைகளை மிக சிக்கனமாக பயன்படுத்தவும் – மாகாண ஆணையாளர் வேண்டுகோள்!

  பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடனான கலந்துரையாடல் இன்று காலை மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் தலைமையில் சுதேச மருத்துவத் திணைக்கள கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், சுதேச மருத்துவத் திணைக்கள ...

மேலும்..

பெஸ்ட் ஒப் யங் அமைப்பினால் அல் மஸ்லம் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் ஏடுகள் வழங்கி வைப்பு !!

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு "மாணவர் மகிமை" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் ஏடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ...

மேலும்..

ஆசிரியர் விடுமுறை தொடர்பிலான சுற்றுநிரூபம் கோரி இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அவசரக் கடிதம் !

நூருல் ஹுதா உமர் ஆசிரியர் விடுமுறை மற்றும் கைவிரல் அடையாள இயந்திரத்தின் பயன்பாடு தொடர்பில் சுற்று நிரூபம் ஒன்றினை நடைமுறைப்படுத்தி அதிபர்களுக்கு அறிவுறுத்துமாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

யாழ்.மாவட்டத்தில் குதிரை வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு போன்றவற்றால் மக்கள் திண்டாடிவரும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் குதிரை வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.ஆனைக்கோட்டையை சேர்ந்த புலம்பெயர் நாட்டவரான மருத்துவ நிபுணர் சந்திரபோல் இந்த குதிரை வண்டி சேவையினை ஆரம்பித்துள்ளார். இந்த சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று ...

மேலும்..