June 26, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தின் ஐ.எல் உதுமான் கண்டு ஞாபகார்த்த கிண்ணம் ஆரம்பம்

சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தின் 2வது ஆண்டு பூர்த்தியை சிறப்பிக்கும் வகையில் சம்மாந்துறை நாபீர் பவுண்டேசன் ஸ்தாபகரும் சமுக சேவையாளரும், பொறியியலாளருமான யூ.கே. நாபீரின் அனுசரணையுடன் அவரது தந்தை ஐ.எல். உதுமான்கண்டு ஞாபகார்த்த கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அங்குரார்பண நிகழ்வு சனிக்கிழமை (25) ...

மேலும்..

பசித்தோருக்கு உணவளிக்க கைகோர்ப்போம்” வேலைத்திட்டம் சம்மாந்துறையில் ஆரம்பித்து வைப்பு.

"பசித்தோருக்கு உணவளிக்க கைகோர்ப்போம்" எனும் வேலைத்திட்டம் ஒன்றை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பொது சமூக சேவை அமைப்பின் ஆலோசனைக்கு அமைவாக சம்மாந்துறை சமூக சேவைகள் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் இணைந்து ஏற்பாடு செய்தனர். சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரி பாடசாலைக்கு முன்னாள் அமைக்கப்பட்ட செயலணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கும் ...

மேலும்..

பெற்றோல் விநியோகத்திற்காக கல்முனையிலுள்ள முச்சக்கர வண்டிகளை பதிவு செய்ய ஏற்பாடு

கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளும் இலகுவாக பெற்றோலை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, விசேட அனுமதிப்பத்திரம் (பாஸ்) வழங்குவதற்காக அவற்றை கல்முனை மாநகர சபையில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோக செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி, நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கல்முனை மாநகர சபையில் ...

மேலும்..

TRINCO_ ஐம்பது குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வன்னி ஹோப் நிறுவனத்தினால் வழங்கி வைப்பு!!

ஐம்பது குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வன்னி ஹோப் நிறுவனத்தினால் வழங்கி வைப்பு ஹஸ்பர்_ வேலைக்கான உணவு எனும் திட்டத்தின் கீழ் வன்னி ஹோப் மற்றும் தமிழ் போரம் மலேசிய நிறுவனங்களின் நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றமும் ஈவிங் பெண்கள் வலயமைப்பும் ...

மேலும்..

வருகின்ற சில நாட்களுக்கு இடையில் ஒலுவில் துறைமுகம் மீண்டும் திறந்து வைக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை.

வருகின்ற சில நாட்களுக்கு இடையில் ஒலுவில் துறைமுகம் மீண்டும் திறந்து வைக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை நூருள் ஹுதா உமர் எதிர்வரும் சில நாட்களுக்கு இடையில் ஒலுவில் துறைமுகம் மீண்டும் திறந்து வைக்கப்படும் என்று கடற்றொழில் வள அமைச்சர் கே. என். டக்ளஸ் ...

மேலும்..

உதவுங்கரங்கள் அமைப்பினால் 80 வறிய குடும்பங்களிற்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் சமூக தொண்டு நிறுவனங்களில் ஒன்றான "வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிரும்" கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின்  உதவுங்கரங்கள் அமைப்பினால் பொருளாதார நெருக்கடியான இச்சூழலில் வாழ்ந்துவரும் வறிய குடும்பங்களிற்கு உலர் உணவு பொதிகள் நேற்று (25) திகதி ...

மேலும்..

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் ஊழல் மோசடி!!!

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஆட்சி அதிகாரங்கள் ஒரு குறிப்பட்ட குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டு கடந்த 12 வருடகாலமாக அதன் செயற்பாடுகள் யாவும் மழுங்கடிக்கப்பட்டு பாரியளவு ஊழல் மோசடிகளை செய்துவந்தவர்களின் கபடத்தனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்னை மாற்றத்திற்கான முன்னணியின் செயலாளர் அஸ்வர் சாலி ...

மேலும்..