June 29, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கரைவலை தொழில் செய்யும் மீனவர்களின் பிரச்சினையை அமைச்சர் டக்ளஸ் தீர்க்க வேண்டும் –  அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் கோரிக்கை

நூருல் ஹுதா உமர் காரைதீவிலும் அண்டிய பிரதேசங்களிலும் கரைவலை மீன் பிடி தொழில் செய்கின்ற உறவுகளின் நீண்ட கால பிரச்சினையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

நாளையும், நாளை மறுதினமும் ஆசிரியர்கள் பாடசாலை பகிஷ்கரிப்பு போராட்டத்தில் !!

நூருள் ஹுதா உமர். எரிபொருள்களைப் பெற்றுக் கொள்ள வழி செய்தல் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கென தனியான பாடசாலை அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அம்பாறை மாவட்ட ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் பாடசாலை பகிஷ்கரிப்பு போராட்டம் நாளையும், நாளை மறுதினமும் ( 30.06.2022 ...

மேலும்..

பிந்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு. 

நூருள் ஹுதா உமர் பிரன்லி சிப் அமைப்பும் நியூ சன் ஸ்டார்  கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வலையத்தினால் பதுளையிலுள்ள பிந்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு பதுளை ...

மேலும்..

ஆசிரியைகளின் இடமாற்றத்துக்கு இடைக்காலத் தடை – கல்முனை மேல் நீதிமன்றம் அதிரடி. 

 நூருள் ஹுதா உமர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கல்முனை கல்வி வலையத்தில் கடமை புரியும் 07 ஆசிரியைகளுக்கு வேறு வலையங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் அமைப்பின் உறுப்புரை 154 P (4) (b) ...

மேலும்..

மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் !

நூருல் ஹுதா உமர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ். எஸ். எம். முஷாரப் தன்னை கட்சியிலிருந்து நீக்கியமை இயற்கை நீதிக்கு முரணானது என்ற அடிப்படையில் அக்கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக திங்கட்கிழமை (27) உச்சநீதிமன்றத்தில் வழக்கு ...

மேலும்..

கல்முனை டியூட்டரிகளில் வகுப்புகள் நடைபெறும் தினங்களை மட்டுப்படுத்த தீர்மானம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து செலவு என்பவற்றைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களில் (டியூட்டரி) ஜீ.சி.ஈ.உயர்தர மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகள் நடத்தப்படுகின்ற நாட்களின் எண்ணிக்கையை 03 தினங்களாக மட்டுப்படுத்த ...

மேலும்..

ஒன்றாகப் பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ சாய்ந்தமருதில் விவசாய உற்பத்தி கருத்தரங்கு

(எம்.எஸ்.எம்.ஸாகிர், ஏ.பி.எம்.அஸ்ஹர்) 'ஒன்றாகப் பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் விவசாய உற்பத்தி கருத்தரங்கொன்று இன்று (27) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.சபீகாவின் ஒருங்கிணைப்பில், பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக்,  உதவி பிரதேச செயலாளர் ...

மேலும்..

கல்முனை பிராந்திய மாணவர்களின் நலன் கருதி “Smart Students” செயற்றிட்டம் ஆரம்பிப்பு !

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய மாணவர்களின் நலன் கருதி கல்முனை அஸ்டோ அமைப்பினால் ஆளுமையுள்ள மாணவர் தேசம் என்ற தூரநோக்குடன் மாணவர்களுக்கு பயந்தரக்கூடிய வகையில் Smart Students என்ற புதிய செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் உளவியல் வழிகாட்டல்கள், ...

மேலும்..

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கல்விமான்களினால் வழிகாட்டல் கருத்தரங்கு !

நூருல் ஹுதா உமர் மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 2022 ஆம் ஆண்டு மருதமுனை பாடசாலைகளிலிருந்து க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் ...

மேலும்..

புலம்பெயர் உறவுகள் இங்கு முதலீடுகளை மேற்கொள்வதாயின் அவர்களுக்கும், அவர்கள் முதலிடும் பணத்திற்கும் பாதுகாப்பு மாகாணசபைகளுக்கான நிதி அதிகாரமே… (பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம் ஜனா)

(சுமன்) எமது புலம்பெயர் உறவுகள் இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வருவார்களாயின் அவர்களுக்கு இங்கு பாதுகாப்பு வேண்டும். அதற்கும் மேலாக அவர்கள் முதலிடும் பணத்திற்கு இங்கு பாதுகாப்பு வேண்டும். அந்தவிதமான நிலைமை இங்கு உருவாக்கப்பட வேண்டும். மாகாணசபைகளுக்கான நிதி அதிகாரங்களே அதற்கான ஒரே வழி ...

மேலும்..

எரிபொருள் விலை அதிகரிப்பு – மட்டக்களப்பில் இப்படியொரு நல்லுள்ளமா? 

(சுதா) மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று அதிகாலை 13,000 லீற்றர் பெற்றோல் கொண்டு வரப்பட்டுள்ளது. மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக கடந்த இரவு முழுவதும் வாகனங்கள் சகிதம் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த ...

மேலும்..