July 1, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எரிபொருள் இல்லை: மாட்டு வண்டிலில் பாடசாலை செல்லும் சிறார்கள்

-சி.எல்.சிசில்- எரிபொருள் பற்றாக்குறையால் பொதுப் போக்குவரத்து சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சில பகுதிகளில் பாடசாலை மாணவ, மாணவிகள் மாட்டு வண்டிலில் சென்று பாடசாலை செல்லும் நிலை உள்ளது. மெதகமவில் உள்ள பாடசாலை மாணவர்கள் இவ்வாறு தான் வண்டிலில் பாடசாலைக்குச் செல்கின்றனர்.

மேலும்..

இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதாக ஜப்பான் உறுதி – ஜனாதிபதி

இலங்கையின் அபிவிருத்தியை நோக்கிய இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடன் இந்த வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி உறுதியளித்துள்ளார். இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே தூதுவர் ...

மேலும்..

நாவலப்பிட்டியில் எரிபொருள் கோரி வைத்தியர்கள், தாதிகள் போராட்டம்

சி.எல்.சிசில்- சுகாதாரத் திணைக்களத்துக்கு உரிய முறையில் பெற்றோல் விநியோகிக்கவில்லை என குற்றம் சுமத்தி நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஊழியர்கள் நாவலப்பிட்டி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இன்று(1) பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ...

மேலும்..

எரிபொருள் வழங்காமையால்;பிரதேச செயலக வாயிலை மறித்து கிராம அலுவலர்கள் போராட்டம்.

சாவகச்சேரி நிருபர்   தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாமையால் 30/06/2022 வியாழக்கிழமை மதியம் பிரதேச செயலக வாயிலை மறித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கிராம அலுவலர்கள் கருத்துத் தெரிவிக்கையில்; தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையிலும் ...

மேலும்..

யாழில் சிறுபோக அறுவடையை மேற்கொள்ள முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க வேண்டும்-அங்கஜன் எம்.பி கோரிக்கை

சாவகச்சேரி நிருபர் யாழ் மாவட்டத்தில் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக அறுவடை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான எரிபொருட்களை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ...

மேலும்..

முன்பள்ளிப் பாடசாலை மாணவர்களுக்கான “அருண தகின ரட” சித்திர ஆக்க நிகழ்ச்சி – 2022

நூருல் ஹுதா உமர் முன்பிள்ளைப்பருவ பிள்ளைகளின் கலைத் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்குதல், ஆக்கத் திறன்களை விருத்தி செய்தல், கலை ஆர்வத்தை மதிப்பிடுதல் மற்றும் கலையார்வத்தைக் கொண்ட முன் பிள்ளைப்பருவ பிள்ளைகள் பரம்பரை ஒன்றினைக் கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையின் சகல பிரதேச செயலக ...

மேலும்..