July 2, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்டுகளைக் கைப்பற்றிய சுங்கத் திணைக்களம்

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்டுகளைக் கைப்பற்றிய சுங்கத் திணைக்களம்   பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகள் 2.98 கிலோகிராம் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதன் பெறுமதி 47,211,075 ரூபா எனக் கணிக்கப்பட்டுள்ளது.   இவை டுபாயிலிருந்து இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளன.   கைது செய்யப்பட்ட ...

மேலும்..

இலாபம் ஈட்டும் நிறுவனமாக ஸ்ரீலங்கன் விமான சேவை மாறலாம் – வசந்த சமரசிங்க

  இலாபம் ஈட்டும் நிறுவனமாக ஸ்ரீலங்கன் விமான சேவை மாறலாம் – வசந்த சமரசிஙக   ஸ்ரீலங்கன் விமான சேவையானது முறையான திட்டத்தினூடாக நிர்வகிக்கப்பட்டால் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற முடியும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.   செலவீனங்களைக் குறைப்பதன் மூலம் தேசிய விமான நிறுவனம் ...

மேலும்..

பேருந்து நிறுத்தத்தில் லொறிச் சாரதியின் மனிதாபிமானம் ..

“காரணமே இல்லாமல் போகும் லொறி. அப்படி போகும் ஆட்கள் இருந்தால்.. காசு வேண்டாம் ஏறுங்கள்” எனக் கூறினர்.   அதன் பின் பஸ்ஸுக்காக காத்திருந்த பலர் லொறியில் ஏறினர்.. இதன்போது குழந்தை ஒன்றை வைத்திருந்த பெண்ணுக்கு முன் இருக்கை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.   நாடு முழுவதும் தவிக்கும் ...

மேலும்..

3 எரிபொருள் கப்பல்களின் வருகை குறித்து ஐஓசியின் அறிவிப்பு

-சி.எல்.சிசில்-       பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய 3 கப்பல்கள் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.     நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரின் கூற்றுப்படி, ஜூலை 13 மற்றும் 15 க்கு இடையில் ஒரு கப்பல் இலங்கையை வந்தடைய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.   மற்றுமொரு எரிபொருள் ...

மேலும்..