சாவகச்சேரியில் அரச முதியோர் இல்லப் பணியாளர்களுக்கு பெற்றோல் வழங்காமையால் குழப்பநிலை
சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரியில் கைதடி அரச முதியோர் இல்ல சுகாதாரப் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்காமையால், பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக பெற்றோல் விநியோகிக்கும் பணி இடைநடுவே கைவிடப்பட்டது. சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 01/07 வெள்ளிக்கிழமை சுகாதாரப் பணியாளர்களுக்கு பெற்றோல் ...
மேலும்..