July 3, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சாவகச்சேரியில் அரச முதியோர் இல்லப் பணியாளர்களுக்கு பெற்றோல் வழங்காமையால் குழப்பநிலை

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரியில் கைதடி அரச முதியோர் இல்ல சுகாதாரப் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்காமையால், பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக பெற்றோல் விநியோகிக்கும் பணி இடைநடுவே கைவிடப்பட்டது.  சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 01/07 வெள்ளிக்கிழமை சுகாதாரப் பணியாளர்களுக்கு பெற்றோல் ...

மேலும்..

அதிகாரப் பசிக்கு மக்களை பலிக்கடாவாக்காமல் அரசாங்கம் பதவிகளிலிருந்து விலகிச் செல்லவேண்டும் !

நூருல் ஹுதா உமர் ஒரு தனி மனிதனுடைய அதிகார ஆசைக்காக நாட்டு மக்கள் பலியாகிப் போவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அடுத்த கட்டமாக சகல வளமுமிக்க இந்த நாடு சோமாலியாவைப் போல் பட்டினிச்சாவை எதிர் கொள்ளவிருக்கிறது. இதனை உணர்ந்து அதிகாரப் பசிக்கு மக்களை ...

மேலும்..