July 4, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நுவரெலியாவிலும் தபால் சேவைகள் பாதிப்பு

(செ.திவாகரன்) நுவரெலியா பிரதான நகரில் உள்ள தபால் நிலையம் உட்பட பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் அனைத்தும் செயலிழந்து காணப்படுகின்றன. நாட்டில் தற்போது நிலவும் மோசமான நிலை காரணமாக அனைத்து தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் ...

மேலும்..

தண்ணீர் வாளிக்குள் விழுந்த குழந்தை உயிரிழப்பு!

யாழ் பொன்னாலை பகுதியில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்துள்ளது. பொன்னாலை சுழிபுரம் பகுதியை சேர்ந்த யசோதரன் யஸ்மிகா (வயது 1வருடம் 10 மாதம்) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.. குறித்த குழந்தை வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டு இருந்த வேளை, அருகில் இருந்த 20 ...

மேலும்..

அரச ஊழியர்களுக்கு 3 வருடங்களுக்கு சம்பள உயர்வு இல்லை- விஷேட கொடுப்பனவும் இல்லை

எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அரச சேவை ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக்கூடாது என சர்வதேச நாணய நிதியம் ( IMF) அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் விஷேட கொடுப்பனவும் அதிகரிக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இதற்கு முன்பு 30 ...

மேலும்..

மக்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமையளிக்கும் மட்டக்களப்பு IOC எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் – தேசபந்து செல்வராசா!!

(ஆகாஸ்) நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளை  பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அரச பெற்ரோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களிலிருந்து எரிபொருளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் சாதாரண மக்களும், விவசாயிகளும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் ...

மேலும்..

ஜனாதிபதியாகும் கனவில் இருக்கும் ரணிலை வீட்டுக்கு அனுப்புங்கள் – ஜனாதிபதியிடம் போட்டு கொடுத்த மொட்டு கட்சி எம்.பிகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை போக்குவதற்கு தேவையான டொலர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொடுக்க வேண்டும் . ஆனால் அது முடியாத பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்கவை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மொட்டுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ...

மேலும்..

இன்று 1,500-2,000 வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில்: கெமுனு விஜேரத்ன

இன்று தமக்கு 1,500 முதல் 2,000 வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பல பேருந்துகளுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ...

மேலும்..

இலங்கைக்கு உதவ அரபு நாடுகள் தயார், ஆனால் இந்த அரசாங்கம் இருக்கும்வரை அது சாத்தியமாகாது – முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

நூருல் ஹுதா உமர் எத்தனை கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசுக்கு அள்ளிக்கொடுக்க பல அரபு நாடுகள் தயாராக இருக்கிறது. ஆனால் எமது நாட்டின் தலைமைத்துவங்களுக்கு உதவிசெய்ய அவர்கள் ஆயத்தமாக இல்லை. ஒருவருடைய பதவியை விட நாட்டில் வாழும் ஏறத்தாழ இரண்டு கோடி ...

மேலும்..

அத்தியாவசியம் என்ற வரையறைக்குள் அன்றாடத் தொழிலாளிகள், விவசாயம், ஊடகம் என்பவற்றிற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்… (பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம் ஜனா)

சுமன்) அத்தியாவசிய சேவைகளுக்குள் உணவு விநியோகம், விவசாயம் போன்றவையும் கட்டாயமாக உட்படுத்தப்பட வேண்டும். இவற்றுடன் சேர்த்து, இவற்றிற்கும் மேலதிகமாக சிறு வியாபாரிகள், மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், கடலுக்குச் செல்வோர், ஓட்டோ சாரதிகள் போன்றவர்களின் சேவைகளும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது. ஏனெனில் அவர்களது அன்றாட ...

மேலும்..

மட்டக்களப்பில்  பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கி IOC ஊடாக எரிபொருள் விநியோகம்!!

முழு இலங்கையிலும் அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பில் நகரில் உள்ள IOC ஊடாக பொதுமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இன்று எரிபொருள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று அதிகாலை 6600 லீற்றர் பெற்றோல் கொண்டு ...

மேலும்..

எரிபொருள் தட்டுப்பாட்டில் எரிந்துபோன மனிதாபிமானம் !

நூருல் ஹுதா உமர் umarhutha@gmail.com சுதந்திர இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வரிசைகள் எரிபொருளை பெற நாட்டின் எல்லா பாகங்களிலும் காத்து நிற்கிறது. படித்தவன், பாமரன், முக்கியஸ்தர் எனப்பலரும் வரிசையில் சமனாக நிற்கிறார்கள். ஒரே தண்ணீர் போத்தலை மாறிமாறி பருகிக்கொண்டும், ஒரே பிஸ்கட் பக்கட்டை பகிர்ந்து ...

மேலும்..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற 51 பேர் கைது, ஒரே வாரத்தில் நான்காவது படகு தடுத்து நிறுத்தம் 

  இலங்கையின் கிழக்கு கடற்பகுதியான திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு மூலம் பயணிக்க முயன்ற 51 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதில் 41 பேர் ஆண்கள், 05 பேர் பெண்கள், 05 பேர் குழந்தைகள் ...

மேலும்..

காரைதீவு, மாளிகைக்காட்டை ஊடறுத்து ஓடும் தோணாவினால் அச்சுறுத்தல் : நடவடிக்கை எடுக்க கோருகிறது மீஸான் பௌண்டஷன் !

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள காரைதீவு, மாளிகைக்காடு பிரதேசத்தை இடையறுத்து ஓடிக்கொண்டிருக்கும் தோணா குப்பைகள், விலங்குகழிவுகள் கொட்டப்பட்ட மற்றும் சல்பீனியாக்கள் நிறைந்த நீரோடையாக பலமாதங்களாக காட்சியளிக்கிறது. இதனால் கடுமையான சுகாதார சீர்கேடுகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த நீரோடையை ...

மேலும்..

இலங்கையில் தற்போதைய நெருக்கடி குறித்து நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பிரதிப் பணிப்பாளரை சந்தித்து பேசினார் சாணக்கியன்!

    நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பிரதிப் பணிப்பாளர் Sigbjørn Tenfjord இற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.   இரா.சாணக்கியன் நோர்வேக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.   இதன்போது இலங்கையில் தற்போது ...

மேலும்..

கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகினால் நாடு சுபீட்சமாகும் – இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஸ்ணுகாந்தன்!!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகினால் நாடு சுபீட்சமாகும் என்பதை யாரும் மறந்திவிட வேண்டாம் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இன்று (02) திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...

மேலும்..