July 5, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டு. போதனா வைத்தியசாலைக்கு தானாகவே முன்வந்து  டீசல் விநியோகம் செய்த மட்டக்களப்பு IOC உரிமையாளர்!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய தேவைக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இன்று மட்டக்களப்பு ஐ.ஓ.சி ஊடாக டீசல்  விநியோகிக்கப்பட்டதாக மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு .ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரும் சமூக சேவையாளருமான முத்துக்குமார் ...

மேலும்..

ஒலுவில் துறைமுகம் மிக வேகமாக இயங்க வைக்கப்படுவது போல மக்களினது வாழ்வாதார பிரச்சினைகளும் தீர்க்கப்படல்  வேண்டும் – கல்முனை சங்கரரட்ண தேரர் கோரிக்கை

நூருல் ஹுதா உமர் ஒலுவில்  துறைமுகம் மிக வேகமாக அரசாங்கத்தால் மீள் இயங்க வைக்கப்படுவதை போல இந்நாட்டு மக்களின் வாழ்வாதார, பொருளாதார பிரச்சினைகளையும் அரசாங்கம் மிக வேகமாக தீர்த்து தர வேண்டும் என்று கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரரட்ண தேரர் ...

மேலும்..

புங்குடுதீவு உதவும் உறவுகள்lஅமைப்பினரின் ஏற்பாட்டில் நடை பெற்ற இளையோருக்கான உதைபந்தாட்ட போட்டியும் , பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியும்

புங்குடுதீவு உதவும் உறவுகள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடை பெற்ற இளையோருக்கான ( இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கானது ) உதைபந்தாட்ட போட்டியும் , பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதி நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலாநிதி திரு அகிலன்முத்துகுமாரசாமி அவர்கள் கலந்து சிறப்பித்தார் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 2ஆம் கட்ட நிவாரண உதவி

இந்தியா தமிழ் நாட்டின் இரண்டாம் கட்ட மனிதாபிமான உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று (05) தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள தெலுங்கு நகர் பகுதியில் வழங்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க ...

மேலும்..

பிரதமர் ரணில் மீண்டும் இன்று பாராளுமன்றத்தில் விஷேட அறிவிப்பு…?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ...

மேலும்..

ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை நீடிக்க தீர்மானம்

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் பணியாற்றும் வெளிவாரி மற்றும் ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, அந்த பணியாளர்களின் ...

மேலும்..

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின், சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில்   மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் ...

மேலும்..

சாய்ந்தமருது லீடர் M.H.M.அஷ்ரப் வித்தியாலயத்தில் இருந்து எட்டு பேர் மாகாண மட்ட போட்டிக்குத் தெரிவு.

நூருல் ஹுதா உமர் இன்று (4) நடைபெற்ற கல்முனை வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் சாய்ந்தமருது கல்விக்கோட்டத்தை சேர்ந்த சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் அஷ்ரப் வித்தியால போட்டியாளர்கள் 8 பேர் வலய மட்டத்தில் வெற்றிபெற்று மாகாண மட்ட போட்டிக்குத் தெரிவு ...

மேலும்..

கல்முனை மாநகர சபை நிர்வாகத்துக்கு எதிராக 07 ஆம் திகதி வேலை நிறுத்த போராட்டம் – அரசாங்க பொது ஊழியர் சங்கம் திட்டவட்டம்

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சபை நிர்வாகத்துக்கு எதிராக எதிர்வரும் 07 ஆம் திகதி அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வேலை நிறுத்த போராட்டம் நடத்த தீர்மானித்து உள்ளது. கல்முனை மாநகர சபை நிர்வாகத்தால் ஊழியர்கள் மீது கட்டவிழ்த்து ...

மேலும்..