July 6, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

“225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே குரலில் கோட்டாவை வெளியேற வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டும்” – ரிஷாட் எம்.பி கோரிக்கை!

           ஊடகப்பிரிவு- பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் ஒன்றுபட்டு, ஒரே குரலில் ஜனாதிபதி கோட்டா வீட்டுக்கு செல்ல வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், நாட்டு மக்களும் இதே தொனியில் கோரிக்கை விடுப்பதன் மூலமே நாட்டுக்கு விடிவு கிடைக்கும் எனவும் அகில ...

மேலும்..

கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் திருடர்கள் கைவரிசை!!

(-தங்கராசா ஷாமிலன்.) கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதி வீடோன்றில் இன்று (06) நள்ளிரவில் துவிச்சக்கர வண்டி மற்றும் பெற்றோல் திருடப்பட்டுள்ளது. குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதி  இலங்கை வங்கியில் கடமை ...

மேலும்..

பொது மக்களின் போக்குவரத்து வசதிகளுக்காக மட்டு.மாநகருக்குள் அறிமுகமாகிறது குறுந்தூர பேரூந்து சேவை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து அன்றாட போக்குவரத்து செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது சிரமங்களை எதிர்நோக்கிவரும் பொது மக்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள்  தற்காலிகமாக குறுந்தூர பேரூந்து (City Shuttle Service) சேவையினை தனியார் பங்களிப்புடன் ...

மேலும்..

கல்முனை வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை ஸாஹிறா 28 தங்கத்துடன் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று சம்பியனாக தெரிவு

நூருள் ஹுதா உமர் இம்மாதம் 4, 5ம் திகதிகளில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில்  நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான கல்முனை வலயமட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 28 தங்கம், 21 வெள்ளி மற்றும் 7 வெண்கள பதக்கங்களையும் பெற்று மாகாண மட்ட ...

மேலும்..

வெளிமடை டையரபா மேற்பிரிவு தோட்டத்தில் பாரிய மரம் ஒன்று தோட்ட குடியிருப்பில் சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நேற்று இரவு நிலவிய காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெளிமடை டையரபா மேற்பிரிவு தோட்டத்தில் பாரிய மரம் ஒன்று தோட்ட குடியிருப்பில் சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த பெண்ணொருவர் காயங்களுடன் வெளிமடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ...

மேலும்..

கிண்ணியா தள வைத்தியசாலையில் ஒரு வருடமாக சத்திர சிகிச்சை வைத்தியர்(sergean) இல்லாமை கவலை அளிக்கிறது(கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம். நஸ்ருதீன்)

    (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த சத்திர சிகிச்சை வைத்தியர் 2021. 07. 21 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து எவ்வித பதில் ஏற்பாடுமின்றி உயர் கல்விக்காக விடுவிப்புச் செய்யப்பட்டுள்ளார். அன்றிலிருந்து இற்றை வரைக்கும் சுமார் ஒரு வருட காலமாக சத்திர ...

மேலும்..

தேயிலைத் தோட்டத்தில் விறகு சேகரிக்க சென்ற தொழிலாளியை தோட்ட நிர்வாகம் விரட்டி அடித்ததால் தேயிலை மலையில் விழுந்து பரிதாப மரணம்

  பள்ளகெவடுவ இந்தகல தோட்டத்தில் ( ஆறாம் நம்பர் பிரிவில் )விறகு சேகரிக்க சென்ற 60 வயது துரைசாமி செல்லதுரை தேயிலைத் தோட்டத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். இன்று காலை 09.30 அளவில் பள்ளகெவடுவ இந்தகல தோட்டத்தில் ( ஆறாம் நம்பர் பிரிவில் )விறகு சேகரிக்க சென்ற சந்தர்ப்பத்தில் ...

மேலும்..

சாய்ந்தமருதில் 04 அஹதியா பாடசாலைகளுக்கு காசோலை மூலமான புத்தகக் கொடுப்பனவு வழங்கி வைப்பு 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 04 அஹதியா பாடசாலைகளுக்கான காசோலை மூலமான புத்தகக் கொடுப்பனவு (Book Allowance) வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இன்று (06) புதன்கிழமை காலை  இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் ...

மேலும்..

தற்போது அரசுக்கெதிராகப் போராடும் மக்களை அச்சப்பட வைப்பதற்காகவே அரசாங்கத்தினால் புலி நாடகம் அரங்கேற்றம்… (புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் – க.இன்பராசா)

(சுமன்) விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி தற்போது அரசுக்கெதிராகப் போராடும் மக்களை அச்சப்பட வைப்பதற்காகவும் அதற்காக அவர்களே ஏதேனும் செய்து விட்டு விடுதலைப் புலிகள் மீது பழிகளைச் சுமத்திவிடும் நோக்கோடும் இவ்வாறான செய்தியை அரசாங்கம் வெளியிட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கத் தோணுகின்றது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் ...

மேலும்..

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 19 மாணவர்கள் மாகாண மட்டத்திற்கு தெரிவு

நூருல் ஹுதா உமர் 2022 கல்முனை வலய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 15 தங்கப்பதக்கம் மற்றும் 09 வெள்ளிப்பதக்கம் வென்று மொத்தமாக 19 மாணவர்கள் மாகாண மட்டப்போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2022.07.04 மற்றும் 05 ஆகிய இரண்டு நாட்களாக கல்முனை உவெஸ்லி உயர்தர ...

மேலும்..

கல்வியியல் கல்லூரி மாணவ ஆசிரியர்களை சொந்த பிரதேசத்திற்கு இணைப்புச் செய்க : இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை

நூருல் ஹுதா உமர் நாட்டின் பொருளாதார ஸ்திரமற்ற நிலையினைக் கவனத்திற் கொண்டு தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரிய மாணவர்களை சொந்த பிரதேசத்திற்கு இணைப்புச் செய்யுமாறு கல்வியமைச்சுக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி ...

மேலும்..

நிந்தவூரில் எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கும் நடைமுறையை ஒழுங்கு முறையின் கீழ் விநியோகிப்பதற்கான  இலகு திட்டம் அறிமுகம் !!

நூருல் ஹுதா உமர் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டை அடுத்து நிந்தவூர் பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு பற்றி ஆராயும் கலந்துரையாடல் நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் தலைவரும் நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவருமான எஸ் எம் ...

மேலும்..

ஊடகவியலாளர் சக்திவேலினால் உருவாக்கத்தில் களுமுந்தன்வெளி முத்துமாரியம்மன் மீது பாடப்பட்ட பக்தி கீர்த்தனை இறுவெட்டு வெளியீட்டு விழா!!

மட்டக்களப்பு - களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் மீது பாடலாசிரியரும், ஊடகவியலாளருமான வசக்கிே வேலின் உருவாக்கத்தில் பாடப்பட்ட  இறுவெட்டு வெளியீட்டு விழாவானது ஏதிர்வரும் வியாழக்கிழமை 07.07.2022 திகதி  காலை 9.00 மணியளவில் ...

மேலும்..