July 8, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

வெள்ளிக்கிழமைகளில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இந்த தீர்மானத்தை பொது நிர்வாகம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட சுகாதார நிறுவனங்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக ...

மேலும்..

தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா 2022 – ஊடகவியலாளர் சந்திப்பு!

! இலங்கையின் இக்கட்டான இந்த சூழ்நிலையில் மீண்டும் மாற்றுத்திறனாளிகளை பேசு பொருளாக்கும் நோக்கோடு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இவ்வருடம் 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர்  விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்படவுள்ளதாக இன்று மட்டக்களப்பில் ...

மேலும்..

அரசியலமைப்பு முன்னிறுத்தும் ஜனநாயகம்-சமூக பாதுகாப்பு மதச்சார்பின்மை, மக்களாட்சித் தத்துவம் ஆகியவற்றை பாதுகாத்திட பாப்புலர் ஃப்ரண்ட்டின் சென்னை பெருநகர் சமூக பாதுகாப்பு மாநாட்டில் மக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் அழைப்பு!

அரசியலமைப்பு முன்னிறுத்தும் ஜனநாயகம்-சமூக பாதுகாப்பு மதச்சார்பின்மை, மக்களாட்சித் தத்துவம் ஆகியவற்றை பாதுகாத்திட பாப்புலர் ஃப்ரண்ட்டின் சென்னை பெருநகர் சமூக பாதுகாப்பு மாநாட்டில் மக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் அழைப்பு! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ...

மேலும்..

எரிபொருள் கோரி வீதிக்கு இறங்கிய கல்முனை ஆட்டோ ஓட்டுனர்கள் : அதிகாரிகளுக்கும் மகஜர் கையளிப்பு.

நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், சர்ஜுன் லாபீர் போதியளவு எரிபொருள் வழங்க வேண்டும் என்றும் எரிபொருளினை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கையை முன்வைத்தும் கல்முனை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள் கல்முனை எரிபொருள் நிரப்பு ...

மேலும்..

இளைஞர், யுவதிகளுக்கு தலைமைத்துவ மற்றும் உளவியல் ஆலோசனை ஒருநாள் பயிற்சி பட்டறை

நூருல் ஹுதா உமர் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த தலைமைத்துவ மற்றும் உளவியல் ஆலோசனை ஒருநாள் பயிற்சி பட்டறையும் கலந்துகொண்ட இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ...

மேலும்..

சமுர்த்தி திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் “துரித உணவு உற்பத்தி  திட்டம்” ஆரம்பம்.

நூருல் ஹுதா உமர் சமுர்த்தி திணைக்களத்தினால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் உணவுப் பற்றாக்குறைகளை தவிர்க்கும் முகமாக துரித உடனடிப் பயிர்ச்செய்கைகளை சமுர்த்தி பயனாளிகளிடம் ஆரம்பிக்கவும் விவசாயத்தில் கவனம் செலுத்தவும் நடவடிக்கை எடுத்துவருகின்றது. மேற்படி வேலைத்திட்டத்தினை இறக்காமம் பிரதேச ...

மேலும்..

அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் அடுத்த இரு வருடங்களுக்குள் முழுமையாக  மீளலாம் : மொட்டின் அம்பாறை மாவட்ட எம்.பி நம்பிக்கை.

நூருல் ஹுதா உமர் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலமாக அடுத்த இரு வருடங்களுக்கு இடையில் கஷ்ட நிலைமையில் இருந்து முழுமையாக மீள முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஸ தெரிவித்தார். ...

மேலும்..