July 12, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எரிபொருள் கிடைக்காவிட்டால் அம்பாறையில் நெற்செய்கை அழிவடையும் அபாயம்

-சி.எல்.சிசில்- நெல் அறுவடைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு அடுத்த சில நாட்களுக்குள் கிடைக்காவிட்டால் அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல் அறுவடைக்குத் தேவையான எரிபொருளின் அளவு உரிய முறையில் கணக்கிட்டு பெற்றோலிய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள ...

மேலும்..

பசிலின் அமெரிக்கப்பயணம் மேலும் பல தகவல்கள் அம்பலம் – செலுத்தப்பட்ட மில்லியன் கணக்கான பணம் (ஆதாரங்கள் இணைப்பு)

உடனடியாக கொள்வனவு செய்த விமானப் பயணச்சீட்டு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தின் பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததை அடுத்து, அவர் உடனடியாக விமானப் பயணச்சீட்டு கொள்வனவு செய்தமை தொடர்பான பல விபரங்களும் ...

மேலும்..

கோட்டாபயவின் இறுதிவேலை ரணிலை பதவி விலக்குவதே – விடுக்கப்பட்ட அறிவிப்பு(காணொலி)

தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு முன்னர் தனது இறுதி வேலையாக ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குமாறு அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ரணில் ...

மேலும்..

பல்வேறு கோரிக்கைளுடனும் நிபந்தனைகளுடனும் கோட்டா கோ கம முன்வைத்த அரசியல் செயற்பாட்டு திட்டம்!

காலி முகத்திடல் போராட்டக்களத்தின் பிரதிநிதிகளுக்கும், சகல அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில், இந்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மனோகனேஷன், ஜீவன் தொண்டான், ரஞ்சித் ...

மேலும்..

வாயில் கறுப்புத்துணிகளைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்வாயில் கறுப்புத்துணிகளைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

கொழும்பில் அரச படைகளால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அதற்கு நீதி கோரும் வகையிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் வாயில் கறுப்புத்துணிகளைக் கட்டியவாறும் பதாகைகளைத் ...

மேலும்..

பாகிஸ்தான் மண்ணில் தங்கம்!! ஈழத்தமிழ் மங்கையின் சாதனை

பாகிஸ்தானில் நடைபெற்ற சவாட் சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த கந்தசாமி டிலக்சினி தங்கப் பதக்கத்தினை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் இலங்கையில் இருந்து 4 ஆண்கள் 9பெண்கள் என 13 போட்டியாளர்கள் பங்குபற்றினர். இதில் 9 பேர் தங்கப் ...

மேலும்..

அரச அதிபர் மாளிகை அலரி மாளிகையை கைப்பறியுள்ள போராட்டக்காரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நாளைய தினம் கோட்டாபய பதவி விலகிய பின்னர், தற்போது மக்கள் வசம் உள்ள அரச அதிபர் மாளிகை, அலரி மாளிகை மற்றும் அரச அதிபர் செயலகம் போன்ற தேசிய வளங்களை விடுவிக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரச அதிபர் நியமனம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்படாவிடின், ...

மேலும்..

அடுத்த கட்ட விநியோகத்தின் போது எரிபொருள் விநியோக அட்டை அவசியம்-மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன்.

சாவகச்சேரி நிருபர் பொதுமக்கள் அடுத்த கட்டமாக எரிபொருள் பெற வரும் போது கட்டாயம் பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோக அட்டையை வைத்திருக்க வேண்டுமென யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் தெரிவித்துள்ளார். 08/07 வெள்ளிக்கிழமை இரவு சாவகச்சேரி ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு ...

மேலும்..

நற்குண முன்னேற்ற அமைப்பால் தென்மராட்சியில் உதவித்திட்டம்.

சாவகச்சேரி நிருபர் நற்குண முன்னேற்ற கழகத்தினால் கடந்த வியாழக்கிழமை தென்மராட்சி-மந்துவில் பிரதேசத்தில் வறுமை நிலையில் உள்ள 250குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.தலா மூவாயிரம் ரூபாய் பெறுமதியிலான குறித்த உதவித்திட்டம் சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர் கு.குகானந்தனின் ஏற்பாட்டில் மந்துவில் வடக்கு பொதுநோக்கு மண்டபத்தில் ...

மேலும்..

பதவி விலக கடிதத்தில் கையொப்பமிட்டார் கோட்டாபய: இராணுவ பாதுகாப்பில் இருப்பதாக தகவல்

பதவி விலக கடிதத்தில் கையொப்பம் தனது பதவி விலக கடிதத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கையெழுத்து இட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் ஜூலை 13 ஆம் திகதி என குறிப்பிட்டு நேற்று கையொப்பமிட்டுள்ளார் எனவும் ...

மேலும்..

இன்று தேசிய துக்க தினமாக பிரகடனம்! தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு அறிவிப்பு

தேசிய துக்க தினமாக பிரகடனம் ஜூலை 12ஆம் திகதியான இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க ...

மேலும்..

நாடு திரும்பினார் கோட்டாபய! வெளியாகிய தகவல்

நாடு திரும்பியுள்ள கோட்டாபய நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டம் காரணமாக அரச தலைவர் மாளிகையை விட்டு பாதுகாப்பாக வெளியேறியிருந்த கோட்டாபய ராஜபக்ச தற்போது நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூலை 9ம் ...

மேலும்..

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! பெண் ஒருவர் மரணம்

கொரோனா தொற்று  கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக நாட்டில் கொரோனா காரணமாக எந்தவொரு மரணங்களும் ...

மேலும்..

போலியான குறுஞ்செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

போலியான குறுஞ்செய்திகள் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கையடக்கத் தொலைபேசிகளில் பெறப்படும் குறுஞ்செய்திகளுக்கு (SMS) எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அல்லது அதற்குப் பதிவு செய்யுமாறு போலியான தகவல் பகிரப்படுவதாகவும் எனவே இதனை மக்களைக் கூர்ந்து அவதானிக்குமாறு இலங்கை கணனி அவசரகாலப் ...

மேலும்..

சர்வகட்சி அரசாங்கம் உடனடியாக சாத்தியமில்லை : மக்கள் காங்கிரஸ் ஸ்தாபக செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட்.

நூருல் ஹுதா உமர் பிரதமர் பதில் ஜனாதிபதியாவதால் அமைச்சரவை கலையாது. அவர் இன்னுமொரு அமைச்சரை ‘பதில்’ பிரதமராக நியமிக்க வேண்டும். எனவே, பிரதமர் பதில் ஜனாதிபதியானால் தற்போது அமைச்சராக இல்லாத ஒருவரை பதில் பிரதமராக நியமிக்க முடியாது; என்பது கவனத்திற்கொள்ளப்படல் வேண்டும். எனவே, ...

மேலும்..

மக்களின் பொருளாதார மீட்ச்சியில் கைகொடுக்கும் கிழக்கு பல்கலைக்கழகம்!!

கிழக்கின் கலங்கரை விளக்காக அமைந்து, திறன் மிக்க எதிர்கால தலைவர்களை உருவாக்கும் ஓர் முக்கிய நிறுவனமாக கிழக்கு பல்கலைக்கழகம் திகழ்கின்றது. சூழலியல் மாற்றங்கள் காரணமாக பல்வேறுபடட சமூக பொருளாதார சிக்கல் நிலைகளிற்கூடாக கடந்துவந்த இளைஞர் சமுதாயம், தமக்கும் தாம் சார்ந்த சமூகத்திற்கும் ...

மேலும்..

மட்டக்களப்பு விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக கரம்கொடுக்கும்  தேசபந்து செல்வராஜா – மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

(கல்லடி நிருபர்) மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக மூன்றாவது தடவையாக நாளைய தினமும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு 4000 லிட்டர் டீசல் வழங்கி வைக்கப்படவுள்ளது. அதற்கான விவசாயிகளின் பெயர்களையும் உரிய கண்டங்களையும் அறுவடைத் திகதியின் முன்னுரிமை அடிப்படையில் அதற்குப் பொறுப்பான ...

மேலும்..