July 14, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சமூக ஊடகங்களில் வைரலாகும் ஜனாதிபதியின் புகைப்படம்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில், டெர்மினல் 03 இல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முதல் பெண்மணி அயோமா ஆகியோர். மற்றொரு பயணியால் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

கொழும்பில் போக்குவரத்துக்காக காத்திருக்கும் மக்கள்

இன்று நண்பகல் முதல் கொழும்பில் திடீரென ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து, பேருந்து நிலையங்களிலும், கோட்டை புகையிரத நிலையத்திலும் போக்குவரத்துக்காக காத்திருக்கும் மக்கள்

மேலும்..

இம்மாதம் நடைபெறவிருந்த சில பரீட்சைகள் இரத்து

-சி.எல்.சிசில்- நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, இம்மாதம் 15, 17 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பல பரீட்சைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பானிய குடிவரவு சேவை முகவர் நிலையத்தினால் அறிவிக்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இரத்து செய்யப்பட்ட பரீட்சைகள் பின்வருமாறு: ...

மேலும்..

ஜனாதிபதி மாளிகை அதிரடிப் படையினர் வசம்

ஜூலை 09 ஆம் திகதி பொதுமக்களால் முற்றுகை இடப்பட்ட ஜனாதிபதி மாளிகை இன்று மீண்டும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளனர்.  

மேலும்..

நாவற்குழியில் 11வயதுச் சிறுவன் கடத்தப்பட்ட நிலையில் காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியைச் சேர்ந்த 11வயதுச் சிறுவன் ஒருவர் கடந்த 11/07 திங்கட்கிழமை மதியம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட நிலையில் அன்றிரவு காட்டுப் பகுதியில் ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் ...

மேலும்..

சாவகச்சேரியில் உணவக வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் வீதி முதலாம் கட்டைப் பகுதியில் உள்ள பொன்னா உணவக வளாகத்தில் இருந்து 13/07 புதன்கிழமை கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உணவக காணி வளாகத்தில் காணப்பட்ட கறையான் புற்றினை வெட்டிய போதே குறித்த கைக்குண்டு அடையாளம் ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் போன்றவர்களுக்கு நிர்வாகம் தெரியாது – அரசாங்க பொது ஊழியர் சங்கம் வலியுறுத்து.

நூருல் ஹுதா உமர் மூவின மக்களாலும் ஏற்று கொள்ளப்பட கூடிய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரே கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார். அரசியல் நடப்புகள் தொடர்பாக வியாழக்கிழமை ...

மேலும்..