July 15, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரணிலுக்கு நிரந்தர வாய்ப்பு! மகிந்த தரப்பு எடுத்த திடீர் முடிவு – வெளியான அறிவிப்பு

மகிந்த தரப்பு எடுத்த திடீர் முடிவு எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பில், பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கட்சியின் தீர்மானத்தை சற்றுமுன் அறிவித்துள்ளார். பெரும்பான்மையை தம்வசம் வைத்துள்ள மகிந்த தரப்பு ...

மேலும்..

நிந்தவூர் ஆதார வைத்தியசாலை சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் !!

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஊர் வைத்தியசாலை வீதியில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் ...

மேலும்..

நாடளாவிய ரீதியிலான பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் 21ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி ...

மேலும்..

4 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற சீனாவுடன் பேச்சுவார்த்தை

நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார். ‘ப்ளும்பர்க்’ இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் கடனானது மிக விரைவில் கிடைக்கப்பெறும் ...

மேலும்..

தினேஷ் குணவர்தன பதில் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும்: சிசிர ஜயக்கொடி

சபை முதல்வர் தினேஷ் குணவர்தன பதில் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அத்துடன், அவர் எதிர்க்கட்சி மற்றும் ...

மேலும்..

சில நாடுகளுக்கான எயார் மெயில் மற்றும் அஞ்சல் பொருட்களை ஏற்றுக்கொள்வது இடைநிறுத்தம் -தபால் திணைக்களம்

-சி.எல்.சிசில்- சில நாடுகளுக்கான அஞ்சல் பொருட்களை ஏற்றுக்கொள்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கைக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ...

மேலும்..

எதிர்க்கட்சி அலுவலகத்தில் விஷேட கூட்டம்

இன்று பிற்பகல் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையில் கொழும்பு எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போது விகிதாசார ஜனாதிபதி முறைக்குத் தேவையான எதிர்கால விவகாரங்கள் குறித்து அங்கு விரிவாக விவாதிக்கப்பட்டது.  

மேலும்..

ரணிலுக்கு ஆதரவு டலஸுக்கு இல்லை: பொதுஜன பெரமுன

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் ...

மேலும்..

மஹிந்த, பசில் ஜூலை 28 வரை நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஜூலை 28 ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்..