July 16, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பெருமளவு மக்கள் ஒரே நேரத்தில் இணையத்தளத்தை அணுகினால் அது செயலிழக்கும் – எரிசக்தி அமைச்சர்

-சி.எல்.சிசில்- எரிபொருள் பெற தேசிய அடையாள எண் மற்றும் வாகன இலக்கத்தை உள்ளிட்டு பதிவு செய்ய இன்று வெளியிடப்பட்ட இணையத்தளம் சில மணி நேரங்களில் செயலிழந்துள்ளது. காரணம், குறுகிய காலத்துக்குள் அதிக எண்ணிக்கையிலான வருகைகளைப் பெற்றதாகும். இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த எரிசக்தி அமைச்சர், பெருமளவிலான மக்கள் ...

மேலும்..

வ்ரவேரியன் வோர் -19 ” இறுதியாட்டத்திற்கு மருதூர் விளாஸ்டரை வீழ்த்தி தகுதி பெற்றது மருதூர் பீமா !

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருதின் மூத்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான வ்ரவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலை மற்றும் கொரோனா காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண 32 முன்னணி கழகங்கள் பங்குபற்றிய "வ்ரவேரியன் வோர் -19" 20 க்கு 20 கடினபந்து கிரிக்கட் ...

மேலும்..

காரைதீவு கரைவலை மீனவரின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற மாவட்ட சிக்கன கடனுதவு  கூட்டுறவு சங்க சமாசம் நடவடிக்கை !

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த கரைவலை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலை திட்டங்கள் குறித்து கல்முனை - அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம் ஆராய்ந்து வருகின்றது. நெதர்லாந்து நாட்டின் மனித நேய கூட்டுறவு சங்கத்தின் நிதி பங்களிப்பிலான ...

மேலும்..

நாட்டை பொறுப்பெடுக்கத் தயாரென அநுரகுமார தெரிவித்திருப்பது வேடிக்கையானதாகும் : முபாரக் அப்துல் மஜீத்

நூருல் ஹுதா உமர் நாட்டின் இன்றைய‌ சூழ‌லில் நாட்டை பொறுப்பெடுக்க‌த் த‌யார் என‌ ஜேவிபி த‌லைவ‌ர் அநுர‌ குமார‌ திசாநாயக்க சொல்லியிருப்ப‌து மிக‌வும் தாம‌த‌மாக‌ ஏற்ப‌ட்ட‌ ஞான‌மாகும். இந்த‌ அறிவு எப்போதோ ஏற்ப‌ட்டிருந்தால் நாட்டின் ஜ‌னாதிப‌தியாக‌வும் பிர‌த‌ம‌ராக‌வும் ஜேவிபி வ‌ந்திருக்கும் என உலமா ...

மேலும்..

மக்களுக்கு ஆற்றிய மகத்தான சேவையினால் தேசியத்தலைவரினால் பெரிதும் மதிக்கப்பட்ட மாமனிதர் மத்தியாஸ் ஐயாவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்

கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச முன்னாள் உதவி அரச அதிபரும் வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளருமான மாமனிதர் மத்தியாஸ் ஐயா கடந்த 12.07.2022 அன்று மறைந்த செய்தியானது எமக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது இவர் கண்டாவளை பிரதேச செயலகத்தின் உதவி ...

மேலும்..

எப்.எஸ்.கே மியன்டாட் பிரீமியர் லீக் சீசன் -2 ; இரண்டாவது தடவையாகவும் தொடர்  சாம்பியனானது பொலி லயன்ஸ் அணி !!

---- (எம்.என்.எம்.அப்ராஸ் ) சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டு கழகத்தின் “எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக் சீசன் -2 (FSK MPL Season-II)கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் வெற்றி கிண்ணத்தை பொலி லயன்ஸ் அணி தனதாக்கி கொண்டது. சாய்ந்தமருது  பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த (13)புதன்கிழமை ஆரம்பமான எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக்” சீசன் -2  சுற்றுத் தொடரின் இறுதி போட்டியானது பொலி லயன்ஸ் (Boli ...

மேலும்..

அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து இலங்கைக்கு பெருமளவு மருந்துகள் நன்கொடை

அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து இலங்கைக்கு பெருமளவு மருந்துகள் நன்கொட -சி.எல்.சிசில்-   இவ்வாறு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 32 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகளில் முதல் பகுதியை இலங்கை பெற்றுள்ளதுடன், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் தலையீட்டின் மூலம் ‘ஹார்ட் ...

மேலும்..

பொதுமக்கள் இந்த இணையத்தளத்தை ஒரே வேளையில் அணுகுவதால் பதிவு செய்வதில் சிக்கல்

  ‘பொறிமுறையில் எதிர்பாராத சுமையை நாங்கள் அனுபவித்து வருகிறோம். தயவு செய்து பிறகு முயற்சிக்கவும்’ என்ற வாசகமே காட்சிப்படுத்தப்படுகிறது. https://fuelpass.gov.lk

மேலும்..

எரிபொருள் பாஸ் பெறுவது எப்படி?

-சி.எல்.சிசில்-   நாடு முழுவதற்குமான Digital எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   சகல வாகன உரிமையாளர்களும் தங்களது வாகனங்களுக்குரிய எரிபொருளை பெற்றுக் கொள்ள https://fuelpass.gov.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.   ஒரு தேசிய அடையாள அட்டை இலக்கத்துக்கு ஒரு வாகனம் என்ற ரீதியில் பதிவு செய்யப்படும்.     வாகன ...

மேலும்..

எரிபொருள் கப்பல்களின் வருகை குறித்து எரிசக்தி அமைச்சரின் அறிக்கை

  -சி.எல்.சிசில்-   இன்று (16) வரவிருந்த முதல் தொகுதி டீசல் நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.     இது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அமைச்சர், டீசல் இருப்பு இன்று அதிகாலை கொழும்பு வந்தடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.   தற்போது தர மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு ...

மேலும்..

ரஞ்சனை விடுதலை செய்ய பதில் ஜனாதிபதி தீர்மானம்

  -சி.எல்.சிசில்-   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.     இது தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   தற்போது ரஞ்சன் ராமநாயக்கவின் சுதந்திரம் தொடர்பான ஆவணங்கள் பிரதம நீதியரசர் மற்றும் ...

மேலும்..