பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் தற்போதுள்ள பிரச்னைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் – தொழிற்சங்கங்கள்
பாடசாலைகளை மீண்டும் திறக்கும்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு, இறுதி முடிவு எடுப்பதற்கு முன், நடைமுறையான தீர்வுகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தீர்வுகளை வழங்காமல் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பது வீண் என இலங்கை ஆசிரியர் ...
மேலும்..