July 21, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் தற்போதுள்ள பிரச்னைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் – தொழிற்சங்கங்கள்

பாடசாலைகளை மீண்டும் திறக்கும்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு, இறுதி முடிவு எடுப்பதற்கு முன், நடைமுறையான தீர்வுகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தீர்வுகளை வழங்காமல் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பது வீண் என இலங்கை ஆசிரியர் ...

மேலும்..

இலங்கை வரலாற்றில் நூற்றுக்கணக்கான வாக்குகளைப் பெற்று வாகைசூடிய ஜனாதிபதி ரணில்

இலங்கை வரலாற்றில் மில்லியன் கணக்கில் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ஆனவர்களும் நூற்றுக்கணக்கான வாக்குகளைப் பெற்று வாகைசூடிய ஜனாதிபதியும்!

மேலும்..

ஐந்து மாதங்களுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும்: நந்தலால் வீரசிங்க

எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை காண முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சீ.என் என் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிடம் தெளிவான திட்டம் மற்றும் தெளிவான பாதை உள்ளது. ...

மேலும்..

இன்று 25% தனியார் பஸ்கள் சேவையில்

இன்று 25% ஆன பஸ்கள் இயக்கப்படும் என தனியார் பஸ் நடத்துநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் சில டிப்போக்களில் இருந்து குறைந்த அளவிலான எரிபொருளை பெற்றதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். பஸ்களை விரைவில் இயல்பு ...

மேலும்..