July 24, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரணிலுக்கு முடியவில்லையென்றால் நான் வேலையை ஆரம்பிப்பேன்- அத்துரலியே ரத்ன தேரர்

இன்று நாடு எதிர்நோக்கும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தன்னிடம் தீர்வு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   எதிர்காலத்தில் ஏற்படப்போகும் உணவு நெருக்கடியில் இருந்து இலங்கை மக்களை ...

மேலும்..

காலி முகத்திடல் தாக்குதலுக்கு எதிராக டெல்லியில் ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை அதிகாலை காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது அரசாங்க பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடாத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையத்தினம் (23 ம் திகதி ) Karantikari Yuva Sangathan (KYS ) இயக்கத்தினர் இந்தியா, புதுடில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டத்தை ...

மேலும்..

இலங்கைக்கு உதவ வேண்டாம் – ஜப்பானிடம் கோரிக்கை விடுத்தாரா ரணில்?

கடந்த 2007 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித்தலைவராக பதவி வகித்த போது, இலங்கைக்கு உதவ வேண்டாம் என ஜப்பான் அரசாங்கத்திடம் கோரியிருந்தார் என விக்கிலீக்ஸ் சர்ச்சையான தகவலை வெளியிட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க தொடர்பில் விக்கிலீக்ஸ் ...

மேலும்..

QR அமைப்பு வெற்றிகரமாக உள்ளது; நாடு முழுவதும் செயற்படுத்தத் தயார்

QR அமைப்பு வெற்றிகரமாக உள்ளது; நாடு முழுவதும் செயற்படுத்தத் தயார் Digital News Team 2022-07-24T13:01:37     -சி.எல்.சிசில்-   தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் (QR) ஊடாக எரிபொருளை வழங்கும் முறை நேற்று நாடளாவிய ரீதியில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.     25 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோல் நிலையங்களில் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.   மின்சக்தி ...

மேலும்..