July 25, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

2023ல் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருமானத்தை ஒரு பில்லியனாக அதிகரிக்க திட்டம்… (இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் – ஜஸ்வர் உமர்)

சுமன்) வரலாற்றின் முதற்தடவையாக கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருமானம் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. 2023ல் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருமானத்தை ஒரு பில்லியனாக அதிகரிக்க திட்டங்களை வகுத்துள்ளோம். அத்துடன், முதற்தடவையாக வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் பேசும் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கக் கூடிய செயற்திட்டங்களையும் மேற்கொண்டுள்ளோம் ...

மேலும்..

சத்தியசேவா நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் இராணுவத்தின் உதவியுடன் வீடு

சாவகச்சேரி நிருபர் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் சந்திரபுரம் ஜே/315 கிராமத்தில் உள்ள பயனாளிக் குடும்பம் ஒன்றிற்கான வீடு அமைக்கப்பட்டு 22/07/2022 வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது. ஸ்ரீ சத்தியசேவா அமைப்பின் நிதிப் பங்களிப்பில் இலங்கை இராணுவத்தினரின் சரீர உழைப்பில் குறித்த 15இலட்சம் ரூபாய் பெறுமதியான ...

மேலும்..

ஏறாவூர், தாமரைக்கேணி நிஷாதினின் சுய முயற்சியால் றிக்சா வண்டிகள் கண்டுபிடிப்பு!!

(ஏறாவூர் நஸீர்) தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் எரிபொருளுக்காக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  நாட்கணக்கில் காத்திருந்தும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் வீடுதிரும்பிய சுயதொழிலாளியான ஏறாவூரைச் சேர்ந்த ஹச்சிமுகம்மது நிஷாத்,  தன்னாலும் முடியும் என்று, தன்னிடமிருந்த  பொருட்களைக் கொண்டு மூன்று றிக்சா வண்டிகளை வடிவமைத்து அவற்றை ...

மேலும்..

கல்லடி உப்போடை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்!!

(சுதா) கிழக்கிலங்கையின் மீன்பாடும் தேன்நாடாம் மட்டுமாநகரில் தேத்தாமர நிழலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஆகிபராசக்தி பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவமானது எதிர்வரும் 31.07.2022 திகதி திருக்கதவு திறத்தல் மற்றும் திருக்கும்பம் வைத்தலுடன்  ஆரம்பமாகவுள்ளது. திருக்கதவு திறக்கப்பட்டு, கும்பம் வைத்தலுடன்  ஆரம்பமாகவுள்ள முதல் நாள் சடங்கானது ...

மேலும்..

காலி முகத்திடலில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியமை, தாக்கப்பட்டமைக்கு முஸ்லிம் மீடியா போரம் கடும் கண்டனம் 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (22) வெள்ளிக்கிழமை அதிகாலை  ஏற்பட்ட பதற்ற நிலையின் போது செய்தி சேகரிக்கச் சென்ற தேசிய மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களின் கடமைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தப்பட்டதுடன் சர்வதேச ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளரும் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் செயற்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் ...

மேலும்..

வலி கிழக்கு பிரதேச சபையில் கருப்பு யூலை நினைவேந்தல்

  கருப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணி;க்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றன. சபை வளாகத்தில் ஒன்று கூடிய தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராகத் ...

மேலும்..

கிழக்குக்கு தமிழ் பேசும் ஒருவரை ஆளுநராக நியமிக்க நடவடிக்கை எடுங்கள் : அரசுக்கு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கோரிக்கை

நூருல் ஹுதா உமர் கிழ‌க்கு மாண‌த்தில் 80 வீத‌மானோர் த‌மிழ் பேசும் ம‌க்க‌ளே. இத‌ன் ஆளுன‌ராக‌ த‌மிழ் பேசும் ஒருவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌டுவ‌த‌ன் மூல‌மே ம‌க்க‌ள் மொழி பெய‌ர்ப்பாள‌ர் இன்றி த‌ம‌து பிர‌ச்சினைக‌ளை ஆளுன‌ரிட‌ம் எடுத்துச்செல்ல‌ முடியும். அதனால் கிழ‌க்கு மாகாண‌ ஆளுந‌ராக‌ கிழ‌க்கை ...

மேலும்..