August 5, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பைஷல் இஸ்மாயில் –   கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா நேற்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.    கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த எஸ்.நவநீதன் மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக பணிப்பாளராக கிழக்கு ...

மேலும்..

கொக்குவில் பொது சந்தையின் இறைச்சி மற்றும் மீன் விற்பனை தொகுதிக்கான அடிக்கல் இன்று நட்டு வைக்கப்பட்டது. External Inbox

உலக வங்கியின் நிதி உதவியில் மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள  கொக்குவில் பொது சந்தையின் இறைச்சி மற்றும் மீன் விற்பனை தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வானது இன்று (05)  மட்டக்களப்பு மாநகர சபையின் 3ஆம் வட்டார உறுப்பினர்  க.ரகுநாதன் தலைமையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு ...

மேலும்..

நுணாவில் ஐ.ஓ.சியில் மதகுருமாருக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்

சாவகச்சேரி நிருபர் நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 06/08 சனிக்கிழமை வடமாகாணத்தில் உள்ள மதகுருமார்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பெற்றோல் வழங்கி வைக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் வை.சிவராசா அறியத்தந்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்; சனிக்கிழமை நண்பகல் 12தொடக்கம் ...

மேலும்..