August 7, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மின்கட்டண அதிகரிப்பு செவ்வாய்க்கிழமை

மின் கட்டணங்களின் விலை அதிகரிப்பு விபரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணம் காரணமாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்கப்படுமா என திறைசேரியிடம் வினவிய போதிலும் இதுவரை எவ்வித பதிலும் ...

மேலும்..

மண்ணெண்ணெய் இல்லாததால் மீன்களின் விலைகள் அதிக அளவில் உள்ளன

சி.எல்.சிசில்- சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறையும் என்று கொழும்பு புறக்கோட்டையிலுள்ள மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர். உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, உப்பு, செத்தல் மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பேலியகொட மத்திய ...

மேலும்..

கொள்கலன் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம்

-சி.எல்.சிசில்- பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கொள்கலன்களுக்கு போதுமான எரிபொருளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. QR குறியீட்டின் கீழ் போதுமான எரிபொருளைப் பெறாமல் தனது சேவையைத் தொடர முடியாது என அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்துச் சங்கம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமையவே ...

மேலும்..

சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரிப்பு : சுகாதார அமைச்சு

-சி.எல்.சிசில்- டெங்கு, கொவிட் மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் அதிகளவான சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமான மருத்துவர் ஜி. ...

மேலும்..

விவசாயிகளுக்கு பல சலுகைகளை வழங்குவதாக விவசாய அமைச்சர் உறுதி

விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சில குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எரிசக்தி அமைச்சுடன் கலந்துரையாடி வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கந்தகாடு பிரதேசத்தில் ...

மேலும்..

ஐ.நா பொதுச்செயலாளர் ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ், ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதற்கும் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடிகளில் இருந்து வெளிவருவதற்கும் அவரது தலைமை முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தேசிய மூலோபாயத்தை ...

மேலும்..

ஓடாத 250 வாகனங்களுக்கு வாடகை செலுத்தி வரும் அரசு!?

சி.எல்.சிசில்- தனியார் நிறுவனங்களிலிருந்து அரசினால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சுமார் 250 வாகனங்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும் மாதாந்த வாடகை செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பற்றாக்குறையால் குறித்த வாகனங்கள் ஓடாமல் நிறுத்தப்பட்ட நிலையில் மாதாந்த வாடகை செலுத்தப்பட்டு வருகின்றது. இதில் ஒரு வாகனத்துக்கு குறைந்தபட்ச ...

மேலும்..

சீரற்ற காலநிலை: மண்சரிவு எச்சரிக்கை மேலும் தொடர்கிறது

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இன்று காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று பிற்பகல் வரை ...

மேலும்..

கண்டி எசல பெரஹராவை பார்வையிடச் சென்ற சிறுவனை கடத்திய நபருக்கு ஓகஸ்ட் 19 வரை விளக்கமறியல்

கண்டி எசல பெரஹராவை காணச் சென்ற எட்டு வயது சிறுவனை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை ஓகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கண்டி நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் ...

மேலும்..

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் அதிக விலைக்கு விற்பனை இடம்பெற்றால் அவசர இலக்கத்தை அழையுங்கள் !

நூருல் ஹுதா உமர் கடந்த சில நாட்களாக அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த விமர்சனங்களை கருத்தில் கொண்டு, மாட்டிறைச்சி விற்பனையாளர்களுடனான சந்திப்பொன்று அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சகி தலைமையில் மாநகர சபையில் இடம்பெற்றது. இதில் ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தினை தம்வசப்படுத்திய மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி!!

நாடு பூராகவும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டினால்  மக்கள் இரவு பகலாக மிக நீண்ட வரிசைகளில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து எரிபொருள் அமைச்சர் அதற்கான தீர்வை வழங்கும் நோக்கில் QR ...

மேலும்..