August 13, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி வழங்கி வர்த்தமானி வெளியீடு

மீண்டும் கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இம்மாதம் 5 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் கையொப்பமிடப்பட்டது. க்ளைபோசேட் இறக்குமதிக்கான பூச்சிக்கொல்லிப் பதிவாளரின் பரிந்துரைக்கு உட்பட்டு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் ...

மேலும்..

சீனன்குடாவில் தடம் புரண்ட ரயில் ; பெட்டிகளுக்கும் சேதம்

-சி.எல்.சிசில்- கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நேற்று (12) இரவு 09.30 மணியளவில் திருகோணமலை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த இரவு நேர விரைவு ரயில் இன்று (13) அதிகாலை 05.25 மணியளவில் சீனன்குடா புகையிரத நிலையத்தில் தடம் புரண்டது. இதன் காரணமாக சீனன்குடா ரயில் ...

மேலும்..

வாரத்தின் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடைபெறும்

எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னர் மூன்று நாட்கள் மாத்திரமே பாடசாலைகள் நடைபெற்றன.

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் தலைதூக்கியுள்ள மாட்டிறைச்சி அரசியல் !

நூருல் ஹுதா உமர் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மூச்சிவிடுவதாக இருந்தால் கூட சாதாரண ஒருவருக்கு தினம் 5000 ரூபாய்க்கு மேல் தேவை எனும் நிலை உருவாகியுள்ளது. அதில் பல்வேறு மாபியாக்களும், மனசாட்சி இல்லாதவர்களின் செயலும் அதிகமாக ஆதிக்கம் ...

மேலும்..

மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையை பாராட்டி கல்குடா மீடியா போரத்தினால் கெளரவம்!!

(சுதா) மட்டக்களப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விசேட வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் மிக சிறப்பாக  இடம்பெற்றிருந்தது. இதன் போது  அரசாங்க அதிபரின் தலைமைத்துவத்தின் ...

மேலும்..

சீன, பாகிஸ்தான் கப்பல்களின் வருகையானது இலங்கைக்குக் கிடைத்த இராஜதந்திரத் தோல்வியாகும் – இரா.துரைரெட்ணம்!!

இந்தியாவினைப் பகைத்துக் கொள்ளும் வகையில், சீனாவின் கப்பல், பாகிஸ்தான் கப்பல் ஆகியன இலங்கையின் துறைமுகங்களை நோக்கி வருகை தருவது இலங்கையின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த தோல்வியாகும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தினுடைய தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரிலுள்ள ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தொடர்பில் தாய்லாந்து எடுத்த தீர்மானம்

-சி.எல்.சிசில்- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பாதுகாப்புத் தரப்பினர் அவருக்கு அறிவித்துள்ளனர். தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் ஒரு மாத காலமாக சிங்கப்பூரில் ...

மேலும்..

2021 உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்காக ஒதுக்கப்பட்ட திகதிகள்

-சி.எல்.சிசில்- 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத மாணவர்களுக்காக இம்மாதம் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

கடலில் அடித்து செல்லப்பட்ட இரு யுவதிகள் காப்பாற்றப்பட்டனர்

நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற வேளை கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு யுவதிகள், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர். குடும்பத்தாரோடு சுற்றுலா வந்த அனுராதபுரம் சியம்பலகஹாகம பிரதேசத்தைச் சேர்ந்த இந்த யுவதிகளே கடலில் நீராடும் ...

மேலும்..

இம்மாதம் 19 ஆம் திகதி வரை தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான (NCoE) விண்ணப்பங்களை ஏற்பதற்கான இறுதி திகதியை இம்மாதம் 19 ஆம் திகதி வரை கல்வி அமைச்சு நீடித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்பதற்கான இறுதி நாள் இன்று என கல்வியமைச்சு முன்னர் அறிவித்திருந்தது. 2019/2020 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான ...

மேலும்..

பாடசாலைக்கு 80% வரவு தேவையில்லை

2022 டிசம்பரில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான 80% வருகையை கருத்தில் கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தை மேலும் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ...

மேலும்..

கிளிநொச்சி அக்கராயன் கிழக்கு மக்களின் தேவைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.

அக்கராயன் கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் இன்று கிராம மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய கிராமமாக இருக்கின்ற குறித்த கிராமம் உள்ளது. இந்த சந்திப்பில் மக்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் நீண்ட காலமாக ...

மேலும்..

“சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமின்றிய செயல்பாடுகளே, நாடு மீட்சிபெற வழிவகுக்கும்” – ரிஷாட் எம்.பி!

 ஊடகப்பிரிவு- சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமின்றி நாட்டை கட்டியெழுப்பும் போதுதான் நாடு பொருளாதாரத்தில் மீட்சிபெரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் இன்று (12) தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் உரை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

சாய்ந்தமருதில் தொற்றா நோய்த் தடுப்புக்கான கேந்திர நிலையம்

நூருள் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று (12) வெள்ளிக்கிழமை கல்முனை சுகாதார பிராந்திய தொற்றா நோய்த்தடுப்புக்கான கேந்திர நிலையம் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம். தௌபீக் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

யாழ் கல்வியங்காடு, செங்குந்தா பொது சந்தை மரக்கறி வியாபாரிகள் அடைப்பு போராட்டம் கைவிடப்பட்டதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிப்பு.

  யாழ்ப்பாணம், கல்வியங்காடு, செங்குந்தா சந்தை மரக்கறி வியாபாரிகள் கடந்த 10ஆம் திகதி ஆரம்பித்த அடைப்பு போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்துவந்த போராட்டம் இன்றோடு கைவிடப்பட்டதாகவும் நாளை (13) வழமை போன்று மரக்கறி சந்தை இயங்கும் என மரக்கறி வியாபாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சந்தைக்கு ...

மேலும்..

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வு-2022

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வு நேற்று 11.08.2022 (வியாழக்கிழமை) பள்ளியின் முதல்வர் திரு.நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது. https://www.youtube.com/watch?v=GCe8F1pGing&t=334s https://www.youtube.com/watch?v=sMjtXbE6VUg&t=5s முன்பள்ளியின்  ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வில் திருமதி.கார்த்திகா (முன்பள்ளி அபிவிருத்தி ...

மேலும்..

பாடசாலை மாணவ தலைவர்களுக்கான  தலைமைத்துவ பயிற்சி பாசறை.

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய கமு/ உவெஸ்லி உயர்தர பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி பாசறை இன்று (11.08.2022) பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் .எஸ். கலையரசன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் உப அதிபரும், ஒழுக்காற்றுக் ...

மேலும்..

மட்டக்களப்பு சிறைச்சாலை புதிய அத்தியட்சகர் நியமனம்!!

(சுதா) மட்டக்களப்பு சிறைச்சாலை வரலாற்றில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் சிறைச்சாலை அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் அத்தியட்சகராக கடமையாற்றிய எஸ்.எல்.விஜயசேகர இடமாற்றம் பெற்றுச் சென்றதன் பின்னர் புதிய சிறைச்சாலை அத்தியட்சகராக நல்லையா பிராகரன் இலங்கை சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ...

மேலும்..