August 14, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா – 2022

(சுதா) ஈழமணித் திருநாட்டின் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புடையதும் தொண்மை வாய்ந்ததுமான மகா துறவி சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா எதிர்வரும் (17) புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ...

மேலும்..

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தோடு, தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடாத்திய வட மாகாணத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தோடு, தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடாத்திய வட மாகாணத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள பூமாரி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றது. நிகழ்வில், இளங்கலைமாணி தமிழியல் சிறப்பு பட்டம் பெற்ற 107 மாணவர்களுக்கு பட்டங்களை ...

மேலும்..

மாணவர்கள் தொழிலுக்கு செல்ல முடியும் என்ற கருத்தானது அவர்களின் கல்வி உரிமையை இல்லாமல் செய்யும்;… (இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்க உபதலைவர் – ஜீ.ருபேசன்

(சுமன்) மாணவர்கள் தொழிலுக்கு செல்ல முடியும் என்ற கருத்தானது தொடர்ச்சியாக அவர்களின் கல்வி உரிமையை இல்லாமல் செய்யும் வாய்ப்புகளை எதிர்காலத்தில் உருவாக்கி விடும். கொவிட் மற்றும் பொருளாதார சூழ்நிலை காரணமாக இன்றும் கல்வியை இழந்த மாணவர்களின் கல்வி கற்கின்ற உரிமையைக் கட்டிக் காக்க ...

மேலும்..

மக்களை பட்டினி போட்டதன் விளைவே கோத்தா ஓடியொழிக்க காரணம் : மக்களின் பணத்தை மக்களுக்கு திருப்பிக்கொடுக்க கோத்தாபய நாட்டுக்கு வரவேண்டும் !

மக்களை பட்டினி போட்டதன் விளைவே கோத்தா ஓடியொழிக்க காரணம் : மக்களின் பணத்தை மக்களுக்கு திருப்பிக்கொடுக்க கோத்தாபய நாட்டுக்கு வரவேண்டும் ! நூருல் ஹுதா உமர் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் தங்களின் மண்ணில் வாழ உரிமை கோரிய ஒரு இனத்தின் போராட்டத்தை திரிவுபடுத்திய சில ஊடகங்களின் ...

மேலும்..

பெரும் பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் உழவு இயந்திரங்களுக்கு டீசல் விநியோகிக்கபட்டது! E

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் பெரும் பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் உழவு இயந்திரங்களுக்கு  இன்றைய தினம் (14) இருபாலை கமக்கார அமைப்புகளின் ஏற்பாட்டில்  நல்லூர் பலநோக்கு கூட்டுறவு எரிபொருள் நிலையத்தில் டீசல் விநியோகிக்கபட்டது. பெரும் பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் நூற்றுகணக்கானோர் குறித்த "டீசல்" ...

மேலும்..

பா.உ கலையரசனால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு…

(சுமன்) அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிக்குடியாறு, நேருநகர் மற்றும் தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் நாட்டில் தற்போதைய பொருளாதார நிலையில் பாதிப்புற்றுள்ள குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களின் ஏற்பாட்டில் உலர் உணவுப் ...

மேலும்..